ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 24 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
-
17 மார்., 2020
அனைத்து கனேடிய மாகாணங்களுக்கும் பரவியது கொரோனா வைரஸ்
கனடாவின் பத்து மாகாணங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவிவிட்டதாக கனடாவின் தலைமை சுகாதார அலுவலர் தெரிவித்துள்ளார்.
16 மார்., 2020
சுவிஸ் அவசரநிலை பிரகடனம் அமுல் இன்று நள்ளிரவு 12 மணி முதல் , திறந்திருக்க வேண்டியவை - உணவுப்பொருள் அங்காடிகள் , takeaway , உணவு விநியோகம் , மருந்தகம் ,கன்டீன் ,தபாலகம் வங்கி தொடரூந்து நிலையம் அவசர தேவை விநியோக போக்குவரத்து மூடப்படவேண்டியவை கடைகள் ,(உணவுப்பொருள் கடைகள் தவிர ), பார்கள் ,உணவகங்கள் ,பொழுதுபோக்கு சம்பந்தமானவை , மியூசியம் படமாளிககை அரங்குகள் விளையாட்டு சம்பந்தமானவை நீச்சல்தடாகம்
தற்போதைய செய்தி
சுவிஸில் அவசரகால நிலை .ஏப்ரில் 19 வரை பெரும்பாலான நிறுவனங்கள் மூடப் படடன உணவகங்கள் ,பார்கள் ,கடைகள் , டிஸ்கோ ,விளையாட்டுநிகழ்வுகள் உட ல்பயிட்சியகம் போன்றவை மூ டப்படவேண்டும் உணவுப்பொருள் விற்பனை கடைகள் மருந்தகங்கள் வங்கிகள் தொடரூந்து நிலையம் தபாலகம் டேக் ஆவெ , விநியோகம் செய்யும் உணவு தொழில் என்பன திறந்திருக்கலாம்
சுவிஸில் அவசரகால நிலை .ஏப்ரில் 19 வரை பெரும்பாலான நிறுவனங்கள் மூடப் படடன உணவகங்கள் ,பார்கள் ,கடைகள் , டிஸ்கோ ,விளையாட்டுநிகழ்வுகள் உட ல்பயிட்சியகம் போன்றவை மூ டப்படவேண்டும் உணவுப்பொருள் விற்பனை கடைகள் மருந்தகங்கள் வங்கிகள் தொடரூந்து நிலையம் தபாலகம் டேக் ஆவெ , விநியோகம் செய்யும் உணவு தொழில் என்பன திறந்திருக்கலாம்
இத்தாலி அரசாங்கத்தின் அனுசரணையுடன் தொழிலாளர் சங்கத்தினர்களுக்கும் (sindacati) நிறுவனங்களுக்கும் (imprese) இடையே கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம்.
இத்தாலி அரசாங்கத்தின் அனுசரணையுடன் “பணியிடத்தில் கொரோனாவைரசு பரவுதலை தடுப்பதற்கான நெறிமுறை” ஒப்பந்தம் இன்று 14 மார்ச் தொழிலாளர் சங்கத்தினர்களுக்கும் (sindacati) நிறுவனங்களுக்கும்
15 மார்., 2020
கொரோனா அச்சுறுத்தல்! யாழ்ப்பாணம் விமான நிலையம் மூடல்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்படுவதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கொரானா பற்றி எந்த அச்சமும் அடையாத சுவிஸ் மக்கள்
கொரானாவினால் பாதிக்கப்படட சுவிஸ் நாட்டை பார்த்தால் சில கட்டுப்பாடுகள் நடைமுறைகள் இருந்தாலும் சாதாரணமாகவே காணப்படுகிறது பெரிய அளவிலான கூடடம் கூடும் நிகழ்வுகள் இல்லை தங்க தேவைகளுக்காக மக்கள் வீதிகளில் நடமாடுகறினார்கள் யாரும் மாஸ்க் அணிந்திருக்கவில்லை கடைகள் உணவகங்களில் ஓரளவு மக்கள் விஷயம் செய்கிறார்கள் போக்குவரத்து வாகனப்புழக்கம் குறைவாகவும் மக்கள் வீடுகளில் இருப்பதும் தெ ரியவருகிற து அரசு கவனமெடுக்கும் என்ற நம்பிக்கையில் வளமை போல வெக்கலைக்கு செல்கிறார்கள் வேலை இடங்களில் தான் நிர்வாகம் மண்டையை போட்டுக் குழப்புகிறது வருமானம் குறைவு எதிர்கால நிலைமை பற்றி ஆராய்கிறார்கள் கடைகளில் மக்கள் உணவுப்பொருட்களை கூடுதலாக வாங்குவது உண்மை அதிலும் வெளிநாட்டு மக்கள் தான் முன்னணி வகிக்கிறார்கள் . இயல்பாகவே சுவிஸ் அமைதியான நாடு வீதிகளில் வாகனங்களின் கோர்ன் சத்தம் கூட அடிக்க முடியாத பழக்கவழக்கம் கொண்டது இன்று ஞாயிறு இன்னும் மயான அமைதி காணப்படுகிறித்து நேற்று மதியத்துக்கு முன்னரே மக்கள் கடைகளில் உணவன்களில் வீதிகளில் உலவுவது ஓரளவுக்கு இருந்தது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)