பிளமிங்கோ எனப்படும் வெளிநாட்டு பறவைகள் மன்னார் கடற்கரைப் பகுதிகளுக்கு படையெடுத்து வருகின்றன. இந்நிலையில், குறித்த பகுதிகளை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகள் குறித்த பறவைகளின் அழகை இரசிப்பதுடன் புகைப்படங்களையும் எடுத்து மகிழ்கின்றனர்.