புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 டிச., 2020

போர்முலா 1 கார் பந்தயம் :பிரித்தானிய வீரர் ஹெமில்டன் வெற்றி

www.pungudutivuswiss.com

இந்த ஆண்டுக்கான போர்முலா 1(Formula-1 ) கார்பந்தயம் 17 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 15ஆது சுற்றான

முதலிடத்தில் ஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி

www.pungudutivuswiss.com
LPL தொடரில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளில் ஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று

மாரடோனாவின் மரணத்தில் மர்மம்? விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு!

www.pungudutivuswiss.com

ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த  பிரபல  காற்பந்தாட்ட  வீரரா மாரடேனா (Maradona )கடந்த 25ஆம் திகதி மாரடைப்பால் காலமானார்.

கிழக்கில் சூறாவளி ஏற்படும் சாத்தியம்; கரையோர மக்கள் அவதானமாக இருக்கவும்: வளிமண்டலவியல் திணைக்களம்

www.pungudutivuswiss.com

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் நாளை இரண்டாம் திகதி மாலையில் திருகோணமலை

சிறைச்சாலைகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுத்திருந்தால் மஹர சிறைச்சாலையில் கலவரத்தை தவிர்த்திருக்கலாம் – சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பு

www.pungudutivuswiss.com

அரசாங்கம் சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை

சிறைகளுக்குள் கொரோனா பரவல் குறித்து சிறைக்கைதிகள் கொண்டுள்ள கவலையை மஹர கலவரம் வெளிப்படுத்தியுள்ளது- சுயாதீன விசாரணை அவசியம் – மன்னிப்புச்சபை

www.pungudutivuswiss.com

இலங்கை மஹரசிறைச்சாலையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து விசாரணைகள் இடம்பெறவேண்டும் என சர்வதேச

மஹர சிறைச்சாலையில் மோதல் சம்பவம்; விசாரணைக் குழுவிலிருந்து அஜித் ரோஹண விலகல்

www.pungudutivuswiss.com

மஹர சிறைச்சாலையில் மோதல் சம்பவம் குறித்து விசாரிக்கும் குழுவிலிருந்து அஜித் ரோஹண விலகியுள்ளார்.

இலங்கை உள்நாட்டுப் போரில், பிரித்தானிய கூலிப்படைகளின் போர்க்குற்றங்கள் - விசாரணைகளைத் தொடங்கியது பிரித்தானிய பொலிஸ்!

www.pungudutivuswiss.com
இலங்கை உள்நாட்டுப் போரில், பிரித்தானிய கூலிப்படையினருடன், தொடர்புபட்ட போர்க்குற்றங்கள் குறித்து பிரித்தானியாவின் பெருநகர காவல்துறையினர்

உண்மைகள் வெளிவர வேண்டும்! - ஐ.நா வலியுறுத்தல்.

www.pungudutivuswiss.com
மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பான உண்மைகள் உரிய விசாரணைகளின் ஊடாக வெளிக் கொணரப்பட வேண்டும் என ஐ.நா.வின் இலங்கைக்கான

58000 மரணங்கள். 350 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும் பிரித்தானியா!

www.pungudutivuswiss.com
தடுப்பூசி திட்டத்தை சில நாட்களில் தொடங்கவிருப்பதால் , நம்பிக்கைக்குரிய கொரோனா வைரஸ் தடுப்பூசி 2 மில்லியன்

மஹர சிறைச்சாலை: மரணம்

www.pungudutivuswiss.com
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்தவர்களில் மற்றுமொருவர் மரணமடைந்துள்ளார்.

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞன் மீட்பு

www.pungudutivuswiss.com
மணல் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும்  இளைஞன், கை, கால்களும் கட்டப்பட்ட நிலையில்

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட களேபரத்தை அடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

www.pungudutivuswiss.com

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட களேபரத்தை அடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எனினும்,

30 நவ., 2020

தீவக கரப்பந்தாட்ட வெற்றிக் கிண்ணம்

www.pungudutivuswiss.com
யாழ் மாவட்ட கரபந்தாட்ட சங்கம் யாழ் மாவட்ட தீவகத்தில் இருந்து கரப்பந்தாட்ட வீரர்களை தேசிய மட்டத்திற்கு

9 வயதுச் சிறுமி கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

www.pungudutivuswiss.com
வீட்டில் தனித்திருந்த 9 வயதுச் சிறுமி கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  இச்சம்பவம் இன்று

உடுப்பிட்டி - பாம்புடன் விளையாடியவர் பாம்பு தீண்டி மரணம்

www.pungudutivuswiss.com
விளையாட்டு வினையாகியதில் பாம்புக் கடிக்கு இலக்காகி இன்று (30) அதிகாலை ஒரு மணியளவில்  ஒருவர்

காரைநகரில் 100 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்

www.pungudutivuswiss.com
காரைநகரில் 100 குடும்பங்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் பிரதேசத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் சம்பந்தனை சந்தித்து பேசியுள்ளார்

www.pungudutivuswiss.com

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து பேசியுள்ளார். கொழும்புக்கு

மகர சிறையில் 4 கைதிகள் சுட்டுக்கொலை- 25 பேர் காயம்

www.pungudutivuswiss.com
மகர சிறைச்சாலையில் நேற்று மாலை ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து, 4 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 25 பேர் வரை காயமடைந்துள்ளனர்

அங்கயன் தரப்பு கலைத்தது கூட்டமைப்பினை?

www.pungudutivuswiss.com
அங்கயன் வருகை தர தாமதமானதால் உடுப்பிட்டியில் வீதிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ad

ad