புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மே, 2016

வலிகளை சுமந்த வடக்கு மண்ணிலிருந்து முதல் தமிழ் படைப்பாளி உருவாக வேண்டும்- நடிகர் நாசர்

கடந்த கால சம்பவங்களில் வடக்கு மக்கள் அதிக வேதனைகளையும் துன்பங்களையும் சுமந்தவர்கள் என்ற ரீதியில், தென்னிந்தியாவைத் தவிர

சி.வி விக்னேஸ்வரன் புதிய கட்சியை ஆரம்பிப்பார்-இந்தியன் எக்ஸ்பிரஸ்

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி, புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின்

புலிகளின் தலைவர் குறித்து அமைச்சர் விஜயகலாவின் கருத்தால் பரபரப்பு


விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்னும் உயிரிழக்கவில்லை என இராஜாங்க அமைச்சர்

எம்.பி. ஆகிறார் ப.சிதம்பரம்

இந்தியா முழுவதும் பதவி முடியும் டெல்லி மேல்–சபை உறுப்பினர்களுக்கு பதில் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு ஜூன்

28 மே, 2016

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நாம்தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

பெருகி ஓடிய பண வெள்ளத்திற்கும், கோரத்தாண்டவம் ஆடிய அதிகாரப் புயல்களுக்கும் நடுவே, இறுதி வரை

ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட அரசு அதிகாரி எரித்து கொலை


ஓசூர் நகராட்சியில் நில அளவையாளர் (சர்வேயர்) ஆக பணிபுரிந்து வந்தவர் கோலைசெழியன். நேற்று காலை 11

ஹிரோஷிமாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா அஞ்சலி: அணு ஆயுதமில்லா உலகை உருவாக்க அழைப்பு

1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரைம் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. உலகின் முதல்

புதுச்சேரி முதல் அமைச்சர் நாராணசாமி : காங்கிரஸ் அறிவிப்பு

புதுச்சேரி முதல் அமைச்சராக நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

98 வீதமான முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைப்பு! புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம்

விடுதலைப்புலிகளுடன் இணைந்து போரில் ஈடுபட்ட 98 வீதமானவர்களுக்குப் புனர்வாழ்வு வழங்கப்பட்டு, அவர்கள் சமூகத்துடன்

2005 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த புலிகளுக்கு கொடுத்த பணத்தை சுருட்டியது யார்?

கடந்த 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்காக மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு கொடுத்த

27 மே, 2016

சிவ-சந்திரபாலன் புங்குடுதீவு சுவிட்சர்லாந்து's photo.
திரை முகத்திரையில் நமது கலைஞர்!
......................................................................
*K.s.ராஜா அல்ல, இவர் A.s.ராஜா!*
உங்களுடைய நினைவலைகளை முப்ப‌த்தெட்டு அல்ல‌தி நாப்ப‌து ஆண்டுக‌ளுக்கு முன்னோக்கிப் பாருங்கள்.
Gujarat Lions 162/7 (20/20 ov)
Sunrisers Hyderabad 163/6 (19.2/20 ov)
Sunrisers Hyderabad won by 4 wickets (with 4 balls remaining)
Gujarat Lions 52/2 (8.0/20 ov)
Sunrisers Hyderabad
Sunrisers Hyderabad won the toss and elected to field

தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்

மிக நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என

ஐ.பி.எல்: 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது ஐதராபாத் அணி

ஐ.பி.எல். தொடரின் அரையிறுதியாட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில்

பாலச்சந்திரன், இசைப்பிரியா படுகொலை விசாரணையால் திணறுகின்றது பரணகம குழு

இருவரிடம் மட்டுமே வாக்குமூலம்; 
மட்டக்களப்பு அமர்வும் இடைநிறுத்தம்
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின்

மன்னிப்புக்கோர தயாராகவே உள்ளேன் – கிழக்கு மாகாண முதலமைச்சர்

கிழக்கு மாகாண முதலமைச்சர், தன் மீது அரசாங்கம் முன்னெடுக்கும் விசாரணையின் போது மன்னிப்புக்கோரச் சொன்னால் தான் மன்னிப்புக்

காணாமல் போனோரின் குடும்பங்களுடன் ஆலோசனை செய்யாமல் அலுவலகம் அமைப்பதை ஏற்க முடியாது

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகங்களை நியமிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களிடம் கலந்துரையாடவில்லை

தாஜூடின் கொலை – மொபிடெல் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு விரைவில் அழைப்பாணை


தாஜூடின் கொலை குறித்த வழக்கு விசாரணைகளுக்கு மொபிடெல் தொலைதொடர்பு நிறுவனம் உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும்,
Soozhagam சூழகம் added 30 new photos.
10 hrs
ல் பூங்காவொன்றினை உருவாக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது .

ad

ad