புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 பிப்., 2016

ஜ.நா ஆணையாளரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வடக்கு முதலமைச்சர்;ஒரே தடவையில் 4000 க்கும் மேற்பட்ட முறைப்படுகளை கையளித்தார்

cvalh
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் ராட் அல் ஹூசைன் அவர்களிடம் காணாமல் போனவர்கள் தொடர்பான 4000 இற்கு மேற்பட்ட முறைப்பாட்டு ஆவணங்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களால் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது

ad

ad