முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும், முன்னாள் அரசால் புலிகளுக்கு பணம் கொடுக்கப்பட்ட
-
24 அக்., 2015
மனித உரிமைகள் கண்காணிப்பக தலைவர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தலைவர் பிரட் எடெம்ஸ் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரை சந்தித்துள்ளார்.
நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதன்முறையாக சங்கத்தின் செயற்குழு கூட்டம்
நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதன்முறையாக சங்கத்தின் செயற்குழு கூட்டம் வருகிற 25ம்
23 அக்., 2015
வீரவன்ஸ பிணையில் விடுதலை
செல்லுப்படியற்ற கடவுச்சீட்டில் வெளிநாடு செல்ல முயற்சித்ததால், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட
பிரான்சில் பேரூந்து விபத்தில் 42 முதியோர் பலி
தென்மேல் பிரான்ஸ் நகரமான போடோவுக்கு(Bordoux) சற்று தெற்கே நடந்துள்ள இந்த விபத்தில் மரமேற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்று முதியோரை கொண்ட சுற்றுலா சென்றபேருந்துடன் மோதியதால் 42 பேர் பலியானார்கள்
விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச சற்று முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது
ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆணுறை வெடிகுண்டுகள்: அலறும் ரஷ்யா! (வீடியோ)
ரஷ்யாவின் போர் விமானங்களை தாக்கி அழிக்க, ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆணுறை வெடிகுண்டுகளை தயாரித்து பறக்கவிட்டு, நெருக்கடி
புத்தளத்தில் கோர விபத்து : நால்வர் பலி . 33பேர் படுகாயம்
புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 33 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மதுக்கடைகளால் கணவனை இழந்த பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: நக்மா பேட்டி
தமிழகத்தில் மதுக்கடைகளால் கணவனை இழந்த பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று மகளிர்
பல்வேறு நபர்களை கொலை செய்ததாக பிள்ளையான் வாக்குமூலம்
மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் போது சில அதிகாரிகளின் கோரிக்கைக்கமைய பல்வேறு நபர்களை கொலை செய்த முறை தொடர்பில் சிவனேசதுரை
ற்கருணை இரத்தமும் சதையுமாக மாறிய அதிசயம்: மன்னாரில் பரபரப்பு
நற்கருணை இரத்தமும் சதையுமாக மாறிய அதிசயம் ஒன்று மன்னார் பரப்பாங்கண்டல் கன்னியர் மடத்தில் நேற்று மாலை நிகழ்ந்துள்ளது
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பிரசாந்தன் கைது
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிங்கள இராஜ்ஜியத்தை ஏற்படுத்த முயற்சித்தால் தமிழீழ ராஜ்ஜியம் உருவாகும்: மாவை
இலங்கையில் சிங்கள இராஜ்ஜியத்தை ஏற்படுத்த முயற்சித்தால் அது, சர்வதேச ஆதரவுடன் தமிழீழ இராஜ்ஜியத்தை உருவாக்க வழி
இறுதிக்கட்ட போரின்போது புலிகள் மக்களை கொலை செய்தனர் என்பதில் உண்மையில்லை: சிவசக்தி ஆனந்தன்
இறுதிக்கட்ட போரின் இறுதி தருணங்களில் பொதுமக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் கொலை செய்தனர் என மக்ஸ்வல் பரணகம அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)