புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 நவ., 2018

தீவகம் - சாட்டி துயிலும் இல்லம் எழுச்சி பெற்றது



யாழ். பருத்தித்துறையில் மாவீரர் தின ஏற்பாடுகளை தடுத்து நிறுத்திய பொலிஸார்

யாழ். வடமராட்சி பருத்தித்துறையில் மாவீரர் தின ஏற்பாடுகளை பொலிஸார் தடுத்து நிறுத்தி அப்பகுதி மக்களை அங்கிருந்து வி

யாழ். சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற நெகிழ்ச்சியான சம்பவம்

தமிழீழப் போராட்டத்தில் இன்னுயிர் நீத்த மாவீரர்களை நினைவுகூரும் வகையில் கார்த்திகை மாதம் 27ஆம் திகதி மாவீரர் தினம்

கனகபுரம் துயிலும் இல்லத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பு!


தமிழ் மக்களின் உரிமைக்காய் ஆயுதமேந்தி உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூர்ந்து கிளிநொச்சி கனகபுரம் மாவீரர்

தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமைச்செயலகம் வெளியிட்டுள்ள மாவீரர்தின அறிக்கை

தமிழீழ விடுதலைப்புலிகள், 
தமிழீழம்
கார்த்திகை 27, 2018.
எங்கள் பேரன்பிற்கும் பெரும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!

27 நவ., 2018

பரீட்சை அனுமதியட்டை கிடைக்காதவர்கள் இணையத்தில் பதிவிறக்கலாம்

எதிர்வரும் 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுதராதர சாதாரணத்தர பரீட்சைக்கான அனுமதியட்​டைகள் கிடைக்காத

நாடாளுமன்ற அமர்வை புறக்கணித்தது ஆளும் தரப்பு

நாடாளுமன்ற அமர்வு இன்று பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில்ஆரம்பமானது.

வலி கிழக்கு தவிசாளர் அலுவலகத்தில் மாவீரர்களுக்காக உறுதியுரை!

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் விடுதலைப்போரில் ஆகுதியாகிய வீரமறவர்கள்

கிளிநொச்சியில் நிமிர்ந்து நிற்கின்றது மாவீரர் தின வளைவு


புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரிக்கு முன்பாக புலிக்கொடி

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு முன்பாக புலிக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பாடசாலைக்கு முன்பாக உள்ள மின்கம்பத்தில் சிவப்பு சீலையிலே கீறப்பட்டு தமிழீழம் எங்கள் தாயடா என எழுதப்பட்டு குறித்த புலிக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

சிவாஜிலிங்கத்தின் சுடரேற்றல் ஆரம்பம்!

நேற்று வல்வெட்டித்துறையில் தனித்து கேக் வெட்டி கைதாகி விடுதலையான முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்

இன்று மாலை மாவீரர்களை நினைவுகூரத் தயாராகும் தமிழர் தாயகம்!


தாயக விடு­த­லைக்­கா­கத் தம் உயிரை உவந்­த­ளித்த வீர மற­வர்­களை நினைவு கூரு­வ­தற்­குத் தாயக மக்­கள் எழுச்­சி­ யு­டன் தயா­ரா­கி­யுள்­ள­னர். மாவீ­ரர் துயி­லும் இல்­லங்­கள், நி

தேசியத் தலைவர் பிரபாகரனின் அகவை நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பில் மிதிவண்டி வழங்கி வைக்கப்பட்டது

தேசியத் தலைவர் பிரபாகரனின் அகவை நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பில் மிதிவண்டி வழங்கி வைக்கப்பட்டது

தடைகளைத் தகர்த்து மாவீரர்களை தமிழர்கள் நினைவுகூருவார்கள் : சம்பந்தன்

எத்தகைய தடைகள் வந்தாலும் அதை உடைத்தெறிந்து இந்த ஆண்டும் மாவீரர் நாளை மக்கள் நினைவுகூருவார்கள் என்று

26 நவ., 2018

நியூசிலாந்தில் நடைபெற்ற மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு

மாவீரர் குடும்ப கௌரவிப்பு 2018 Auckland நியூஸிலாந்து இல் உள்ள Flicking center Threekings இல் 25/11/2018 அன்று

கேக் வெட்டச் சென்ற சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டு விடுதலை

தமிழீழ விடுதலைப் புலிகளின் த
லைவர் வே.பிரபாகரனின் 64 ஆவது பிறந்தநாள் நிகழ்வில் ஈடுபட முனைந்ததாகக் கூறி

பிரபாகரன் வழங்கிய முக்கிய ஆவணங்களுடன் மகனின் புகைப்படத்தைக் காண வந்த தாய்

தமிழீழ விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்ட முக்கிய ஆவணங்களுடன் தனது மகனது புகைப்படத்தினைத் தாயொருவர்

ணிலையோ, பொன்சேகாவையோ பிரதமராக நியமிக்கமாட்டேன்

ஐக்கிய தேசிய முன்னணி பெரும்பான்மையை நிரூபித்தாலும், ரணில் விக்கிரமசிங்கவையோ, சரத் பொன்சேகாவையோ

இன்று தமிழீழ தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களுக்கு அகவை அறுபத்து நான்கு

இன்று தமிழீழ தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களுக்கு அகவை அறுபத்து நான்குகாலம் ஒரு இனத்துக்கு அடிக்கடி

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள எழத் தொடங்கியமை அம்பலம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள எழத் தொடங்கியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ad

ad