புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மே, 2019

தமிழீழ வைப்பகம் (BANK OF TAMILEELAM) - ஏ.எஃப்.பி. புகழாரம்


தமிழீழ வைப்பகத்தின் செயற்பாடுகளுக்கு சர்வதேச செய்தித் தாபனம்

வெளிநாட்டு தூதர்களிடம் கெஞ்சிய ரணில்

“பாதுகாப்புக் காரணங்களால் இலங்கைக்குச் சுற்றுலா செல்ல வேண்டாம் எனத் தங்கள் நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள
நாடாளுமன்ற தேர்தலில் மாநிலங்கள் வாரியாக கட்சிகளுக்கு கிடைத்த இடங்கள் வருமாறு;–
தமிழ்நாடு 38

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று கூடுகிறது: ராகுல் காந்தி ராஜினாமா செய்ய முடிவு?

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று கூடுகிறது: ராகுல் காந்தி ராஜினாமா செய்ய முடிவு?

முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் இன்று டெல்லி பயணம்

முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் இன்று டெல்லி செல்கின்றனர். டெல்லி செல்லும் அவர்கள் பாஜக

24 மே, 2019

மீண்டும் சூடு பிடிக்கும் வித்தியா படுகொலை வழக்கு! யாழ். மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சுவிஸ்குமார் தப்பிச் செல்வதற்கு உதவி

பயங்கரவாத தாக்குதல் சந்தேகநபர்களின் 41 வங்கிக் கணக்குகள் முடக்கம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தெடார்புடைய சந்தேகநபர்களின் 41

கூட்டமைப்பு எதிர்ப்பு – அவசர காலச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேறியது

அவசரகால சட்டத்தை அடுத்த மாதம் வரை நீடிப்பதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு 15 வாக்குகளினால்

யாழ் நகரெங்கும் இனிமேல் அதிகாலை கேட்கப்போகும் சத்தம்; மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

யாழ் மாநகர எல்லைக்குள் வசிக்கும் குடியிருப்பாளர்களின் வீட்டுத் திண்மக்கழிவகற்றல் செயற்பாடு

ஆகஸ்ட் முதல் பலாலியிலிருந்து விமான சேவை

பலாலி விமான நிலையம் நவீனமயமாக்கப்பட்டு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் உள்ளூர் விமான சேவை

பிரெக்ஸிட் விவகாரம் !மூத்த பெண் மந்திரி பதவி விலகல்

பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான தெரசா மேயின் புதிய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கட்சியை

மைத்திரியின் செயற்பாட்டுக்கு த.தே.கூட்டமைப்பு வன்மையாக கண்டனம்

அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை தவறாக பயன்படுத்தி வண. ஞானசார

23 மே, 2019

ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜினாமா! ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்பு!!
ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளார்
பிரபலங்களின் நிலை
இழுபறி நிலை  ஓ பி எஸ் இந்த மகன் ரவீந்திரநாத் 11  ஆயிரம்  வாக்கு  வித்தியாசத்தில் முன்னணி எதிர்த்து போட்டியிடட  ஈ வி எஸ் இளங்கோவன்  பின்னணி ,  திருமாவளவன்  3000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி நிலையில் கார்த்தி சிதம்பரம் ,டி ஆர் பாலு, கனிமொழி , ஆர் ராசா , மாறன் ,ஆகியோர்  வெற்றி  நிலை போன் ராதாகிருஷ்ன  தமிழிசை  தோல்வி நிலை 
ராகுல் காந்தி  அமேதி தொகுதியில்  தோல்வி  நிலையில் உள்ளார்  ஆனால்  கேரளா  வயநாடு  தொகுதி யில்   வெற்றி பெற்றுள்ளார் 
குஜராத்  ராஜஸ்தான் மாநிலங்களில்  முழுத்தொகுதிகளையும்   வென்றுள்ளது பா ஜ   கட்சி 
சிதம்பரத்தில் 2900  வாக்கு வித்தியாசத்தில் திருமாவளவன்  தோல்வி  நிலையில் 
வாயாட் தொகுதியில் ராகுல் காந்தி  வெற்றி பெற்றுவிடடார் 
தேனியில் அதிமுக வேட்ப்பாளர்  ஓ பன்னீர்செல்வத்தின் மகன்  ரவீந்திரநாத் முன்னிலை  காங்கிரஸ்    ஈ வி எஸ்  இளங்கோவன்ஐ விட   11 007  வாகு வித்தியாசம் 
ஆந்திரா சடடசபை தேர்தல் 175
வை எஸ் ஆர் காங்கிரஸ் 143
காங்கிரஸ் 31
ஒடிசா சடடசபை தேர்தல்
பிஜூபட் நாயக் கட்சி 101
பா ஜ 31
காங்கிரஸ் 12

ad

ad