தனது மைத்துனனை கோடாரியால் வெட்டிக் கொலை செய்த குடும்பத் தலைவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் இன்று (17) தீர்ப்பளித்தார்
14 வயது சிறுமி ஒருவரை வன்புணர்ந்த வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட அக்குரசை பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி உறுப்பினருமான சாருவ லியனகே சுனிலுக்கு 15
2020- அனைத்து விதத்திலும் சிறந்த நாடு: சுவிட்சர்லாந்து,
தலைசிறந்த நாடுகள் பட்டியல் வௌியீடு
ஒரு நாட்டில் வாழக்கூடிய சூழ்நிலை என்பதை கணக்கில் எடுத்துக்கொண்டால் கல்வி, வாழ்க்கைத்தரம், பாதுகாப்பு, பொருளாதாரம் போன்ற அம்சங்களை முன்வைத்து 2020 ஆம் ஆண்டிற்கான தலைசிறந்த நாடுகளின்
சவுதி அரேபியாவில் ஒரே ஆண்டில் 184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் - அதிர்ச்சி தகவல்
உலகில் மிகக்கடுமையான சட்ட திட்டங்கள் கொண்ட நாடு சவுதி அரேபியா. அங்கு பயங்கரவாதத்தில் ஈடுபடுவது, அரசுக்கு எதிராக செயல்படுவது போன்றவை கடும் குற்றச் செயல்களாக கருதப்படுகின்றன. இதில் ஈடுபடும் நபர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த நி
கூட்டமைப்பை சந்தித்தார் அமெரிக்கமுதன்மைத் துணை உதவிச் செயலாளர் அலிஸ்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முதன்மைத் துணை உதவிச் செயலாளர் அலிஸ் வெல்ஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்துள்ளார்.
சம்பந்தனிடம் உறுதி அளித்த பிரித்தானிய சிறப்புப் பிரதிநிதி
பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தின், தெற்காசிய விவகாரங்களுக்கான பணிப்பாளர் கரேத் பேய்லி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று சந்தித்து கலந்துரையாடினர்.
கோட்டாபய அரசுக்கு ஜெனிவாவில் காத்திருக்கும் பொறி -சந்திரிக்கா கடும் எச்சரிக்கை
"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு சிறுபான்மை இன மக்களைக் கவனத்தில் எடுக்காமல் செயற்பட்டு வருகின்றது. அதேவேளை, சர்வதேசத்துடன் முரண்படும் வகையில்
வங்குரோத்து அரசியல் செய்யும் ஒட்டுக்குழுக்கள்-வைத்தியர் ப.சத்தியலிங்கம்
தமிழ் அரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரும் முன்னாள் நகரசபை உறுப்பினருமான ஆசிரியர் ஒருவரது கைதை சாட்டாக வைத்து வங்குரோத்து அரசியல் நடத்தும் ஒட்டுக்குழுகள் சில எமது கட்சியினுடைய
தேர்தல் முடிவுகள்
26/27 -மாவடட சேர்மன் கள் அதிமுக 13 ,பாமக 1, திமுக 12
288/314 ஒன்றிய சேர்மன்கள் அதிமுக 138 ,பா ஜ3 .,திமுக 128 .காங்கிரஸ் 4 ,சிபி ஐ 4 ,அம முக 2
யாழில் அநியாயமாக பறிபோன இரண்டு உயிர்கள்! கிராமமே சோகத்தில்
காதல் தோல்வியால் தனது மகளான பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவத்தை தாங்கிக் கொள்ளாத தாய் தனக்குத்தானே தீ மூட்டிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட
தமிழ் மக்களின் நலன் கருதி முன்னாள் போராளிகளினால் ஆரம்பிக்கப்பட்ட 4 கட்சிகளும், 3 கட்டமைப்புக்களும் கூட்டாக இணைந்து செயற்பட முடிவு எட்டப்பட்டுள்ளதாக ஜனநாயக போராளிகள்