புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 பிப்., 2024

மன்னாருக்குப் படையெடுக்கும் பிளெமிங்கோ பறவைகள்!

www.pungudutivuswiss.com


பிளமிங்கோ எனப்படும் வெளிநாட்டு பறவைகள் மன்னார் கடற்கரைப் பகுதிகளுக்கு படையெடுத்து வருகின்றன. இந்நிலையில்,  குறித்த பகுதிகளை பார்வையிட வரும் சுற்றுலாப்  பயணிகள் குறித்த பறவைகளின் அழகை இரசிப்பதுடன் புகைப்படங்களையும் எடுத்து மகிழ்கின்றனர்.

பிளமிங்கோ எனப்படும் வெளிநாட்டு பறவைகள் மன்னார் கடற்கரைப் பகுதிகளுக்கு படையெடுத்து வருகின்றன. இந்நிலையில், குறித்த பகுதிகளை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகள் குறித்த பறவைகளின் அழகை இரசிப்பதுடன் புகைப்படங்களையும் எடுத்து மகிழ்கின்றனர்.

இணுவிலில் ரயில் மோதி 6 மாத குழந்தையும், தந்தையும் பலி! - தாய் உள்ளிட்ட மூவர் படுகாயம்.

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் நேற்று மாலை ஹையேஸ் வான் மீது ரயில்  மோதிய  விபத்தில், ஆறு மாதக் குழந்தையும், தந்தையும்  உயிரிழந்துள்ளனர். வானில் பயணித்த தாய் உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் நேற்று மாலை ஹையேஸ் வான் மீது ரயில் மோதிய விபத்தில், ஆறு மாதக் குழந்தையும், தந்தையும் உயிரிழந்துள்ளனர். வானில் பயணித்த தாய் உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

9 பிப்., 2024

அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் மனித உரிமைகளை கடுமையாக மீறுகிறார்

www.pungudutivuswiss.com


தேர்தலில் அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடுமையான மனித உரிமைகள் மீறல்களைச் செய்துவருவதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தேர்தலில் அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடுமையான மனித உரிமைகள் மீறல்களைச் செய்துவருவதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்

மகசின் சிறையில் தமிழ் அரசியல் கைதி மீது இராணுவ அதிகாரி தாக்குதல்!

www.pungudutivuswiss.com


தமிழ் அரசியல் கைதி ஒருவரை முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் தாக்கிய சம்பவம் தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தமிழ் அரசியல் கைதி ஒருவரை முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் தாக்கிய சம்பவம் தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

சாந்தனுக்கு கடவுச்சீட்டு வழங்கியது இலங்கை அரசு

www.pungudutivuswiss.com


இலங்கை குடிவரவு குடியகல்வு சட்டதிட்டங்களின் அமைவாக  சாந்தனின்  கடவுச்சீட்டு (Passport) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறைக்குச் சாந்தனுடைய கடவுச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சால்  அறியத்தரப்பட்டுள்ளது.

இலங்கை குடிவரவு குடியகல்வு சட்டதிட்டங்களின் அமைவாக சாந்தனின் கடவுச்சீட்டு (Passport) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறைக்குச் சாந்தனுடைய கடவுச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சால் அறியத்தரப்பட்டுள்ளது

6 பிப்., 2024

பல்கலைக்கழக மாணவர்கள் மீதான கொடூரத் தாக்குதல் - நாடு கடந்த அரசின் கனடிய பிரதிநிதி கண்டனம்! [Monday 2024-02-05 19:00]

www.pungudutivuswiss.com


இலங்கையின் சுதந்திர தினத்தன்று  கிளிநொச்சியில் அறவழியில் போராடிய மாணவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள்மீது  இலங்கை அரசின்  காவல்துறை மேற்கொண்ட அராஜகமான தாக்குதல் இலங்கை அரசின் கோரமுகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது என கனடாவிலிருந்து நாடு கடந்த அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுதந்திர தினத்தன்று கிளிநொச்சியில் அறவழியில் போராடிய மாணவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள்மீது இலங்கை அரசின் காவல்துறை மேற்கொண்ட அராஜகமான தாக்குதல் இலங்கை அரசின் கோரமுகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது என கனடாவிலிருந்து நாடு கடந்த அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்

மாணவர்கள் மீதான பொலிஸ் வன்முறைகள்- பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கண்டனம்!

www.pungudutivuswiss.com


கிளிநொச்சியில் அநீதிகளை எதிர்த்தும், உரிமைகளைக் கோரியும் பல்கலைக்கழக மாணவர்களும்,  பொது மக்களும் நேற்றுமுன்தினம் மேற்கொண்ட போராட்டத்தினைப் பொலிஸார் வன்முறை மூலம் நசுக்க முற்பட்ட செயலினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது என யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கிளிநொச்சியில் அநீதிகளை எதிர்த்தும், உரிமைகளைக் கோரியும் பல்கலைக்கழக மாணவர்களும், பொது மக்களும் நேற்றுமுன்தினம் மேற்கொண்ட போராட்டத்தினைப் பொலிஸார் வன்முறை மூலம் நசுக்க முற்பட்ட செயலினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது என யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது

தமிழ்க் கட்சிகளின் தலைவர்களைச் சந்திக்கவுள்ளராம் மோடி

www.pungudutivuswiss.com

இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களை இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களை இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

செல்வம் அடைக்கலநாதனின் தாயார் மறைவு!

www.pungudutivuswiss.com


தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனின் தாயாரான அமிர்தநாதன் செபமாலை நேற்று  தனது 84 ஆவது வயதில் காலமானார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனின் தாயாரான அமிர்தநாதன் செபமாலை நேற்று தனது 84 ஆவது வயதில் காலமானார்

நடுவீதியில் அடித்து இழுத்துச் சென்றனர்! பொலிசாரிடமிருந்து காப்பாற்றுங்கள் - பல்கலை மாணவன் மன்றாட்டாம்

www.pungudutivuswiss.com

நிகழ்நிலைக் காப்புச் சட்டம் குறித்து இந்தியாவிடம் சஜித் முறையீடு

www.pungudutivuswiss.com

நிகழ்நிலைக் காப்புச் சட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விளக்கமளித்துள்ளார்.

நிகழ்நிலைக் காப்புச் சட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விளக்கமளித்துள்ளார்

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய இரகசிய அறையில் பல்கலைக்கழக மாணவன் மீது சித்திரவதை

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உள்ள இரகசிய அறையில் வைத்து, தன்னை தலைகீழாக தூக்கி, அடித்து சித்திரவதைக்கு உள்ளாகினர் என மனித உரிமை ஆணைக்குழுவில் யாழ்.பல்கலைக்கழக மாணவன், முறைப்பாடு செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உள்ள இரகசிய அறையில் வைத்து, தன்னை தலைகீழாக தூக்கி, அடித்து சித்திரவதைக்கு உள்ளாகினர் என மனித உரிமை ஆணைக்குழுவில் யாழ்.பல்கலைக்கழக மாணவன், முறைப்பாடு செய்துள்ளார்.

சிங்கப்பூர் மருந்து கேட்கிறார் ரம்புக்வெல்ல

www.pungudutivuswiss.com


தரமற்ற மருந்து கொள்வனவு மோசடி வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை தனியார் வைத்தியசாலைக்கு மாற்றும் திட்டம் இருப்பதாக வைத்தியர் ருக்க்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.

தரமற்ற மருந்து கொள்வனவு மோசடி வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை தனியார் வைத்தியசாலைக்கு மாற்றும் திட்டம் இருப்பதாக வைத்தியர் ருக்க்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.

3 பிப்., 2024

இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைகிறது

www.pungudutivuswiss.com


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று   வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வௌியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில், டொலரின் விற்பனை விலை 315 ரூபா 50 சதமாக பதிவாகியுள்ளது. அதன் கொள்வனவு விலை 307 ரூபா 50 சதமாக அமைந்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு இணையாக ரூபாவின் பெறுமதி 4 வீதத்தை விடவும் அதிகரித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வௌியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில், டொலரின் விற்பனை விலை 315 ரூபா 50 சதமாக பதிவாகியுள்ளது. அதன் கொள்வனவு விலை 307 ரூபா 50 சதமாக அமைந்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு இணையாக ரூபாவின் பெறுமதி 4 வீதத்தை விடவும் அதிகரித்துள்ளது.

கரிநாள் பேரணிக்கு தமிழ் மக்கள் கூட்டணியும் ஆதரவு

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் பெப்ரவரி 4ஆம் திகதியினை கரிநாள் எனப் பிரகடனப்படுத்தி இந் நாளில் கிளிநொச்சி நகரில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கும் பேரணிக்கும் தமிழ் மக்கள் கூட்டணி தனது பூரண ஆதரவினைத் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் பெப்ரவரி 4ஆம் திகதியினை கரிநாள் எனப் பிரகடனப்படுத்தி இந் நாளில் கிளிநொச்சி நகரில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கும் பேரணிக்கும் தமிழ் மக்கள் கூட்டணி தனது பூரண ஆதரவினைத் தெரிவித்துள்ளது

நிகழ்நிலை காப்புச் சட்டம்- ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் அதிருப்தி

www.pungudutivuswiss.com


இலங்கையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டம் மனித உரிமைகள் அம்சங்களில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் அலுவலகம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இலங்கையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டம் மனித உரிமைகள் அம்சங்களில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் அலுவலகம் அதிருப்தி தெரிவித்துள்ளது

கிளிநொச்சியில் நாளைய கரிநாள் பேரணியின் ஒன்று கூட சிறீதரன் அழைப்பு

www.pungudutivuswiss.com



இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ம் திகதியை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள எதிர்ப்புப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ம் திகதியை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள எதிர்ப்புப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்

தரமற்ற ஊசிமருந்து இறக்குமதி - 10 மணி நேர விசாரணைக்குப் பின் கெஹலிய ரம்புக்வெல்ல கைது!

www.pungudutivuswiss.com

தரமற்ற ஊசி மருந்தை இறக்குமதி செய்த குற்றச்சாட்டுத் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டுள்ளார்.

தரமற்ற ஊசி மருந்தை இறக்குமதி செய்த குற்றச்சாட்டுத் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டுள்ளார்.

30 ஜன., 2024

இன்று கொழும்பை முடக்கும் பாரிய பேரணி]

www.pungudutivuswiss.com

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று கொழும்பில் மாபெரும் கண்டன  பேரணியை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்பட உள்ள இந்த போராட்டம், இலங்கையில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உட்பட பல பிரச்சினைகளை முன்னிறுத்தவுள்ளதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று கொழும்பில் மாபெரும் கண்டன பேரணியை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்பட உள்ள இந்த போராட்டம், இலங்கையில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உட்பட பல பிரச்சினைகளை முன்னிறுத்தவுள்ளதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

ad

ad