க்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 38 இடங்களில் வெற்றிபெற்ற சந்தோஷத்தைவிட, தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒன்பது இடங்களில் தோற்றுப்போன வருத்தம்தான் தி.மு.க உடன்பிறப்புகளிடம் அதிகமாக இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி படுதோல்வியடைந்திருப்பதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. பி.ஜே.பி-யுடன் சேர்ந்ததால்தான் அ.தி.மு.க-வுக்குத் தோல்வி என்றும், அ.தி.மு.க-வுடன் சேர்ந்ததால்தான் பி.ஜே.பி-க்குத் தோல்வி என்றும் மாறிமாறி ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
மற்றொருபுறம் தேர்தல்