புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 செப்., 2013

வடமாகாண சபைத் தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம் என்ற எதிர்பார்ப்பு தவறாக அமைந்தது!- ஜனாதிபதி மகிந்த
சில இராஜதந்திரிகள் தன்னிடம் வடமாகாண சபைத் தேர்தல் பற்றி கேட்ட போது நான் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 முதல் 10 ஆசனங்களை வடமாகாண சபைத் தேர்தலில் வெற்றியீட்டுமென்று கூறிய
செயற்றிறனற்றுப் போயுள்ள கிழக்கு மாகாண சபை! ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலும்: மு.காங்கிரஸ்
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைக்கு தீர்வு வழங்காமல் தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்யுமானால் மாகாண ஆட்சிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வழங்கி வருகின்ற ஆதரவை
முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் - ஆளுநர் சந்திரசிறிக்கும் இடையில் சந்திப்பு நடைபெறுகிறது
வடக்கு மாகாணசபையின் முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சீ.வி. விக்னேஸ்வரனுக்கும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு நடைபெறுகிறது.
வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு டக்ளஸ் - அங்கஜன் இடையே பனிப்போர்
வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு டக்ளஸ் - அங்கஜன் இடையே பனிப்போர் நடைபெற்று வருவதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
தீவக பகுதிகளில் இரவு நேரங்களில் வன்முறைக் கும்பல் தொடர் அட்டகாசம்!
தமிழ்க் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களை அச்சுறுத்தும் வகையில் தீவகப் பகுதிகளில் இரவு நேரங்களில் வன்முறைக் கும்பல்கள் செயற்பட்டு வருவதால் பல பகுதிகளில் இயல்பு நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர் வேலை வாய்ப்பு - மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு தகுதி தேர்வு: ஜெ., அறிவிப்பு

முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘’சமூகத்தின் ஒவ்வொரு துறையிலும் மாற்றுத்திறனாளிகள் சம உரிமையுடன்
லாலு பிரசாத் குற்றவாளி :
 3ம் தேதி தண்டனை விவரம்
 


பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்டீரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என பரபரப்பு தீர்ப்பளித்தது ராஞ்சி சிபிஐ கோர்ட்.   லாலு பிரசாத்துடன் வழக்கில் சேர்க்கப்பட்ட
நீதிபதிக்கு சிபாரிசு கோரிய ஜெ., வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கர்நாடகாவில் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா  ஓய்வு பெறுகிறார்.  அவருக்கு
தி.மு.க.விலிருந்து அ.தி.மு.கவுக்கு மாறிய பார்த்திபன்

நான் திமுக அல்ல, திரைப்பட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவன். பின்னர் அதிலிருந்து அனைத்திந்திய திரைப்பட முன்னேற்றக் கழகத்திற்கு மாறியவன் என்று தனது ஸ்டைலில் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பார்த்திபன்.
தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்ட திரைப்பட நூற்றாண்டு விழாவில் இயக்குநர் பாரதிராஜாவை அழைக்கவில்லை என்பதை தனது பாணியில் சுட்டிக் காட்டி அரசு செய்தது தவறு என்று நேற்று நடந்த பட விழா ஒன்றில் உணர்த்திப் பேசினார்

வட பகுதியிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுமாறு TNA கோர முடியாது ஜனாதிபதி

வட பகுதியிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கோர முடியாதென தெரிவித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர்
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் சிறீலங்காவின் ஆளும் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக பிரான்சிலிருந்து சிறிலங்காவிற்கு சென்ற பிரான்ஸ் பிரஜை ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.
விபத்தொன்றில் படுகாயமடைந்ததாக கூறப்பட்ட நிலையில் வீதியில் கிடந்த இவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பயனின்றி
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் சிறீலங்காவின் ஆளும் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக பிரான்சிலிருந்து சிறிலங்காவிற்கு சென்ற பிரான்ஸ் பிரஜை ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.
விபத்தொன்றில் படுகாயமடைந்ததாக கூறப்பட்ட நிலையில் வீதியில் கிடந்த இவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பயனின்றி

வடமாகாணசபை உறுப்பினர் கஜதீபன் மீது ஈ.பி.டி.பியினர் ஊர்காவற்துறையில் தாக்குதல்


தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வடமாகாணசபை உறுப்பினரும், யாழ்.மாவட்ட தமிழரசுக்கட்சி இளஞரணித்தலைவருமான பா.கஜதீபன் மீது ஊர்காவற்துறை கண்ணகியம்மன் இறங்குதறை பகுதியில் வைத்து ஈ.பி.டி.பியினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். 

லண்டனில் கள்ள கிறடிட் காட்டில் பண மோசடியில் ஈடுபட்ட இலங்கையர்கள் கைது

லண்டனில் கள்ள கிறடிட் காட்டில் பண மோசடியில் ஈடுபட்ட இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளளனர்.  தன்னியக்க கருவியில் பண மோசடி செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில்

பூநகரி மக்கள் நீருக்கு அலையும் போது இரணைமடுக்குளத்தின் நீரை எவ்வாறு வேறு பிரதேசத்திற்கு கொண்டு செல்வது?

பூநகரிப் பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சியினால் பொதுமக்கள் குடி நீருக்கு அலைந்து திரியும் நிலை காணப்படுவதால் இரணைமடுக்குளத்தின் நீரை பூநகரிப் பகுதிக்கு கிடைக்க வழி செய்ய

இரணைமடுவில் இருந்து நீரைக்கொண்டு செல்வது பிரதேச முரண்பாட்டை தோற்றுவிக்கும்

இரணைமடுக்குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நீரைக்கொண்டு செல்வதால் பிரதேச முரண்பாட்டை உருவாக்க இது வழி சமைக்குமென கிளிநொச்சி மாவட்ட விவசாய சம்மேளனங்கள்

இலங்கை அகதிகள் கைது
ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச்செல்ல முயன்ற 6 இலங்கை அகதிகள் சென்னையில் கைது செய்யப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை இரவு அண்ணாசதுக்கம் பின்புறம் நின்றுகொண்டு

ad

ad