-
9 பிப்., 2016
ஜேர்மனியின் சோகம்: புகையிரதங்கள் நேருக்குநேர் மோதி பலர் பலி
ஜேர்மனியின் பாவாரியா மாகாணத்தில் உள்ள Bad Aibiling என்னுமிடத்தில் ஒரே தண்டவாளத்தில் வந்த இரண்டு ரயில்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன.
Rosenheim and Holzkirchen ரயில் நிலையங்களுக்கு இடையில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தினால் ஒரு ரயில் தடம்புரண்டது. மேலும் அதன் பெட்டிகள் தலைகீழாக கவிழ்ந்தது.
உடனடியான சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு படையினர் அவசர ஊர்தி மற்றும் உலங்குவானூர்தி மூலம் ரயிலில் சிக்கியுள்ளவர்களை மீட்டு வருகின்றனர்.
‘நடிகர் சங்க நிலத்தை ரூ.2½ கோடி கொடுத்து மீட்டுவிட்டோம்; கார்த்தி-பொன்வண்ணன் பேட்டி
‘‘நடிகர் சங்க நிலத்தை ரூ.2 கோடியே 48 லட்சம் கொடுத்து மீட்டுவிட்டோம்’’ என்று நடிகர்கள் கார்த்தி, பொன்வண்ணன் கூறினார்கள்.
பேட்டி
தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பொன்வண்ணன் ஆகியோர் சென்னை தியாகராயநகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-
கள்ளக்காதலுக்கு இடையூறு: மகனை கொன்று வீட்டுக்குள் புதைத்த கொடூர தாய் கள்ளக்காதலனுடன் தலைமறைவு
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனை கொன்று வீட்டுக்குள் புதைத்த கொடூர தாய், கள்ளக்காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.
கணவருடன் விவாகரத்து
டெல்லி ஜெ.ஜெ. காலனியை சேர்ந்தவர் வரிதா (வயது 40). கணவரை விவாகரத்து செய்து விட்டு தந்தை ஜோசப் ஜான் வீட்டில் வசித்து வந்தார். வரிதாவுக்கு, நிக்கோலஸ் (15) என்ற மகன்
8 பிப்., 2016
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் பேச்சு எச்சரிக்கப்படுகிறது: மன்னார்குடியில் வைகோ பேச்சு
மன்னார்குடியில் திங்கள்கிழமை மக்கள் நலக் கூட்டணி பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதன் ஒருங்கிணைப்பாளர்
ஐ.நா ஆணையாளரை நாளை சந்திக்கிறது கூட்டமைப்பு
இலங்கை வந்துள்ள ஐ. நா ஆணையாளரை நாளைய தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ஆணைக்குழு வெறும் கண்துடைப்பு! : காணாமல் போன உறவுகள் ஐ.நா ஆணையாளரிடம் எடுத்துரைப்பு!
இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் தொடர்பாக அவர்களின் உறவினர்களால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளா்
ஜனாதிபதி ஆணைக்குழு வெறும் கண்துடைப்பு! : காணாமல் போன உறவுகள் ஐ.நா ஆணையாளரிடம் எடுத்துரைப்பு!
இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் தொடர்பாக அவர்களின் உறவினர்களால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளா்
6 பிப்., 2016
போதைப் பொருள் பயன்பாடு?: மலேசிய விமான நிலையத்தில் நடிகை நயன்தாரா தடுத்து நிறுத்தம்
மலேசிய விமான நிலையத்தில் நடிகை நயன்தாராவை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியது தமிழ் சினிமா வட்டாரத்தில்
யாழ்ப்பாணம் கட்டப்பிராய் பகுதியில் இடம்பெற்ற குழு மோதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தாக்குதலில் புதிய செம்மணி
யாழ், கல்வியங்காட்டில் கொலை வெறியுடன் இளைஞரை துரத்தித் துரத்தி வெட்டிய கும்பல்
யாழ்ப்பாணம் கட்டப்பிராய் பகுதியில் இடம்பெற்ற குழு மோதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்தியச் செய்தி ஐய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது: கேரள அரசு
பரி மலை ஐய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)