புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 டிச., 2015

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் இடம்பெற்ற இரட்டைக்கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில்

கோத்தபாய , சரத் பொன்சேகா ஆகியோருக்கு அமெரிக்காவில் நுழையத்தடை?

முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ராணுவத்தளபதி சரத் பொன்சேகா

வித்தியாவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொறு சந்தேக நபர் கைது



புங்குடு தீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொறு

14 டிச., 2015

வெள்ள நிவாரணம்
ஜெயா டி.வி., சார்பில் ரூ. 5 கோடி
முருகப்பா குழும நிறுவனம் சார்பில் ரூ. கோடி

ஜெயலலிதா ஆட்சியில் முதல்முறையாக அமைச்சர்கள் பிரஸ்மீட் நடந்துவிட்டதே? கழுகார் பதில்கள்!

Vikatan EMagazine's photo.

மழை எத்தனையோ விஷயங்களை வெளியில் கொண்டு வந்துவிட்டது. நிர்வாகம் ஒழுங்காக இல்லை, இதுவரை போடப்பட்ட சாலைகள் ஒழுங்காக இல்லை, நீர்நிலைகளை ஒழுங்காகப் பராமரிக்கவில்லை... இப்படி பல விஷயங்களை வெளியில் கொண்டுவந்து காட்டிவிட்டது மழை. ஓர் அரசாங்கம் 

வடக்கிற்கு புதிய அதிவேக நெடுஞ்சாலை! திருமலை - முல்லைத்தீவு ஊடாக அமைக்க திட்டம்


கொழும்பையும் வடக்கையும் இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் அடுத்தாண்டில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, வீதி அபிவிருத்தி

புலிகளின் முக்கிய தளபதிகள் படையினரால் கொண்டு செல்லப்பட்டதை நேரில் கண்டேன்: பூநகரி தளபதியின் மனைவி


தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் போர் நிறைவடைந்த பின்னர் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது உண்மையே.

13 டிச., 2015


எப்.ஏ. கிண்ணத் தொடரில் மன்னார் லீக் முடிவுகள்

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் முன்னெடுத்து எப்.ஏ. கிண்ணத்துக்கான கால்பந்தாட்டத் தொடரில் மன்னார் லீக்கில்

புனர்வாழ்வு பெற்ற பட்டதாரிகளுடன் டெனிஸ்வரன் விசேட சந்திப்பு

புனர்வாழ்வு பெற்ற பட்டதாரிகளுக்கும் வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றது. யாழ்.

நாளை வரவு செலவுத்திட்டம் தொடர்பாக பிரதமர் ரணில் பேச்சு

வரவு செலவுத்திட்டம் தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பில் நாளை (திங்கட்கிழமை) நாடாளுமன்றில் விளக்கமளிக்க

அரசியல் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை : பாதுகாப்புச் செயலாளர்

அரசியல் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கும் இல்லையென, பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி

28.02.2016 அன்று குற்றம் புரியும் வெளிநாட்டவர்களை நாடு கடத்தவேண்டுமா? சுவிஸ் சர்வசன வாக்கெடுப்பு .சுவிஸ் பிரஜா உரிமையுடன் வாழும் மனைவி/கணவன் நாடுகடத்த படுவார் நீதிமன்ற வழக்காடல்களின்றி காவற்துறையே முடிவெடுத்து நாடுகடத்தும்

எதிர்வரும் 28.02.2016 அன்று குற்றம் புரியும் வெளிநாட்டவர்களை நாடு கடத்தவேண்டுமா? இல்லையா? என்று சுவிஸ் மக்கள் வாக்களிக்கவுள்ளனர்.

தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள்வெடிகுண்டுகளை வழங்கி வந்தசிரியாவை சேர்ந்த இருவர் ஜெனீவாவில் கைது

தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை வழங்கி வந்த 2 பேரை ஜெனிவா பொலிசார் கைது செய்துள்ளனர்.

தெருக்களில் இறங்கி சேறு, கழிவுகளை அகற்றிய மக்கள்நலக் கூட்டணி தலைவர்கள்!

சென்னையில் பெய்த மழை வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட குப்பைகளையும், சேறு, கழிவுகளையும் மக்கள் நலக் கூட்டணி

தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு: ஜெயலலிதாவுடன் வெங்கையா நாயுடு இன்று ஆலோசனை

தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுடன், மத்திய மந்திரி வெங்கையா நாயுடு, இன்று

வாவ்ரிங்கா உள்பட முன்னணி வீரர்கள் பங்கேற்கும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி ஜனவரி 4–ந் தேதி தொடங்குகிறது


வாவ்ரிங்கா உள்பட முன்னணி வீரர்கள் பங்கேற்கும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி ஜனவரி 4–ந் தேதி தொடங்குகிறது.

ஐ.பி.டி.எல். டென்னிஸ்: பெடரரை வென்றார் நடால்

5 அணிகள் இடையிலான சர்வதேச பிரீமியர் டென்னிஸ் லீக் (ஐ.பி.டி.எல்.) போட்டியின் 3–வது கட்ட போட்டிகள் கடந்த மூன்று

ரஷ்ய நாட்டில் மனநல மருத்துவமனை ஒன்றில் தீவிபத்தில் சிக்கி 23 நோயாளிகள் பலி

ரஷ்ய நாட்டில் உள்ள மனநல மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கி 23 நோயாளிகள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் கி.மு 2ஆம் நூற்றாண்டு காலப் பகுதிக்குரிய கல்வெட்டுக்களை கொண்டு உழவர் சிலை அமைக்கும் பணி

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் கி.மு 2ஆம் நூற்றாண்டு காலப் பகுதிக்குரிய கல்வெட்டுக்களை கொண்டு உழவர் சிலை அமைக்கும் பணிக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

ad

ad