புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஆக., 2019

ஊடகவியலாளர் நிபோஜனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை

கிளிநொச்சி ஊடகவியலாளர் எஸ்.என் நிபோஜனிடம் கொழும்பில் இன்று(06) பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மூன்று மணிநேரம் விசாரணை செய்துள்ளனர்.
விடுதலைப்புலிகளுடன் தொடர்புள்ளவர் என்ற சந்தேகத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தேடப்படும் ஒருவர் புலம்பெயர் நாடு

காஷ்மீர் இரண்டாக பிரிக்க முடிவெடுப்பதற்கு மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?காஷ்மீர் இரண்டாக பிரிக்க முடிவெடுப்பதற்கு முன்னதாக ஒரு மாதம் இது குறித்து மத்திய அரசு அலசி ஆராய்ந்து உள்ளது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனால், 72 ஆண்டு கால காத்திருப்புக்கு பிறகு, காஷ்மீரை புதிய வண்ணத்தில் நாடு காணப்போகிறது.

நீதிமன்றத் தீர்ப்பு - விக்னேஸ்வரன் கருத்து

டெனீஸ்வரனைப் பதவியில் இருந்து நீக்கியது தொடர்பான வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஒரு முக்கிய விடயத்தைக் கவனத்தில் எடுக்கவில்லை போல் தெரிகின்றது என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்த வழக்கின்

வேலூர் மக்களவை தேர்தல்: 72% வாக்குகள் பதிவு - தேர்தல் அதிகாரி அறிவிப்பு

வேலூர் மக்களவை தேர்தலில் மொத்தம் 72 சதவீகிதம் வாக்கு பதிவாகி உள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் தொகுதிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம்,

5 ஆக., 2019

சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி - மூவர் அதிரடி கைது

தடை செய்யப்பட்ட ஜமாத்தே மிலாத்து இப்ரஹிம் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் மூவர் இன்று (05) அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதானவர்கள் பயங்கரவாதிகளின்

வடக்கு ஆளுநருக்கு எதிராக வழக்கு

வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கு எதிராக வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர்கள் உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கு எதிராக வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர்கள் உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

மூன்று ஆளுநர்கள் பதவியேற்பு

ஊவா, மத்திய, தென் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
ஊவா, மத்திய, தென் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்

சுவிட்சர்லாந்து,லூசர்ன் ஏரியில் மூழ்கி ஈழத்தமிழ்ச் சிறுமி மரணம்!

சுவிட்சர்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில், நேற்று மாலை ஆறு மணியளவில் ஈழத்தமிழ்ச் சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மைத்திரி- சஜித் கூட்டு என்பது பொய்

சஜித் பிரேமதாசவுடன் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய கூட்டணியை உருவாக்கப் போவதாக வெளியாகியுள்ள செய்திகளில் உண்மை இல்லை என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, தெரிவித்துள்ளார்.

நீதி நழுவிய நீதியரசர் விக்கி டெனீஸ்வரனை நீக்கியது தவறு - விக்கிக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு!

வடக்கு மாகாண சபையின் மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சராக இருந்த பி.டெனீஸ்வரனை, முதலமைச்சராக இருந்த சி.வி. விக்னேஸ்வரன் பதவியிலிருந்து நீக்கியமை சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
வடக்கு மாகாண சபையின் மீன்பிடி

யாருக்கு ஆதரவு?- அவசரப்பட வேண்டாம்!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நாம் அவரசப்பட்டு எந்த முடிவுக்கும் செல்ல வேண்டியதில்லை. முதலில் கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவிக்கட்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று திருகோணமலையில் நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு

வேலூர் மக்களவைத் தொகுதியில் மதியம் 1 மணி நிலவரப்படி 29.46 சதவிகிதம் வாக்குப்பதிவு

வேலூர் மக்களவைத் தொகுதியில் மதியம் 1 மணி நிலவரப்படி 29.46 சதவிகிதம் வாக்குப்பதிவாகி உள்ளது.தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில், 38 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. பணப்பட்டுவாடா

4 ஆக., 2019

மேலுமொரு எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றியது

வளைகுடா பகுதியில் மேலும் ஒரு வெளிநாட்டு எண்ணெய் கப்பல் ஒன்றை ஈரானிய படைகள் கைப்பற்றியுள்ளது என ஈரான் அரசுசார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது

நான் வாங்கிய ஆயுதங்களினாலேயே யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது

என்னுடைய காலத்தில் கொள்வனவு ஆயுதங்களினாலேயே மஹிந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் வேலையற்ற பட்டதாரிகள்

வேலையற்ற பட்டதாரிகளால் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.இந்த போராட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.அரச நியமனம் வழங்குமாறு கோரி பட்டதாரிகள் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

விபத்தில் 6 பேர் பலி, 52 பேர் காயம்

களுத்துறை பகுதியில் காலி வீதியில் இடம்பெற்றகோர விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளதுடன் 52 பேர் காயமடைந்துள்ளதாக காவல் துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்திலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

3 ஆக., 2019

விஷாலுக்கு சிறையிலிருந்து வெளியில் வராதபடி பிடியாணை!

நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளாக, பல்வேறு நபர்களுக்கு வழங்கிய தொகைக்கு டி.டி.எஸ் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த டிடிஎஸ் தொகையை வருமானவரித் துறைக்கு குறித்த காலத்துக்குள் செலுத்தவில்லை

இங்கிலாந்து அழகியாக இந்திய மருத்துவ பெண் தேர்வு

இங்கிலாந்தில் வசித்து வரும் 23 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாஷா முகர்ஜி மிஸ் இங்கிலாந்து போட்டியில் முடிசூடியுள்ளார்
இரண்டு வெவ்வேறு மருத்துவ பட்டங்களைப் பெற்றவர் அவர் , 146 IQ கொண்டவர், ஐந்து மொழிகளில் சரளமாக உரையாட
எதிர்வரும் 10  ஆம் திகதி  சுவிஸ்  விண்டதூர்   நகரில் நடைபெறவுள்ள தமிழீழக் கிண்ணத்துக்கான  வளர்த்தோர்  உதைபந்தாடட   போட்டிகளில் பங்குபற்றும் குழுக்களை  தெரிவு  செய்வதற்கான    தர அடிப்படையிலான   குழுமக்குழுக்கள்   அதிஷ்டா  சீட்டிழுப்பின்  மூலம் இவற்றில் அ^வ்வொரு குழுவில் இருந்தும்  ஒவ்வொரு  அணிகள்  வீதம் எடுக்கப்பட்டு  குழுக்கள்  தெ ரிவாகும் குல  ஒன்றிலும் இரண்டிலும் இதுவரை   2001 இல் இருந்து  பங்குபற்றி  சிறந்த பெறுபேறுகளை  பெட்ரா  கழகங்கள்   குழு மூன்றில் இந்த இரண்டிலும் இடம்பிடிக்காத சுவிஸ்  தவிர்ந்த மற்ற  நாட்டை  சேர்ந்த   கழகங்கள்   குழு  நான்கில் குழு  1  2 3 இல்  இல் இடம் பிடிக்காத  எஞ்சிய  வெளிநாட்டுக்கழகங்கள்   குழு  ஐந்தில் எஞ்சிய  சுவிஸ் நாட்டுக்கழகங்கள் 

2 ஆக., 2019

ரூ.34 கோடிக்கு ஏலம் போன கிண்ணம்!

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு தம்பதி சீனாவுக்கு சுற்றுப்பயணம் சென்றபோது அழகிய வேலைப்பாடுகள் கொண்ட ஒரு வெண்கல கிண்ணத்தை வாங்கி வந்தனர். அதன் பின்னரே அது 17-ம் நூற்றாண்டை சேர்ந்த கிண்ணம் என்பது அவர்களுக்கு தெரியவந்தது. எனவே அதனை நல்ல

ad

ad