புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 அக்., 2018

சிம்பாப்வேயை வென்றது தென்னாபிரிக்கா

தென்னாபிரிக்கா, சிம்பாப்வேக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், கிழக்கு இலண்டனில்

ஆனையிறவைக் கடந்தது மாணவர்களின் நடைபயணம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் அநுராதபுரம் வரையிலான

வைகோவுடன் நக்கீரன் கோபால் சந்திப்பு - போராட்டம் நடத்தியதற்கு நன்றி தெரிவித்தார்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை

மாணவி வித்தியா கொலை வழக்கு : சட்டமா அதிபரது ஆலோசனைகளை பெற உத்தரவு!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சூத்திரதாரியான சுவிஸ்குமார் தப்பித்துச் சென்றமை

தொடர்ச்சியாக அவமானம் - பாலியல் புகாருக்கு வைரமுத்து பதில் தன் மீதான பாலியல் புகார்கள் குறித்து கவிஞர் வைரமுத்து பதிலடி கொடுத்துள்ளார்.


கவிஞர் வைரமுத்து மீது ஏற்கனவே இரு பெண் பத்திரிக்கையாளர்கள் பாலியல் புகார் கூறியிருந்த நிலையில், பிரபல பின்னணிப்

நல்லாட்சி அரசாங்கம் முன்வைக்கும் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்போம்

தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாவிடின், நல்லாட்சி அரசாங்கம் முன்வைக்கும் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்போர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இன்று (புதன்கிழமை) சந்தித்தார்.

ஜனாதிபதி வேட்பாளராக பெசில் பரிந்துரை

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தமது தெரிவு முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவே என பாதுகாப்பு அமைச்சின்

காணி அபகரிப்பு குறித்து ஆராய வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 17ஆம் திகதி வவுனியாவுக்கு விஜயம்!


வவுனியா மாவட்டத்தின் மீள்குடியேற்றம், காணி அபகரிப்புகள் தொடர்பில் ஆராய்வதற்காக வடக்கு மாகாண

தமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி.

சர்ச்சைகளுக்கு மத்தியில் ஐ.நா அமர்வு

அண்மைக்கால புதிய உலக ஒழுங்குமுறை என சித்திரிக்கப்படும் பனிப்போருக்குப் பிந்திய காலத்தில்

9 அக்., 2018

இவ்வாண்டும் வெல்லுவாரா கடந்தாண்டு வெற்றியாளர் ரொனால்டோ?


பிரான்ஸ் புட்போல் சஞ்சிகையால் வழங்கப்படும் ஆண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான 30 பேர் கொண்ட

உண்ணாவிரதமிருந்த கைதிகளில் ஐவர் வைத்தியசாலையில்


தங்களுக்கு எதிராக, நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை துரிதமாக விசாரணைக்கு

வடகிழக்கை பிரிக்கவே மணாலாறு ஆக்கிரமிக்கப்பட்டது!

முழுக்க முழுக்க வடக்கையும் கிழக்கையும் பிரிக்குமுகமாகவே மகாவெலி நீரைச் சாட்டி மகாவெலி அதிகாரசபை

நாமலின் சித்தபாவுக்கு பங்குள்ளது ; இனப் படுகொலை விடயத்தில் எவரும் தப்ப முடியாது

இனப்படுகொலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ்வின் சித்தப்பாவுக்கும் பங்கு இருக்கின்றது.

வடக்கு – கிழக்குக்கு அதிக நிதி கோரி மங்களவைச் சந்திக்கும் கூட்டமைப்பு; மாவை

வடக்கு – கிழக்குக்கு அதிக நிதி கோரி மங்களவைச் சந்திக்கும் கூட்டமைப்பு; மாவை“போரால் பாதிக்கப்பட்ட

நக்கீரன் கோபாலை கைது செய்ய வைத்த அட்டைப் படக் கட்டுரை!

நக்கீரன் கோபால் மீது ஆளுநர் அலுவலகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆளுநர்

யாழ் பல்கலையிலிருந்து அனுராதபுரம் சிறைச்சாலை நோக்கிய நடைபவனி ஆரம்பமானது

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்

’20’ ஐ நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு தேவை! – உயர்நீதிமன்றம் தீர்ப்பு



நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்கக் கோரும் அரசியலமைப்பின் 20ஆவது

விசேட பொலிஸ் அணியினரால் கொக்குவில் சுற்றிவளைப்பு


யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வன்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மறைந்திருப்பதாக

8 அக்., 2018

பாராட்டுக்கள் சாருகா குணபாலசிங்கம்

புங்குடுடுதீவு 7. மடத்துவெளியை சேர்ந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் புங்குடுதீவில் யா/புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவி 
  குணபாலசிங்கம் சாருகா 174 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளனர் இந்த அன்பு மருமகளை மென்மேலும் கல்வியில் சிறந்து உயர்வுற      வாழ்த்துகிறோம் இந்த பாடசாலையின் அதிபர்   ஆசிரியர்களையும் இதேவேளை பாராட்டுகிறோம்

ad

ad