புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 நவ., 2014

புலனாய்வாளர்களின் கண்காணிப்பில் அனந்தியின் அலுவலகம் 
வடக்கு மாகாணசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரனின் அலுவலகம் இராணுவப்புலனாய்வாளர்களினதும் கண்காணிப்பிற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்த சம்பவம் தொடர்பில் ஒன்லைன் உதயன் தொடர்பு கொண்டு கேட்ட போது :-

சுழிபுரத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு முன்பாக இன்று  வழமைக்கு மாறாக இராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபடுவதாகவும், தனது அலுவலகத்திற்கு முன்புள்ள கடைகளில் இருந்து இராணுவப்புலனாய்வாளர்கள் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.

ad

ad