புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மார்., 2015


இன்று தமது 75வது பிறந்த நாளை கொண்டாடும் புலவர் 
ஈழத்து சிவானந்தன்
இந்த தமிழ்மகனுக்கு  இன்று வது பிறந்த நாள் எமது இதய பூர்வமான  வாழ்த்துக்கள்  நான் நினைகிறேன் இந்த தமிழனுக்கு இதுவரையிலும் உரிய விருதுகளோ பாரட்டுக்களோ வந்து சேரவில்லை அல்லது போதவில்லை . தீவுப்பகுதியில் இவர்  ஏறாத ஆன்மீக அரசியல் மேடைகளே இல்லை அர்த்த சாமத்திலும் நித்திரை மறந்து ஆன்மீக பேச்சை கேக்க வைக்கும் திறன் இவருக்குமட்டுமே இருக்கிறது இவரோடு இணைந்து அரசியலில் களம் கண்ட காலங்கள் நிறையவே தமிழுக்காக சமயத்துக்காக ஏராளம் அற்பணிப்புகளை செய்துவிட்டு அடக்கமாக இருக்கும் ஒரு அரிய மனிதர் கனடாவில் கூட கலை இலக்கிய  படைப்புகளில் கொடி கட்டி பறந்தவர் கனடா மண்ணை விட்டு வெளியே செல்ல முடியாத இக்கட் டான சூழலும் இவருக்கு ஒரு இடைஞ்சலாக  உள்ளது இருந்தாலும் இன்னும் இன்னும் நீடூழி வாழ்க புலவரே 

மூன்று விக்கெட்டுக்களினால் நியூசீலந்து வெற்றி

Bangladesh 288/7 (50 ov)
New Zealand 290/7 (48.5 ov)
New Zealand won by 3 wickets (with 7 balls remaining)

இலங்கை விவகாரத்தில் ஐ.நா.வின் அறிக்கை தாமதப்படுவதன் மூலம் குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது: கனிமொழி வலியுறுத்தல்



‘‘இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் மீறல்கள் விவகாரத்தில் ஐ.நா. வின் அறிக்கை  தள்ளிப்போவதன்

தமிழர்களின் நல்வாழ்வுக்கு இருநாடுகளும் முழு அளவில் ஒத்துழைப்பு அளிக்கும் : மோடி




இலங்கையில் உள்ள தமிழர்களின் நல்வாழ்வுக்கு இருநாடுகளும் முழு அளவில் ஒத்துழைப்பு அளிக்கும்

நியூசிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி



 யூசிலாந்து-வங்காள தேசத்திற்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி ஹாமில்டனில்

நடிகர் முரளியின் தந்தை பன்றிக் காய்ச்சலால் மரணம்


நடிகர் முரளியின் தந்தையும், பழம்பெரும் கன்னட சினிமா இயக்குனருமான

சொந்தநிலத்தை ஆர்வமாக பார்வையிட்ட வளலாய் மக்கள்


கடந்த கால யுத்தத்தில் 1990 ஆம்  ஆண்டு இடம்பெயர்ந்த வளலாய் மக்கள் 25 வருடங்களின்  பின்னர் தங்களுடைய இடங்களை

இந்தியாவுக்கு வரும் இலங்கையர்களுக்கு உடனடி விசா : மோடி திட்டவட்டம்

இந்தியாவுக்கு வருகின்ற இலங்கை சுற்றுலா பயணிகளுக்கு உடனடி விசா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்

இந்திய மீனவர்கள் விடுதலை ; பொறுப்பேற்றது இந்திய துணைத்தூதரகம்


எல்லை தாண்டிவந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில்  கைது செய்யப்பட்ட

13 அதற்கு அப்பால் செல்வதன் மூலம் தமிழர்களுக்கு தீர்வு: மோடி வலியுறுத்தல்- மோடி வருகை பெரும் ஆசீர்வாதம்: மைத்திரி



இலங்கையின் தமிழர்களுக்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை வழங்கவேண்டும் என்று இந்திய பிரதமர் கோரியுள்ளார்

கோத்தபாய மாலைதீவுக்கு தப்பிச் செல்ல முயற்சி?

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, காலி துறைமுகத்தில் இருந்து கடல் வழியாக மாலைதீவுக்கு

கட்டுநாயக்காவில் கைதான பிரான்ஸ் பெண் பிணையில் விடுதலை

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பிரான்சில் வசித்து வரும் ஜெயகணேஸ் பகீரதி கொழும்பு

யாழ்ப்பாணத்தில் தரையிறக்கப்பட்ட இரண்டு இந்திய ஹெலிகொப்டர்கள்


இந்திய விமான படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர்கள் இரண்டு நேற்று மாலை யாழ்ப்பாணம் கோட்டை பிரதேசத்தில்

சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம் பாரதியின் பாடலை பாராளுமன்றத்தில் கூறிய மோடி


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தை வந்தடைந்தார்.அவரை, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ வரவேற்றார்.

இலங்கையின் உள்விவகாரங்களில் மோடி தலையிடக் கூடாது: ராஜீவ் காந்தியை தாக்கிய முன்னாள் சிப்பாய்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்வது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் அவர் இலங்கையின் உள் விவகாரங்களில்

மகிந்த ராஜபக்ச இப்படியும் சம்பாதித்துள்ளார்! அதிர்ச்சி தகவல


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது ஜனாதிபதி பதவிக்கு மேலதிகமாக தனிப்பட்ட வியாபாரத்தையும் நடாத்தி

ad

ad