புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஏப்., 2020

ஏப்ரல் 5-ல் 9 நிமிடங்களுக்கு மின்விளக்கை அணையுங்கள்

இந்திய மக்கள் அனைவரும் ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை அணைத்துவிட்டு டார்ச், அகல் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜேர்மனியில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகள்! ஒரே நாளில் 6000 பேர் பாதிப்பு… 140 பேர் பலி

ஜேர்மனியில் ஒரே நாளில் 6000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 140 பேர் உயிரிழந்துள்ளதால், நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 872-ஐ தொட்டுள்ளது.

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் எத்தனை பேர் பலி? முதியவர்கள் இது நாள் வரை 884 பேர்: வெளியான முக்கிய தகவல்

பிரான்சில் கொரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் 471 பேர் உயிரிழந்திருப்பதாகவும், நர்சிங் ஹோம்களில் குறைந்தவது 880-க்கும் மேற்பட்ட முதியவர்கள் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியே செல்வதற்கான அத்தாட்சிப் பத்திரம் - கையெழுத்துப் பிரதிக்கான நடைமுறைகள்!
6ம் திகதி முதல் செல்பேசியிலும் வெளியே செல்லும் அத்தாட்சிப் பத்திரம் - உள்துறை அமைச்சகம் - விபரம்!
 தமிழகம் - பாதிக்கப்படட  309 பேரில் டெல்லி  இஸ்லாமிய மாநாட்டில் பங்கு பற்றிய  264  பேர் உள்ளனர் 

2 ஏப்., 2020

யாழில் புதிய நடைமுறை .கிளினிக் செல்பவர்கள் கவனத்துக்கு 
உங்கள் கிளினிக்  அடடையை உங்கள் பகுதி  சுகாதார அதிகாரி  சென்று  உஙக்ளுக்கான  மருந்துகளை  ப்டேருக்கொண்டு வந்து தருவார்  இனி கிளினிக்  என்று   காரணம் காட்டியும்  கூட  பயணம்  செல்ல முடியாது 
 நயினாதீவை  சேர்ந்த 42 வயது  தமிழர்  பிரான்ஸ் ஷ்டாஸ்பார்க் நகரில் கொரோனாவினால்  இறந்துள்ளார் 
அமெரிக்காவை ஆட்டுவிக்கும் கொரோனா  5000  க்கு மேலே  பலி நியோயோர்க்கில் பாரிய இழப்புகளும் தொற்றுக்களும்  .ரஷ்ய உதவிகள்  போய் கொண்டிருக்கின்றன 
வணக்கம் கொரோனா  எச்சரிக்கையை  அலட்சியம் செய்யாதீர் . கவனமாக   வீட்டிலேயே இருங்கள் ,நலமாய்  வாழ  வாழ்த்துக்கள் 
பாரிஸ் லண்டன் உறவுகளே -விசா இல்லாத வீடு  இல்லாத தமிழ் உறவுகளை முடிந்த அளவாவது பணமோ உணவோ இருக்க இடமோ கொடுத்து ஆதரியுங்கள் 
மூன்றாவது கொரோனா மரணம்

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று உள்ளாகி இன்று (01) சற்றுமுன் மூன்றாவது நபரும் பலியாகி உள்ளார்.
சிறிலங்காவின் தற்போதைய நிலைப்பாடு: அரசாங்கமும் எதிர்க்கட்சியும் சந்தித்து கலந்துரையாடல்
கொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசாங்கத்திற்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் கலந்துரையாடலொன்று நேற்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்
கொரோனா உலகம் பாதிப்பு 8 60 000 இறப்பு 42 000
அமெரிக்கா  பாதிப்பு 1 90 000  இத்தாலி பாதிப்பு 1 05 000  ஸ்பெயின் பாதிப்பு 96 000

1 ஏப்., 2020

சுவிட்சர்லாந்து அரச தகவல் -இப்போதுவரை  பாதிப்பு 17 771  இறப்பு  482
 பிரான்சில் மேலும் ஒரு தமிழர்(அச்சுவேலி )  உயிரிழந்துள்ளார்
அச்சுவேலியை  சேர்ந்த கதிரேசு அருணகிரிநாதன்  வயது 75  பிரான்ஸ் பாரிஸ் Lepresaintgervais என்ற இடத்தில வசித்துவந்தவர்  கொரோனாவினால் இன்று  உயிரி ழந்துள்ளார் . அவரது  வசிப்பிடத்துக்கு கீழே  உள்ள கடைக்கு அடிக்கடி  சென்று வந்ததினால்  கொரோனா தோற்று  ஏற்றபடிர்க்க்கலாம் என  சந்தேகிக்கப்படுகிறது இவரது மனைவிக்கும்  இந்த தோற்று பீ டித்துள்ளது 
கொரோனா -கடந்த திங்கள் முதல் சுவிஸ் பேர்ண்   வாங்டோர்ப்  இல்  உள்ள  BEA  மைதானத்தில் அவசர வாகன பரிசோதனைக்கூடம் ஒன்றினை  நிறு த்தி  சேவை  தொடங்கி உள்ளார்கள் 
இதை  நான்  உண்மையாக  உதவி கேட்டு  எழுதியதாக  நினைக்காதீங்க ஒரு  அனுபவம் படிப்பினை அதுக்காக  எம்மை  நாமே  உணரவேண்டும்  என்று எழு தினேன் .    நான்  எழுதியபடி  இப்படியான  பில் கட்டுவது  மட்டும் உண்மை  பொய்யல்ல . வெளிநாடு என்றால்  காசுமாரத்தில் பிடுங்குவது போல  சிலர்  நினைக்கிறார்கள்  . ஆனால்  சுவிஸ் அரசு   இப்படி  சம்பளம்  வராது என்றால் எம்  சம்பளத்தில்  80  வீதம்   கொடுப்பாங்க  காப்புறுதி  துறை  இல் இருந்து பயமில்லை கவலைப்படாதீர்கள் 
பரிசிலிருந்து நோயாளிகளுடன் TGV புறப்பட்டது
இன்று புதன்கிழமை முதலாவது TGV கொரோனா நோயாளிகளுடன் புறப்பட்டுள்ளது. பரிசின் வைத்தியசாலைகளின்
யாழ். பெண் கொலையுடன் தொடர்புடையவர் ரொறன்டோவில் கைது!
ஒன்ராறியோ பாடசாலைகளை மே 4 வரை மூட முடிவு
ரொறன்டோவில் ஜூன் 30 வரை நிகழ்வுகளுக்கு தடை

ad

ad