புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஏப்., 2019

வடமாகாண சபைக்கு இராணுவப் பாதுகாப்பு!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வரும்

புலம்பெயர் தமிழர்கள் பலரது கோடை கால இலங்கைச் சுற்றுலாப் பயணங்கள் இரத்து

வரும் கோடை கால விடுமுறையில் இலங்கைக்கு மேற்கொள்ள இருந்த சுற்றுலாப் பயணங்களைப் புலம்பெயர்

குண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால் தப்பியது தாஜ் ஹோட்டல்

தெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ் ஹோட்டலில் தங்கி

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது ?

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக

உயிரோடு சமாதி ஆக்கப்பட்ட சிறுவன்! தமிழகத்தில் பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 வயது சிறுவன் உயிரோடு சமாதி ஆக்கப்பட்ட விவகாரத்தில், அச்சிறுவனின்

31 மார்., 2019

உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான ஆபத்து அதிகரிப்பு: பிரான்ஸ்
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா
ஜனாதிபதியின் 14 ராஜதந்திர பதவிகளை நாடாளுமன்றக்குழு ஏற்றுக்கொண்டது!
ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்ட 1

சாதிக்க குறைகள் ஒன்றும் தடையில்லை – கால்களினால் பரீட்சை எழுதி சாதித்த மாணவி!

எஹே

30(1) ஜெனீவா தீர்மானத்தின் உள்ளடக்கம் ஜனாதிபதிக்கு முழுமையாகத் தெரியும்- எம்.ஏ. சுமந்திரன்

ஜெனீவா 30(1) தீர்மானத்தின் உள்ளடக்கம் குறித்து ஆரம்பத்திலிருந்தே ஜனாதிபதி அறிந்திருந்தார் என  பாராளுமன்ற

30(1) ஜெனீவா தீர்மானத்தின் உள்ளடக்கம் ஜனாதிபதிக்கு முழுமையாகத் தெரியும்- எம்.ஏ. சுமந்திரன்

ஜெனீவா 30(1) தீர்மானத்தின் உள்ளடக்கம் குறித்து ஆரம்பத்திலிருந்தே ஜனாதிபதி அறிந்திருந்தார் என

30 மார்., 2019

கே.எல்.ராகுல் அதிரடி: மும்பையை வீழ்த்தியது பஞ்சாப்

பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் அதிரடி மற்றும் பொருப்பான ஆட்டத்தால் பஞ்சாப் அணி,

ஈழத்தமிழர் விவகாரம்! வைகோ மீது எடப்பாடி பாய்ச்சல்

ஈழத் தமிழர்கள் படுகொலைப்பற்றி வாய் கிழிய பேசிய வைகோ இப்போது கைகட்டி வாய்பொத்தி தி.மு.க தலைவரிடம்

சிறைக்கு செல்லும் சரவண பவன் ஓட்டல் உரிமையாளர்


ஜோதிடரின் வார்த்தையால் பெண் மீது ஆசைப்பட்டு கொலை செய்த

29 மார்., 2019

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பிரெக்ஸிட் தீர்மானம் 3வது முறையாக தோல்வ

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே கொண்டு வந்த பிரெக்ஸிட் தீர்மானம் 3வது முறையாக தோல்வி அடைந்தது.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் தீர்மானம் 3வது முறையாக தோல்வி அடைந்தது.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையின் காலக்கெடு வருகிற

குப்பைத் திட்டத்திற்கு எதிரான பிரேரணை நிறைவேற்றம்!

கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காட்டில் கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்பு

இரண்டு மாதங்களுக்குள் 20 ஆயிரம் பட்டதாரிகள் அரச சேவைக்கு!

அரச சேவைக்கு மேலும் 20 ஆயிரம் பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று சிறிலங்கா பிரதமர்

மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமான மனு

மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு

அடாவடி அதிகாரம் :ஆளுநரை அழைக்கின்றது நீதிமன்று!

அதிகாரத்தை கையிலெடுத்து தன்னிச்சையாக செயற்பட்டதாக வடமாகாண ஆளுநர் மீது குற்றச்சாட்டுக்கள்

கம்பரளிய - ரெலோ வசமுள்ள சபைகளையும் வெட்டுகிறது தமிழரசு

அபிவிருத்தி மற்றும் மக்களின் விடயங்களில் பிரதேச சபைகளின் வகிபாகத்தினையும் அதற்குள்ள பொறுப்புக்களையும்

28 மார்., 2019

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 4–வது சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 4–வது சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி
மியாமி ஓபன் டென்னிஸ்

ad

ad