புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 அக்., 2015

சர்வதேச விசாரணை வேண்டாம் : நாடாளுமன்றில் அமளிதுமளி

ஐ.நா விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கலப்பு சிறப்பு நீதிமன்றம் இலங்கையில் ஏற்படுத்தப்படக் கூடாதென தெரிவித்து, நாடாளுமன்றில்

இரவு நேரத்தில் இந்தியா - பாகிஸ்தான் பார்டர் எப்படியிருக்கும்? படம் வெளியிட்டது நாசா!

விண்வெளியில் இருந்து பார்த்தால் இரவு நேரத்தில் இந்தியா- பாகிஸ்தான் பார்டர் பகுதி எப்படியிருக்கும் என்பதை விளக்கும்

'என்னை திருமாவளவன் திருமணம் செய்ய மறுப்பதால் எனக்கு இந்த கதி!' - கோவை கவிதா பரபரப்பு புகார்!
















விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தன்னை திருமணம் செய்ய மறுப்பதால் சிலர்

வரி ஏய்ப்பு செய்தேனா? நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கை!

 நடப்பு நிதியாண்டு வரை நான் என்னுடைய வருமான வரியை முறையாக செலுத்தியுள்ளேன் என்று நடிகர் விஜய்

ஐ.எஸ்.எல். புனே அணியிடம் மும்பை அணி தோல்வி!

ந்தியன் சூப்பர் லீக்கின் இரண்டாவது சீசனின் மூன்றாவது போட்டியில், நேற்று மாலை 7 மணிக்கு மும்பை சிட்டி அணியுடன்

எங்கள் அடிகள் மிகக் கவனமாக எடுத்து வைக்கப்படுகின்றன: திருவாரூரில் வைகோ பேட்டி



மக்கள் நல கூட்டு இயக்கத்தின் கலந்தாய்வு கூட்டம் திருவாரூரில் 5.10.2015 திங்கள் அன்று காலை நடந்தது. கூட்டத்தில் ம.தி.மு.க.

மதுரை அகதி முகாமில் உள்ள இலங்கைப் பெண் மாயம்


தமிழகத்தின் மானாமதுரையில் இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த பெண் மாயமானது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி

குற்றவியல் சட்டத்தைமாற்றல் ,இலங்கைப் பிரஜைகளை சர்வதேச நீதிமன்றில் விசாரணை க்கான ரோம் ஒப்பந்தம் செழ்சா சுவ்பிஸ் வலியுறுத்தல் இலங்கை கடுப்பில்


குற்றவியல் சட்டத்தைமாற்றல் ,இலங்கைப் பிரஜைகளை சர்வதேச நீதிமன்றில் விசாரணை க்கான ரோம்

5 அக்., 2015

அதிமுக, திமுகவுடன் மக்கள்நலக் கூட்டியக்கம் கூட்டணி வைக்காது: வைகோ

திருவாரூரில் மக்கள்நலக் கூட்டியக்கத்தின் ஆலோசனைக்கு பின் மக்கள் நலக் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளராக வைகோ செயல்படுவார்

மமக உடைகிறதா?



மமக பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி சென்னை எழும்பூரில் நாளை மமக பொதுக்குழுவை அறிவித்து இருக்கிறார். இந்நிலையில்,  மமக மாநிலத்தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.  நாளை தாம்பரத்தில் மமக பொதுக்

இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா



தென் ஆப்பிரிக்க  அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

அரசாங்கத்தினால் பல ஆயுதங்கள் தமிழ் அமைப்புக்களிடம் வழக்கப்பட்டுள்ளன!


யுத்ததின் போது பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கமைய இராணுவத்தினரினால் ஆயிரக்கணக்கிலான ஆயுதங்கள் விடுதலைப் புலிகளுக்கு

15 நிமிடங்களில் நெடுந்தீவிலிருந்து புங்குடுதீவு குறிகட்டுவானை அடைய முடியும்.நெடுந்தீவுக்கான நோயாளர் காவுபடகு, ஜனாதிபதியினால் வடக்கு சுகாதார அமைச்சரிடம் கையளிப்பு


இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் யாழ்ப்பாணம் நெடுந்தீவுப் பகுதி மக்களின் பாவனைக்காக நோயாளர்

சுவிட்சர்லாந்து நலிவுற்றோர் உதவி நிறுவன விழாவில் செல்வம் அடைக்கலநாதனுடன் சுவிஸ் பாராளுமன்ற தெர்தல்வேட்பாளர் தர்சிகா

சுவிட்சர்லாந்து பேர்ண் மாநிலத்தில் தாயகத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதிசேகரிக்கும் நிகழ்வு 

தன்னிச்சையாக செயல்படும் வைகோ: தி.மு.க.வில் இணைந்த மாசிலாமணி குற்றச்சாட்டு


கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்காமல் வைகோ தன்னிச்சையாக செயல்படுவதாக ம.தி.மு.க.

முன்னாள் காதலன்தன்னோடு காதலி இருந்த முகநூலில் பதிவேற்ற இந்நாள் கணவனோடு வாழ்ந்த பெண் தற்கொலை


திருமணத்திற்கு முன்னர் காதலித்த நபருடன் எடுத்த புகைப்படத்தை அந்த நபர் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியதால்,

கிளிநொச்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் வரவேற்றுள்ளார்.



இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால கிளிநொச்சிக்கு விஜயம் செய்தார்.

ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக நாடாளுமன்றில் பிரேரணை கொண்டுவரவுள்ளது மஹிந்த ஆதரவு அணி!


ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பிரேரணையொன்றை

கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை: வைகோ



மக்கள் சந்திப்பு மறுமலர்ச்சிப் பயணம் என்ற பெயரில் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா இல்லத்தில் இருந்து தேர்தல்

மதிமுகவிலிருந்து விலகிய மாசிலாமணி திமுகவில் இணைந்தார்


மதிமுகவிலிருந்து விலகிய ம.தி.மு.க.,வின் முன்னாள் பொருளாளர் மாசிலாமணி இன்று திமுகவில் இணைந்தார்.

ad

ad