புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜன., 2016

ஒற்றையாட்சி கோட்பாட்டை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்! - கிளிநொச்சியில் சம்பந்தன்

ஒற்றையாட்சி எனும் கோட்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர்

கவிபேரரசு வைரமுத்து முல்லைத்தீவுக்கு வருகை தருகிறார்!

கவிபேரரசு வைரமுத்து அவர்கள் எதிர்வரும் 23 ம் திகதி முல்லைத்தீவில் இடம்பெறும் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் உழவர்

டெல்லியில் நடந்தது நடிகை அசின் திருமணம் தொழில் அதிபர் ராகுல் சர்மாவை மணந்தார்


நடிகை அசின் திருமணம் டெல்லியில் நேற்று நடந்தது. தொழில் அதிபர் ராகுல் சர்மாவை அவர் மணந்தார்.
பிரபல நடிகைகேரளாவை சேர்ந்த பிரபல நடிகை அசின். கடந்த 2004–ஆம் ஆண்டில் ஜெயம் ரவி ஜோடியாக ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படம் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா என முன்னணி கதாநாயகர்களுடன்

கணவனின் கடனை தீர்க்க மனைவி பாலியல் தேவைகளுக்கு ஒத்துபோக கூறிய பஞ்சாயத்து

மராட்டிய மாநிலம் பார்பானி மாவட்டத்தில் உள்ள சேலு  கிராமத்தை சேர்ந்தவர்  தீபக் போர் மற்றும் அவரது மனைவி . இவர்கள்

images (34)

லண்டனில் ஓடும் தமிழீழ பேரூந்து….

இராணுவ பேருந்து மோதி நொருங்கியது கார் : ஒருவர் ஸ்தலத்திலே சாவு!

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இராணுவத்தினர் பயணித்த பேருந்தும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உ

பூநகரியில் 860 ஏக்கர் காணிகள் சட்டவிரோதமாக சிங்களவர்களுக்கு விற்பனை!: புதையல் பூசை என்ற பெயரில் சடலங்கள் தோண்டப்படுவதாகவும் பரபரப்புத் தகவல்!

பூநகரியில் 860 ஏக்கர் காணிகள் சட்டவிரோதமாக சிங்களவர்களுக்கு விற்பனை!: புதையல் பூசை என்ற பெயரில் சடலங்கள் தோண்டப்படுவதாகவும்

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு 'வாழும் வீரர்' விருது

கனேடிய தமிழர் பேரவை கடந்த சனிக்கிழமை நடத்திய பொங்கல் விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு '

ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் எதிர்க்கட்சித் தலைவருடன் சந்திப்பு!

வெளிவிவகார அமைச்சினால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை ஆட்சி, சட்டம், மனித உரிமைகள் செயற்குழுவில்

20 ஜன., 2016

இராணுவ கட்டுப்பாட்டில் பாகிஸ்தான் பல்கலைக்கழகம்: 20 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம்!

பாகிஸ்தானின் பச்சா கான் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 20 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை நீச்சல் போட்டியில் ஈழத்தமிழ் சிறுமி சாதனை!


தமிழீழம் வல்வெட்டிதுறையைச் சேர்ந்த செல்வி தனுஜா ஜெயக்குமார் (வயது 9) சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான

19 ஜன., 2016

‘ஆன்–லைன்’ வர்த்தகத்தில் ரூ.75 லட்சம் மோசடி சென்னையில் தொழில் அதிபர் கைது



சென்னை மண்ணடியை சேர்ந்தவர் முகமது ரசீத்(வயது 34). தொழில் அதிபரான இவர் ஆன்–லைன் வர்த்தக நிறுவனம் நடத்தி வந்தார். இவர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து கடுகு, மிளகாய், அரிசி போன்ற பொருட்களை ஆன்–லைன் மூலம் மொத்தமாக வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார்.
இவர் மீது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கோட்டேஷ் ஜெயின்

சிம்பு , அனிருத் ஆஜர் அக கோவை கோர்ட் உத்தரவு



‘பீப்’பாடல் பற்றிய வழக்கில் மார்ச் மாதம் 21ம் தேதி சிம்பு, அனிருத் ஆஜராக கோவை நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

மத்தியூஸிடம் 5 மணிநேர விசாரணை

இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் இன்று,

கூட்டமைப்பின் ஆணைக்கேற்பவே நாடாளுமன்றம் செயற்படுகிறதாம்!

நாடாளுமன்றம் பொது மக்களின் கருத்துக

ஹபீஸ் எம்.பி இராஜினாமா

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.ஆர்.ஏ ஹபீஸ், இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில்,

தேசியப் பிரச்சினைக்கான தீர்வு புதிய அரசமைப்பில் உள்வாங்கப்படவேண்டும் : தென்னாபிரிக்க உயர்தானிகருடனான சந்திப்பில் சம்பந்தன் வலிறுயுத்து!

தேசிய பிரச்சினைக்கான தீர்வு புதிய அ

உச்சநீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்றதாக மதுரை அலங்காநல்லூர் அருகே சீமான் கைது

உச்சநீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்றதாக மதுரை அலங்காநல்லூர் அருகே நாம் தமிழர் கட்சியின்

டக்ளஸ் தேவானந்தா நேரில் ஆஜராவது குறித்து முடிவு செய்யப்படும் சென்னை கொலை வழக்கின்நீதிபதி சாந்தி


இலங்கை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கின் சாட்சி விசாரணை சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று

தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் முரண்பாடு! அவசர கூட்டத்திற்கு விக்னேஸ்வரனிடம் கோரிக்கை


வட மாகாண சபை ஆளும் கட்சியினருடனான கூட்டத்தை நாளை புதன்கிழமை அவசரமாகக் கூட்டுமாறு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம்

ad

ad