புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 நவ., 2015

முல்லைத்தீவு காடழிப்பு சூத்திரதாரிகளை தராதரம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும் : ஜனாதிபதியிடம் வடக்கு முதல்வர் கோரிக்கை

முல்லைத்தீவு 600 ஏக்கருக்கு மேற்பட்ட காடுகள் வெட்டப்பட்டுள்ளன. அங்கிருந்து பெறுமதியான மரங்கள் கடத்தப்பட்டுள்ளன என ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார்

பாரிஸ் தாக்குதலை அடுத்து சுவிஸ் அதன் எல்லையை பலப்படுத்தி உள்ளது

சுவிசில் இருந்து தரைமார்க்கமாக வெளியே  செல்வோரும் உள்ளே  வருவோரும்  உரிய ஆவணங்கள் கடவுசீட்டு  சுவிஸ்  வதிவிடப்பத்திரம் தேவை எனில் வங்கி அட்டை மருத்துவக் காப்புறுதி அட்டை  சாரதி அனுமதி பத்திரம்  வாகனங்களின் உரிமை பத்திரம் என்பவற்றை எடுத்து செல்லல் நல்லது  இவை உங்களிடம் சந்தேகப்படும் போது கேட்கப்படும் சொந்த வாகனமின்றி வேறு  ஒருவரின் வாகனத்தை உரிய அனுமதியுடன் கொண்டு செல்லவும் ஆயுதங்கள்  கோரன தாக்குதல் செய்யகூடிய  கத்தி   வாள் தங்கம்   அல்லது தங்க நகைகள்  அனுமதிக்கப்பட தொகைக்கு மேலான   பணம் வேறு ஒருவரின் ஆவணங்கள் (கடவுசீட்டு  விசா அடையாள அட்டை வங்கி அட்டை  போன்றன ) போன்றவை மற்றும் இரசாயன பதார்த்தங்கள் எரிவாயு டின்கள் அனுமதிக்கப்படாத பொருட்களை என்பவற்றை  வாகனங்களிலோ  உங்களுடனோ எடுத்து வர வேண்டாம் .எல்லையைக் கடக்கும் போதுஅறிவிக்கபட்டபடி  வேகத்தை  கடைப்பிடிக்கவும் உதாரணம் பத்து கி மீ மணிக்கு  பி சி வதிவிட பத்திரம் உள்ளவர்கள் இலங்கைக் கடவுச்சீடடினைக் கட்டாயம் கொண்டு  செல்லல் வேண்டும் 

தாக்குதலுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அனுதாபம்

பிரான்ஸ் பாரிஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பொறுப்பை ஐ.எஸ் தீவிரவாதிகள் ஏற்று கொண்டுள்ளனர்.

தென்னாபிரிக்கா முதல் இனிங்சில் 214 ஓட்டங்கள்

இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதலாம் நாள்

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கும் யோசனை

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதற்கான யோசனை ஒன்றை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவிருப்பதாக தமிழ்

பிணையில் விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகளின் பெயர்கள் இதோ

அரசியல் கைதிகளில் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் தொடர்பிலான தகவல்கள் உரியமுறையில் இன்னும் அவர்களின் பெற்றோர்களுக்கு தெரியவரவில்லை. இதன்காரணமாக

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர் இரணைமடுக் குளத்தில் சடலமாக மீட்பு


கிளிநொச்சி, புதுக்காடு விமானப்படையினரின் முகாமிற்கு பின்புறமாக இரணைமடு குளத்தில் சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது

இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் அதிகரிப்பு: 5 வான்கதவுகளும் திறப்பு


வடக்கின் மிகப்பெரிய நீா்த்தேக்கமான இரனைமடு குளத்திற்கு தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக அதிகளவு நீா் வந்துகொண்டிருக்கிறது. எனவே

சுமந்திரன் எம்.பிக்கு பதிலடி கொடுப்பேன்! - முதலமைச்சர் சீற்றம்


என்னை கட்சியிலிருந்து நீக்கப்போவதாக கூறிய பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு தக்க பதில் வழங்க தான் தயாராகிக்கொண்டு

பிரான்ஸ் கால்பந்து மைதானத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட தீவிரவாதிகள்


 பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்குதலுக்கு இலக்காகி வருகிறது. நேற்று 7 இடங்களில் நடத்தப்பட்ட

கள்ளக்காதலி வீட்டில் இருந்து ரகசியமாக தப்பியபோது 6-வது மாடியில் இருந்து விழுந்து நடிகர் மரணம்



 
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் குண்டக்கல்லைச் சேர்ந்தவர் பால பிரசாந்த் (

அரசியல் கைதிகளின் உடல் நிலை மோசம்


தமிழ் அரசியல் கைதிகளின் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் 7ஆவது நாளாக இன்றும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு

பிரான்ஸ் தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பு? வெளியான பகீர் தகவல்கள் (வீடியோ இணைப்பு)

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் 153 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஐ.எஸ் தீவிரவாதிகள்

முதல்வர் ஜெயலலிதாவை பேஸ்புக்கில் விமர்சித்த வழக்கறிஞர் அதிரடி கைது

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பேஸ்புக்கில் விமர்சித்த வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாரிஸ் தாக்குதலில் இலங்கையர்கள் யாரும் இல்லை


பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு அவதானத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் அவசரகால நிலை! அனைத்து எல்லைகளும் மூடல்

பாரிசில் தாக்குதல் நடத்திய 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்


பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் இரு கலை அரங்கங்கள் மற்றும் கால்பந்து மைதானத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில் 150-க்கு

பாரீஸில் பயங்கவாதிகள் தாக்குதலில்150-க்கு அதிகமானோர் பலி, மக்கள் மன உறுதியுடன் இருக்க வேண்டும்: அதிபர் - ஒபாமா, மோடி கடும் கண்டனம்


பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பயங்கவாதிகள் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் நாட்டு மக்களுக்காக அந்நாட்டு அதிபர் ஹாலந்தே
Braking News தற்போதைய அதிர்ச்சி செய்தி 
www.pungudutivuswiss.comமந்திரிசபை இப்போது அவசரமாக கூடி உள்ளது தீவிரவாதிகள பலரைபணயகைதிகளா காக பிடித்துள்ளனர 

///////////////////////////////////////////////////////////////////////////
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உதைபந்தாட்ட மைதானத்தின் வெளியே தீவிரவாதிகள் தாக்குதல் 60 பேர் பலி ஜெர்மனி பிரான்ஸ் வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர் மைதானத்தின் உள்ளேயும் இன்னும் ரசிகர்கள் தடுத்து வைக்கப்ட்டுளனர்
Braking News தற்போதைய அதிர்ச்சி செய்தி 
www.pungudutivuswiss.com
///////////////////////////////////////////////////////////////////////////Braking News தற்போதைய அதிர்ச்சி செய்தி 
www.pungudutivuswiss.com
///////////////////////////////////////////////////////////////////////////
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உதைபந்தாட்ட மைதானத்தின் வெளியே தீவிரவாதிகள் தாக்குதல் 36 பேர் பலி ஜெர்மனி பிரான்ஸ் வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர் மைதானத்தின் உள்ளேயும்  இன்னும் ரசிகர்கள்  தடுத்து வைக்கப்ட்டுளனர்  80 000ரசிகர்கள் இன்று வந்திருந்தனர் இன்று இரவு ஒன்பதுமணிக்கு ஆரமபாகிய ஜெர்மனிக்கெதிரான  பிரான்சின்   பரீட்சார்த்த ஆட்டத்தினை தொடர்ந்து பாரிஸ் ஸ்டட டி பிரான்ஸ் மைதானத்தில் இருந்து  பார்வையாளர்கள்  வெளியேறும் நேரத்தில்  மூன்று இடங்களில் இருந்து ஆயுததாரிகள் கண்மூடித்தனமாக  சுட்டுள்ளார்கள்  சம்பவத்தில்  26பேர் பலியாகி உள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் .  தீவிரவாதிகள் இருந்த பகுதி  சுற்றி வளைக்கப்பட்டுள்ளது  காவல்துறையின் சுற்றி வளைப்பில் இன்னமும் சில  விடுதிகள் உள்ளன  ஒரு பாரில் இருந்தே தாகுதல்தாரிகள் வந்ததாக தெரிகிறது. தொடர்ந்து காவல்துறையும் இராணுவம் அதிரடி படையினர்  அந்த பகுதி எங்கும் சுற்றி வலியது  தாக்குதலுக்கு தயாராகி உள்ளனர்  தீவிரவாதிகளை உயிரோடு பிடிக்க முடியாத சந்தர்ப்பம் வந்தால் சுட்டுக் கொல்ல உத்தர  ரவிடபட்டுளது . சுமார் நூறு பேர் இந்த சுற்றி வளைப்பில் உள்ளனர் தீவிரவாதிகளை இனம் காண்பது கடினமாக இருக்கும் இந்த நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்பது பரபரப்பாக உள்ளது

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உதைபந்தாட்ட மைதானத்தின் வெளியே தீவிரவாதிகள் தாக்குதல் 26 பேர் பலிஇன்று இரவு ஒன்பதுமணிக்கு ஆரமபாகிய ஜெர்மனிக்கெதிரான  பிரான்சின்   பரீட்சார்த்த ஆட்டத்தினை தொடர்ந்து பாரிஸ் ஸ்டட டி பிரான்ஸ் மைதானத்தில் இருந்து  பார்வையாளர்கள்  வெளியேறும் நேரத்தில்  மூன்று இடங்களில் இருந்து ஆயுததாரிகள் கண்மூடித்தனமாக  சுட்டுள்ளார்கள்  சம்பவத்தில் 26 பேர் பலியாகி உள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் .  தீவிரவாதிகள் இருந்த பகுத்து சுற்றி வலைக்கபடுளது  காவல்துறையின் சுற்றி வளைப்பில் இன்னமும் சில  விடுதிகள் உள்ளன  ஒரு பாரில் இருந்தே தாகுதல்தாரிகள் வந்ததாக தெரிகிறதுBraking News தற்போதைய அதிர்ச்சி செய்தி 
www.pungudutivuswiss.com
///////////////////////////////////////////////////////////////////////////
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உதைபந்தாட்ட மைதானத்தின் வெளியே தீவிரவாதிகள் தாக்குதல் 26 பேர் பலிஇன்று இரவு ஒன்பதுமணிக்கு ஆரமபாகிய ஜெர்மனிக்கெதிரான  பிரான்சின்   பரீட்சார்த்த ஆட்டத்தினை தொடர்ந்து பாரிஸ் ஸ்டட டி பிரான்ஸ் மைதானத்தில் இருந்து  பார்வையாளர்கள்  வெளியேறும் நேரத்தில்  மூன்று இடங்களில் இருந்து ஆயுததாரிகள் கண்மூடித்தனமாக  சுட்டுள்ளார்கள்  சம்பவத்தில்  26பேர் பலியாகி உள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் .  தீவிரவாதிகள் இருந்த பகுதி  சுற்றி வளைக்கப்பட்டுள்ளது  காவல்துறையின் சுற்றி வளைப்பில் இன்னமும் சில  விடுதிகள் உள்ளன  ஒரு பாரில் இருந்தே தாகுதல்தாரிகள் வந்ததாக தெரிகிறது. தொடர்ந்து காவல்துறையும் இராணுவம் அதிரடி படையினர்  அந்த பகுதி எங்கும் சுற்றி வலியது  தாக்குதலுக்கு தயாராகி உள்ளனர்  தீவிரவாதிகளை உயிரோடு பிடிக்க முடியாத சந்தர்ப்பம் வந்தால் சுட்டுக் கொல்ல உத்தர  ரவிடபட்டுளது . சுமார் நூறு பேர் இந்த சுற்றி வளைப்பில் உள்ளனர் தீவிரவாதிகளை இனம் காண்பது கடினமாக இருக்கும் இந்த நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்பது பரபரப்பாக உள்ளது

ad

ad