புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 அக்., 2013


ஆசிரமத்தில் சோதனை!
போலீஸ் வலையில் மீண்டும் நித்தியானந்தா!

    நித்தியானத்தாவின் பிடதி ஆஸ்ரமத்தில் செவ்வாய்க்கிழமை காலை கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் கமிஷனின் செயலாளர் உமேஷ் ஆரத்தியாவுடன் காவல்துறையினர் உள்ளே புகுந்தனர். அப்போது நித்தியானந்தா ஆஸ்ரமத்தில் தங்கி படிக்கும் 70 குழந்தைகள் யார் யார் என கணக்கெடுத்தனர்



             காவல்துறையில் தற்போது மிகவும் சக்தி வாய்ந்தவராக இருப்பவர் உளவுத்துறை ஐ.ஜி.அம்ரேஷ் பூஜாரிதான். இவர் முதல்வர் ஜெ.வை தினமும் சந்திக்கக் கூடியவர்.





          ""ஹலோ தலைவரே... கோட்டை  வட்டாரத்திலிருந்து ஒரு தகவல். போன வாரமே உங்ககிட்டே சொல்லணும்னு நினைத்தேன். மறந்து மறந்து போயிடுது.''

""இப்பவாவது மறக்காம சொல்லுப்பா..

               ஸ்கூலுக்குப்போற சின்னப் பசங்க, காலேஜுக்குப் போற டீன்ஏஜ் பசங்கன்னு பாக்கெட்டுல பேனா இருக்கோ இல்லையோ ஆனா ஜொள்ஃபோன்... ஸாரி செல்ஃபோன் இல்லாம இருக்காது! என்னதான் பள்ளி, கல்லூரிகளில் செல் ஃபோன் பயன்படுத்தக்கூடாதுன்னு ரூல்ஸ் அண்ட் ரெகு லேஷன்ஸ் கொண்டு வந்தாலும் ஆசிரியர்களின் கண்ணுல ஆஃப்பாயில் போட்டுட்டு, செல்ஃபோன் யூஸ் பண்ற கில்லா டிப் பசங்க இருக்கத்தான் செய்யுறாங்க.  ஆபாச படங்களை
புளொட்” பவனை தோல்வியடையச் செய்த, கூட்டமைப்பு முகவர் யார்?? (பத்திரிகை அறிக்கை) 
திரு.கந்தையா சிவநேசன் (பவன்) ஆகிய நான் வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டேன்.
உதைபந்தாட்டம் /உலககிண்ணம் 2014

பிரேசிலில் 2014 இல் நடைபெறவுள்ள உலக கிண்ண  போட்டிகளுக்கு இதுவரை தகுதி பெற்ற நாடுகள்

ஐரோப்பிய வலயம்

சுவிட்சர்லாந்து
ஜெர்மனி
பெல்ஜியம்
ஹோல்லாந்து
ரஷ்யா
இத்தாலி
ஸ்பெயின்
இங்கிலாந்த்
போஸ்னியா/ஹெர்சகோவினா

இன்னும் ஒருசுற்றின் பின்னர் தகுதியடையக்  காத்திருக்கும் நாடுகள்

இவற்றில் நான்கு மட்டுமே

பிரான்ஸ்,ஸ்வீடன்,போர்த்துக்கல், குரோசியா ,கிரீஸ் ,ருமேனியா,உக்ரைன் ,ஐஸ்லாந்து
//////////////////////////////////////////////////

ஆசிய வலயம்
ஜப்பான்,தென் கொரியா, ஈரான் ,அவுஸ்திரேலியா

ஜோர்தான் உருகுவேயுடன்அடுத்த சுற்றில் போட்டி
//////////////////////////////////////////////////////////////

வட,மத்திய அமெரிக்க வலயம்

ஐக்கிய அமெரிக்க,கோஸ்டா  ரிகா ,கொண்டுராஷ்
மெக்ஸிகோ  நியூசீலந்துடன் அடுத்த சுற்றில் விளையாடி வென்றால்  வரும்

//////////////////////////////////////////////////////////////////////
தென்னமெரிக்க வலயம்

பிரேசில் நடத்தும் நாடு

ஆர்ஜெந்தீனா ,சிலி ,கொலம்பியா ,ஈகுவடோர்

உருகுவே ஜோர்தனுடன் அடுத்த சுற்றில் விளையாட வேண்டும்
////////////////////////////////////////////////////////////////

ஆபிரிக்க வலயம்

இறுதி சுற்று ஜோடிகள் இவை தமக்கிடையே ஆடும் இரண்டு போட்டிளில் மொத்த கோல் அடிப்படையில் வெல்கின்ற ஐந்து நாடுகளும் தகுதி பெரும்

முதலாம் ஆட்டம் முடிவுகள் இங்கே  உள்ளனன மீள் ஆட்டம் நவம்பரில் நடைபெறும்

புர்கினா பாசோ/அல்ஜீரியா (3-2)-----

ஐவரி கோஸ்ட் /செனெகல் (3-1)---

எத்தியோப்பியா- நைஜீரியா   (1-2)---

டுனிஷ் /கமரூன் (0-0)---

கானா/எகிப்து (6-1)--






உண்ணாவிரதத்தை கைவிட்டார் தியாகு
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த 15 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த தமிழ்


நய்யாண்டி படத்தில் ஒரு காட்சியை தடை செய்யக்கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாஜக பிரமுகர் புகார்
தனுஷ் நடித்து வெளியான நய்யாண்டி படத்தில் ஒரு காட்சியை தடை செய்யக்கோரி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

காதல் தோல்வி? வாலிபருடன் இளம்பெண் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை!
கொச்சியில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 5.15 மணிக்கு சென்னை அருகே திருநின்றவூர் ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது.
தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் தலையிட கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க நேரடியாக தலையிடுமாறு கோரி பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அவுஸ்திரேலியாவிலிருந்து இன்றும் 33 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்!
அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக சென்றவர்களில் மேலும் 33 பேர் நாடு திரும்பியுள்ளனர். பண்டாரநாயக்க கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாகவே அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை நாடு திரும்பியுள்ளனர்.
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு வழிசெய்து தருமாறு வடமாகாண சபையிடம் கோரிக்கை!
போரில் உயிர் நீத்தவர்களுக்கும் மாவீரர் துயிலும் இல்லங்களில் புதைக்கப்பட்ட கல்லறைகளுக்கும், அவர்களுடைய உறவினர்களும் உரித்துடையவர்களும் அஞ்சலி செலுத்துவதற்கு வடக்கு மாகாண சபை வழி செய்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பாலியல் தொழிலாளிகளை நாடும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆய்வுத் தகவல்
இலங்கையில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஆண்கள் நாள் தோறும் பாலியல் தொழிலாளிகளை நாடுவதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புலிகளுக்கு உதவியதாக கூறப்பட்டு விளக்க மறியலில் இருந்த தாய்வீடு நிறுவனர் சுவிஸ் பிரசை கருணாகரன்  ,சட்டத்தரணி கே.வி. தவராசாவின் கடும் வாதத்தால் கொழும்பில் விடுதலை
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவி வழங்கியதாக சுவிஸ் பிரஜை நடராஜா கருணாகரன் மீது  குற்றம் சாட்டப்பட்டு, சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசாவின் வாதத்தையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
உலக கிண்ண தகுதி காண் போட்டிகள் 
ஐரோப்பிய வலயத்தில் இருந்து உலகைன்ன போட்டிகளுக்கு தகுதி பெற்ற நாடுகளாக சுவிட்சர்லாந்த் ,இத்தாலி .ஜெர்மனி .ஸ்பெயின் ,ஹோல்லாந்து , இங்கிலாந்த் ,பொஸ்னியா/ஹெர்சகோவினா ,ரஷ்யா ,பெல்ஜியம் ஆகிய ஒன்பது நாடுகளும் தங்களது குழுக்களில் முதலாம் இடத்தை அடைந்து தகுதியை பெற்று விட்டன. ஐரோப்பாவில் இன்னும் நான்கு நாடுகள் தெரிவாக வேண்டும் . ஒவ்வூறு குழுவிலும் இரண்டாம் இடத்தை அடைந்த நாடுகளில் புள்ளி சராசரி வீத கணிப்பின்படி பலவீனமான கடைசி நாட்டை தவிர்த்து மீதமுள்ள எட்டு நாடுகளும் இன்னும் ஒரு ப்ளே ஓப்ஸ் முறை போட்டிகளில் விளையாடும் .வெல்லுகின்ற நான்கு நாடுகள்தகுதியை பெற முடியும் . இந்த வகையில் அடுத்த சுற்றுக்கு விளையாட பிரான்ஸ்,க்ரோசியா , ருமேனியா ,போர்த்துக்கல் ஐஸ்லாந் ,ஸ்வீடன் ,கிரீஸ் ,உக்ரைன் ஆகிய நடுகல் அதிஸ்ட சீட்டிழுப்பின் மூலம் ஜோடிகள் ஆக்கபட்டு இரண்டு போட்டிகளில் விளையாடவுள்ளன

ad

ad