புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூன், 2019

நெடுந்தீவு கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளர் சடலமாக மீட்பு!

தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளர் நடேசு ஆனந்தகுமாரன்(50) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நெடுந்தீவு 5 ஆம் வட்டாராத்தினை சேர்ந்த கூட்டமைப்பின் ஆதரவாளரான இவர் வீட்டில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனிமையில் வாழ்ந்து வந்த இவர் அயலவர்கள் நீண்ட தூரங்களில் வாழ்ந்து வருவதால் இவர் எவ்வாறு உயிரிழந்துள்ளார் என்பது தொடர்பில் நெடுந்தீவு காவல் துறை விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

சடலம் பிரேத பரிசேதனைக்காக யாழ் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்டப்டுள்ளது.

ad

ad