புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மார்., 2015

New war crimes campaign backed by some British MPs gets underway


Sinhala version of No Fire Zone to be launched today at UK Parliament

From Shamindra Ferdinando in London

அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் நியமனம்: வைகோ அறிவிப்பு


மதிமுக அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினராக டி.ஏ.கே.இலக்குமணன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்திலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்களுக்கான அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.டக்ளஸ் தேவானந்தா

மக்கள் சேவையை மட்டுமன்றி பிரதேச அபிவிருத்தியையும் கருத்தில் கொண்டு அனைவரும் உண்மையுடனும் நேர்மையுடனும்

கல்லாறு சதீஷ் கனடாவில் விருது பெற்றார்


கனடா உதயன் பத்திரிகை சர்வதேச விருது விழா 2015 இல் ஐரோப்பிய தமிழ் சாதனையாளருக்கான சிறப்பு விருதினைக்

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதிப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் 06ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்



.

பிரிகேடியர் தமிழேந்தி, தமிழீழ நிதிப் பொறுப்பாளர் (சபாரத்தினம் செல்லத்துரை), யாழ் மாவட்டம்,(15.02.1950 – 10.03.2009).
சதம் அடித்த அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார் ஷிகர் தவான்

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் செய்ய முடிவு செய்து விளையாடியது. பி பிரிவுக்கான இந்த லீக் ஆட்டம் செவ்வாய்க்கிழமை காலை நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில்

இந்தியா அயர்லாந்தை எட்டு விக்கெட்டுகளினால் வென்றது

Ireland 259 (49 ov)
India 260/2 (36.5 ov)
India won by 8 wickets (with 79 balls remaining)

கோத்தாவை காப்பாற்றும் ரணில்?


 பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச­வை, மூன்று நாள் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு

19 ஆவது திருத்தம்; இறுதிமுடிவு நாளை

ஜனாதிபதிக்குரிய நிறைவேற்று அதிகாரங்களை மட்டுப் படுத்தல், அரசமைப்பின் 17 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தல்

காலாவதியாகிவிட்டது நாடாளுமன்று; கலைத்துவிட்டுத் தேர்தலை நடத்துக


இலங்கையின் தற்போதைய நாடாளு மன்றம் காலாவதியாகியுள்ளது எனத் தெரிவித்த பெருந்தோட்டத்துறை அமைச்சர்

வடக்கில்2 ஆயிரத்து 463 மெற்றிக் தொன்வரை நெல் கொள்வனவு


வடக்கு மாகாணத்தில் இதுவரையில்  2 ஆயிரத்து 463 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என்று நெல் சந்தைப்படுத்தல்

வடக்கில்2 ஆயிரத்து 463 மெற்றிக் தொன்வரை நெல் கொள்வனவு


வடக்கு மாகாணத்தில் இதுவரையில்  2 ஆயிரத்து 463 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என்று நெல் சந்தைப்படுத்தல்

நரஹென்பிட்டியில் மீட்கப்பட்ட விமானம் யோஷித்தவினுடையதல்ல! நீதிமன்றம்


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித்த ராஜபக்ஷவின் விமானம் என கூறி சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட

ஆறு மாத காலத்தில் இலங்கையின் பொறுப்புக்கூறல் வெளிச்சத்துக்கு வரும்!- டேவிட் கமரூன் நம்பிக்கை


இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயங்கள் மீண்டும் 6 மாத காலப்பகுதியில் வெளிச்சமிடப்படும் என்று பிரித்தானிய

ஜெயக்குமாரி நிபந்தனையுடன் பிணையில் விடுதலை


இலங்கையின் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஜெயகுமாரி

உலகக் கோப்பை கிரிக்கெட்; காலிறுதி வாய்ப்பை இழந்தது இங்கிலாந்து அணி

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அடிலெய்டில் இங்கிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற

எமக்கு சுயாட்சி வேண்டும்! கனடா மறுவாழ்வு அமைப்பின் உதவி நிகழ்வில் இரா.சம்பந்தன்


தமிழர் பிரச்சினைக்கு பிராந்திய சுயாட்சி வழங்கிய பின்னரே மத்திய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெறுப்பேற்பது தொடர்பில்

நெஞ்சைப் பிழியும் ஒரு புனிதமான மடல்

என்னுடைய மனைவியையும், பிள்ளையையும் கடைசி வரை பார்த்துக்கொள்ளம்மா! முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட (Parallax) முன்னாள் போராளி தனது உயிர் பிரியும் நேரத்தில் கூறிய வார்த்தை இது!
09.03.2015

கிளிநொச்சியை பிறப்பிடமாகவும், வவுனியா கற்பகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெஸ்ரின் மனோகரன் ஜெயக்குமார் 06.03.2015 அன்று மரணமடைந்தார்.இவர் 2009ம் ஆண்டு போராளியாக இருந்தபோது நெஞ்சில் எறிகணைச்சிதறல் பாய்ந்து முள்ளந்தண்டை தாக்கியதால் இறக்கும் வரை முள்ளந்தண்டுவடம் பாதிப்புக்குள்ளாகியிருந்தார்.

இவரது தகப்பனார் தாயை விட்டுப்பிரிந்து சென்றதால் இவருடன் சேர்ந்த மூன்று சகோதரர்களையும் தாயே பராமரித்து வருகிறார். முன்னாள் போராளியை முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட நிலையிலும் தர்சினி என்ற இளம் யுவதி காதலித்து திருமணம் செய்து வாழ்க்கை கொடுத்த நிலையில், தற்போது மூன்று மாத கைக்குழந்தையுடன் கணவரை இழந்து 24 வயதில் விதவையாகியுள்ளார்.

தர்சினி தனது குடும்பத்தின் எதிர்ப்பை மீறியே, முன்னாள் போராளிக்கு வாழ்க்கை கொடுத்து, நான்கு வருடங்களாக வாழ்ந்து வந்தது பெரும் தியாகம் ஆகும்.

முன்னாள் போராளி இறக்கும் இறுதி தருணத்தில் தாயாரின் கையைப்பிடித்து, அம்மா எனது மனைவியையும் பிள்ளையையும் இறுதி வரை நீங்க தான் அம்மா பார்க்க வேண்டும். கைவிட்டுறாதீங்க அம்மா என்று கண்ணீர் மல்க, தாயாரிடமிருந்தும், மனைவி தர்சினியிடமிருந்தும் விடைபெற்றார். நேரில் துக்கம் விசாரிக்க சென்ற வன்னி எம்.பி சிவசக்தி ஆனந்தனிடம் ஜெயக்குமாரின் தாயார் புஸ்பலதா கண்கலங்கி தெரிவித்தார்.

நல்லுள்ளம் கொண்ட அன்பர்களே! முன்னாள் போராளிக்கு வாழ்வு கொடுத்த தர்சினிக்கும், அவரது மூன்று மாத குழந்தைக்கும், இவர்கள் இருவரையும் இறுதி வரை தம்மோடு வைத்து பராமரிக்கும் ஜெயக்குமாரின் தாயாருக்கும் உதவ முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

தாயாருக்கு ஒரு கடை ஒன்று இருப்பதாகவும், இரண்டு வருடங்கள் கடையை நடாத்தி வந்தபோதும் ஜெயக்குமாரின் மருத்துவ செலவு, பராமரிப்பு காரணமாக கடையை தொடர்ந்து நடத்த முடியவில்லை என்றும் , தற்போது கடையை திறந்து வியாபாரம் செய்வதற்கு உதவ யாராவது முன்வர வேண்டும் என்றும், மருமகள் தர்சினியையும், குழந்தையையும் இறுதிவரை தன்னால் பராமரிக்க முடியும் என்றும் ஆனந்தன் எம்.பியிடம் போராளியின் தாயார் தெரிவித்தார்.

தொடர்புகளுக்கு: 0094 7744 92555, 0094 7765 22735தலைப்பு
என்னுடைய மனைவியையும், பிள்ளையையும் கடைசி வரை பார்த்துக்கொள்ளம்மா! முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட

ad

ad