புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2019

வடகொரியாவில் மீன்களுக்கு இரையாக்கப்பட்ட ராணுவ தளபதி

வடகொரியாவில் ராணுவ புரட்சி நடத்த முயன்ற ராணுவ தளபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர் பிரானாமீன்களுக்கு இரையாக்கப்பட்டார்.
வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார். இவர், தனக்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக

அமைச்சரவை நாளை கூடாது - இரத்துச் செய்தார் மைத்திரி

அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறாதென அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.அண்மைய தாக்குதல் சம்பவங்களை ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவினை இரத்துச் செய்யுமாறும் அது இரத்துச் செய்யப்படும்வரை அமைச்சரவை கூட்டப்படமாட்டாதென்றும்

பழமைவாதக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு 10 பேர் போட்டி!

பிரித்தானியாவில் பழமைவாதக் கட்சியின் (கன்சர்வேடிவ்) தலைமைத்துவப் போட்டிக்கு 10 பேர் போட்டியிடுகின்றனர்.

முற்றுகின்றது முஸ்லீம் வைத்தியர் விவகாரம்?

குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் மொஹமட் சாபிக்கு எதிராகக் கிடைக்கப்பெற்றுள்ள

10 ஜூன், 2019

பிரபல நகைச்சுவை நாடக நடிகர் கிரேசி மோகன் காலமானார்

நகைச்சுவை நாடக நடிகரும், புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேசி மோகன் காலமானார்.
பிரபல நகைச்சுவை நாடக நடிகர் கிரேசி மோகன் (வயது 67). புகழ் பெற்ற வசனகர்த்தாவான இவர் நாடக

நடிகர் சங்க தேர்தலில் கார்த்தியை எதிர்த்து போட்டியிடும் பிரசாந்த்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற 23-ந்தேதி நடக்கிறது. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். - ஜானகி கல்லூரியில் தேர்தல் நடக்கிறது

ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் இருந்த அகதியை ஏற்றுக்கொண்ட சுவிட்சர்லாந்து

மனுஸ்தீவில் உள்ள ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த சூடான் அகதிக்கு சுவிட்சர்லாந்தில் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.

அப்துல் அசிஸ் முகமது என்ற 25 வயது அகதியான அவர், ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் நிலையை ஆவணப்படுத்தியதற்காக
விக்கியின் வேலணை விஷயத்தை ஈ பி டி பி யின் கோடடைக்குள் புகுந்த விக்கி என தலைப்பில் பொய்  பிரசாரம் செய்யும் ஊடகங்கள்
முன்னாள் முதல்வர்  தமிழ் மக்கள் கூட்டணி  விக்கியார் தீவகம்  வேலணை செட்டிபுலத்தில் ஒரு கலந்துரையாடல் ஒன்றரை  நடத்தி இருந்தார்  இந்த செய்தியினை அப்ப்டியே உள்ளது போல  எழுதாமல்  ஒருபடி மேலே  போய்   ஈ பி டி பி யை   உள்ளே  இழுத்து  ஈ பி டி பி இன்   கோடடை என வர்ணித்து  ஒரு ஊடகம்  செய்தி  வெளியிட  சொந்தமாக எழுத  தகுதி இல்லாத  இன்னும் சில ஊடகங்கள்  அப்படியே   காப்பியடித்து வெளியிட்டுள்ளன .தீவகம்  பல  தசாப்தங்களாக   தமிழரசுக்கட்சியின்  கோடடையாக  விளங்கியதேர்தல்  தொகுதி .அமிர்தலிங்கம்  நாகநாதன் போன்ற பழுத்த  தமிழரசுக்கட்சியினரின்   கோடடைக்குள்ளே  கூட உதடை  விழா  தீவகம் மட்டுமே  அசைக்க முடியாத  தமிழரசுக்கட்சி  பீடமாக  இருந்து வரலாறு  படைத்தது .போராதுடா  சூழ்நிலையில்  பாரிய தீவக இடம்பெயர்வின்  பின் இராணுவத்துடன் ஆயுததாரிகளாக  உள்ளே  புகுந்த ஈ பி டி பி வன்முறை  ஆயுத பயமுறுத்தல்  கொலை கொள்ளை கட்பளிப்பு  சிறுமிகள் பாலியல் கொடுமை என  பயமுறு த்தி  சிலகாலம் ஐந்து பத்து வாக்குகளை பெற்று  நிலைகொண்டிருந்தது அந்த காலத்தில்  எந்த தகுதியும் இல்லது  தமக்கு ஆதர வான  சிலரை  பதவி  ஆயுதம் பணம் கொடுத்து வசப்படுத்தி இவர்கள்  செய்த  அடடாகாசம்  போர் ஓய்வினை அடுத்து  முடிவுக்கு வந்தது  கடந்த பிரதேச சபை  டெஹ்ரதலில் கூட  வேலணை  பிரதேச சபையில்  எட்டு ஆசனங்களை பெட்ரா தமிழரசுக்கட்சியை  ஆட்சி அமைக்க   விடாது  அரச  வால் பிடி  உறுப்பினர்களை  துணைகொண்டு தான்  பிரதேச சபை உள்ளே  நுழை ந்துள்ளது குறிப்பிடத்தக்கது அடுத்து வரும் காலங்களில்  இந்த நிலை கூட மாறும்

இந்தியாவிற்கு வாருங்கள் பேசுவோம் - மகிந்த, சம்பந்தனுக்கு மோடி அழைப்பு

இந்தியாவிற்கு வாருங்கள் பேசுவோம் - மகிந்த, சம்பந்தனுக்கு மோடி அழைப்பு



இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்றது.

இதன்போது விரிவான கலந்துரையாடலை மேற்கொள்ள இந்தியாவுக்கு வருமாறு மஹிந்த அணியினருக்கு மோடி அழைப்பு விடுத்தார்.

அவசரத்திற்கு பதில் அமைச்சர்கள்?

முஸ்லீம் அமைச்சர்கள் பௌத்த பீடங்களது ஆசீர்வாதத்துடன் மீண்டும் கதிரையேற காத்திருக்கின்ற நிலையில் அவர்களது இடங்களிற்கு பதில் அமைச்சர்கள் மூவர் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.

9 ஜூன், 2019

உலக கோப்பை கிரிக்கெட்: 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட்டில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
பும்ரா வும் குமாரும் மாறி   மாறி வீசிய  ஓவர்களில்    சுருண்டது அவுஸ்திரேலியா இந்த ஆடடம் கிடடதடட  ஒரு  இறுதியாடடம்  போனற  ஒன்றாகும்  இந்திய  36ஓட்ட்ங்களால்  வெற்றி  பெற்றுள்ளது  
சுவிஸ்  யங்ஸ்டார் வீரர் விசுவின்  மற்றுமொரு  சாதனை ஒரு  போட்டியிலேயே 12  கோல்களை   அடித்து  தனது  அணியை  23-0  என்ற ரீதியில்  மூன்றாம் லீக்  சுவிஸ் கழகங்களுக்கிடையிலான சுற்றுப்போட்டி வரிசையில்  சாதித்துளார்
Meisterschaft 3. Liga:
Etoile Biel – SV Lyss 0:23 (0:13)
Tore: Sathananthan (12x!), Loperfido (4x), Cordeiro (3x), Hug, Schüpbach, Schelling, Kellerhals (je 1x).
SV Lyss: Tebib; Krüttli, Wanner, Ferreira, Essama; Rindlisbacher, Kellerhals, Hug, Loperfido; Cordeiro, Sathananthan. Eingewechselt: Schelling, Oehler, Schüpbach.
சுவிஸ்  யங்ஸ்டார் அணியின் நட்ச்சத்திர வீரர்களான நிசு  சதானந்தன்  ,மிகா  ஜெயா  சுப்பிரமணியம்,  நிரோச்  கனகராசா  பஞ்ச ன்  அங்கம் வகிக்கும் சுவிஸ் கழகமான  எஸ் வி லீஸ் மீண்டும் இரண்டாவது லீக்கினுள் நுழைந்துள்ளது நேற்று நடைபெற்ற  2 ஆம்  லீகினுள்   முன்னேறுவதத்திற்கான போட்டியில்  பீல் அஜுலே   கழகத்தை  2-1   என்ற ரீதியில்  வென்று அடுத்த பருவகால  சுற்றில்  இரண்டாம்  லீக்கில்  விளையாட தகுதி பெற்றுள்ளது 
தற்போதைய  செய்தி 
இன்று முற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை, வந்தடைந்த  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிவேக நெடுஞ்சாலையூடாக கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அங்கிருந்து அவர், குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்குச் சென்றுள்ளார் 
உத்தரபிரதேசத்தில்  புழுதிப்புயலில்  26  பேர் பலியாகி உள்ளனர் 

எமக்கு தேவையானதை மத்தியில் உள்ளவர்கள் தீர்மானிக்க முடியாது!- மைத்திரிக்கு விக்கி பதிலடி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுவது போல் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் போதுமானவரை பகிர்ந்தளிக்கப்படவில்லை என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வாராந்த கேள்விக்கு பதிலளிக்கும்

கட்டுநாயக்கவில் இருந்து முதலில் கொச்சிக்கடை தேவாலயம் செல்கிறார் மோடி

இன்று முற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை, வந்தடையும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிவேக நெடுஞ்சாலையூடாக கொழும்புக்கு அழைத்து வரப்படவுள்ளார். அங்கிருந்து அவர், குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார்

சட்டவிரோத மின்சாரம் - முன்னாள் வன்னி எம்.பி கைது!

தனது வீட்டிற்கு சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றிருந்த வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார். மின்சார சபையின் திடீர் பரிசோதனைக்குழு நேற்று வவுனியாவில் உள்ள பல இடங்களிலும் சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தினை

மரணச் சடங்கை நிறுத்தி சடலத்தை எடுத்துச் சென்றது பொலிஸ்

விபத்து ஒன்றில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சையின்போது உயிாிழந்த நபா் ஒருவாின் மரண சடங்கை

ad

ad