மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று காலை அவர் காலமானார். அன்னாரின் பூதவுடல் மன்னார் தோட்டவெளி கிராமத்திலுள்ள வீட்டில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதி கிரிகைகள் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளதுடன் விடத்தல் தீவு - சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. |