புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஏப்., 2019

புலனாய்வு அதிகாரிகள் மீதான நடவடிக்கையே தாக்குதலுக்கு காரணம் – சிறிலங்கா அதிபர்

போர் முடிவுக்கு வந்த பின்னர், இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டமை, தேசிய பாதுகாப்பைப்

சமூக ஊடகங்களை முற்றாகத் தடை செய்வேன் – சிறிலங்கா அதிபர் எச்சரிக்கை

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தாவிடின் அவற்றை முற்றாகத் தடை செய்வேன் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா காவல் துறை உயர் பத­விகள் பல­வற்றில் அதிரடி மாற்றம்

சிறிலங்காவில் ஏற்­பட்­டுள்ள, எதிர்­கா­லத்தில் ஏற்­படவுள்ள, பாது­காப்­பற்ற

உச்சக்கட்ட பாதுகாப்பிற்குள் நீதிமன்ற வளாகங்கள்! கவசவாகனங்களில் ரோந்து நடவடிக்கை

ஸ்ரீலங்காவில் தற்கொலை குண்டுதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதலையடுத்து

தொடர் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரி குண்டுவெடிப்பில் இறப்பு! உறுதிப்படுத்திய உளவுப் பிரிவு

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதலைத் திட்டமிட்டு

கொழும்பில் கனரக வாகனங்களுடன் அதிரடியாக குவிக்கப்பட்ட முப்படையினர்!

நாட்டில் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதலையடுத்து இன்று அசம்பாவிதங்கள் எதுவும்

இலங்கையில் கடந்த 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையன்று தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு உள்நாட்டு

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சஹ்ரான் ஹசிமின் காணொளிகள், திடுக்கிடும் தகவல்!

கடந்த ஞாயிறு இலங்கையில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய சஹ்ரான் ஹசிமின் உரைக்   காணொளிகளை 

பள்ளிவாசலில் 47 வாள்கள் மீட்பு!

கொழும்பு கொம்பனிவீதி பள்ளியவீதிய பிரதேசத்திலுள்ள 47 வாள்கள் மீட்கப்பட்டுள்ளன

சீயோன் தேவாலய தற்கொலைதாரியின் தாயார் காத்தான்குடியில் கைது

மட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடாத்தியவர் புதிய காத்தான்குடியைச்

25 ஏப்., 2019

குண்டுகளுடன் வந்த தற்கொலைதாரியைத் தடுத்து நிறுத்திய ரமேஷ்! – பலரைக் காப்பாற்றி தன்னுயிரை அர்ப்பணித்தார்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் மீது தற்கொலைதாரி குண்டுத் தாக்குதல் மேற்கொண்டபோது

தௌஹீத் ஜமாத்தின் செயற்பாடு கிழக்கு ஆழுநருக்கு தெரியும் – அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும் – யோகேஸ்வரன் எம்பி.

உயிர்ப்பு ஞாயிறு தினத்தில் தேவாலயத்திலும் நாட்டின் பல இடங்களிலும் குண்டுத்தாக்குதல்

முக்கிய அரசியல்வாதியினால் விடுவிக்கப்பட்ட தற்கொலைக் குண்டுதாரி

தற்கொலைக் குண்டுதாரிகளில் ஒருவர், ஏற்கனவே சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உயர்மட்ட
தற்போதைய செய்தி ஜ
னாதிபதி மைத்ரி கேட்ட்துகினாங்க  பாதுகாப்பு செயலாளர்  பெர்னாண்டோ ராஜினாமா  செய்துள்ளார் 

அவிசாவளை குண்டு தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது

கொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர்
இன்று 25 ஏப்ரில் இலங்கையில் இரவு 10 மணி முதல்  அதிகாலை  4 மணி வரை  ஊரடங்கு  அமுல் 

இரா.சம்பந்தன்: "புலிகளின் போராட்டத்தையும், தற்போதைய குண்டுவெடிப்பையும் ஒப்பிடுவது தவறான நிலைப்பாடு"

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வடிவத்திற்கும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின்

திருகோணமலையில் பதற்றம்: அரச தனியார் நிறுவனங்கள் இடைநிறுத்தம்; வீடுகளை நோக்கி வேகமெடுக்கும் மக்கள்

திருகோணமலையில் வங்கிகள் உள்ளிட்ட அரச தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டு ஊழிர்கள் மற்றும்

கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதிகளில் இன்டர்போலின் அதிரடி

தெஹிவளை, பாணந்துறை சரிக்காமுல்ல, கொள்ளுப்பிட்டி , வத்தளை, நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
குண்டுவெடிப்புக்கள் தொடர்பில் சர்வதேச பொலிஸ் விசாரணை நிபுணர்களின் ஆதரவுடன் விசாரணைகளை நடத்தும் இலங்கை பொலிஸார் தற்கொலைதாரிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் குறித்த 5 வீடுகளுக்கு சீல் வைத்துள்ளனர்.
தெமட்டகொடையில் கைதுசெய்யப்பட்டுள்ள வர்த்தகர் மொஹம்மட் யூசுப் இப்ராஹிம் பொலிஸ்

ரிஷாத், முஜிபுர் ரஹ்மான், அஸாத் ஸாலி, ஹிஸ்புல்லாஹ் - நேரடித் தொடர்பு

திடுக்கிடும் புதிய தகவல்கள் 

“ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் வழிநடத்தலில் தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் மௌலவி சஹ்ரான் ஹாசீம்

ad

ad