புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜன., 2016

மக்கள் தங்களின் அரசியல் விருப்பினை வெளிப்படுத்துவது அடிப்படை மனித உரிமை : தீவிரவாதமாக இதனைச் சித்தரிப்பது கண்டனத்துக்குரியது ! – சுதன்ராஜ்

தமிழ் மக்கள் தங்களுடைய அரசியல் விருப்பினை வெளிப்படுத்துவது தீவிரவாதமாகாது, இது அடிப்படை மனித உரிமைப் பிரச்சனை. இதனை

விடுதலைப் புலிகளின் தடை; கதிர்காமர் எடுத்த நடவடிக்கை தவறானது – எரிக் சொல்ஹெய்ம்

ஐரோப்பிய ஒன்றியத்தினால்  தடை செய்யப்பட்டமை சமாதானத்தை ஏற்படுத்த தடையாக அமைந்தது

சென்.ஹென்றிஸ், நெல்லியடி மத்தி அரையிறுதி ஆட்டங்களுக்கு தகுதி

1யாழ்ப்பாண பாடசாலைகளின் விளையாட்டுச்சங்கம் நடத்தும் 19 வயதுப் பிரிவினருக்கான கால்பந்தாட்டத் தொடரில் நேற்று

சிறந்த வீரரான மெஸ்ஸி வீராங்கனையாக கார்லி

1
சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனம் ஒவ்வொரு வருடமும் தனது சிறந்த வீர, வீராங்கனைகளைத் தெரிவுசெய்து அறிவித்து

பிள்ளையானுக்கு கிழக்கு மாகாண சபை அமர்வில் கலந்துகொள்ள அனுமதி!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதியாகவுள்ள கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு மாகாண சபையின் இம்மாத அமர்வில் கலந்

மருந்து போல் விற்காதே எங்கள் மருத்துவ படிப்பை! : யாழ்.மருத்துவ பீட மாணவர்கள் யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி!

தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கும் அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் வேறு சில கோரிக்கைகளை முன்வைத்தும் யாழ்

ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பரவல்! கூட்டமைப்புடன் பேசுவோம் என்கிறது அரசாங்கம்

நாட்டை பிளவுபடுத்தும் கொள்கையில் இருந்து கூட்டமைப்பு விலகியுள்ளது. ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரத்தை பரவலாக்கத்தை முன்னெடுப்பதற்கே

வடக்கு மக்களின் பிரச்சினை மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்! சம்பந்தரிடம் ஜெய்சங்கர் உறுதி


உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் எஸ். ஜெய்சங்கர், எதிர்க்கட்சித் தலைவர்

கிரித்தலே இராணுவ முகாம் சீல் வைத்து மூடப்பட்டது?

கிரித்தலே இராணுவப் புலனாய்வு முகாம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல்

எம்மை கைது செய்தவர்களை கொல்வோம்..; ஆக்ரோஷத்துடன் தெரிவித்த வித்தியா படுகொலை சந்தேகநபர்கள்

எங்களை கைது செய்த ஊர்காவற்றுறை தமிழ் பொலிஸ் கோபியை நாங்கள் கொன்றுவிட்டு மீண்டும் இதே சிறைச்சாலைக்கு

கொலை,கற்பழிப்பு, ஆயுதங்கள் உதவியுடன் கொள்ளையடித்தல், போதை பொருட்கள் கடத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினரை சுவிட்சர்லாந்தில் இருந்து வெளியேற்றும் யோசனை-வலுக்கும் எதிர்ப்புகள்


விஸ் மக்கள் கட்சி முன்னெடுக்கும் முயற்சியால் ஆண்டுக்கு 18 ஆயிரம் வெளிநாட்டவர் வெளியேற்றப்படும் ஆபாயம் உள்ளதாக எதிர்க்கட்சிகள்

வீமன்­காமத்தில் இரண்டு வீடுகளில் காணப்பட்ட வதை­மு­காம்­க­ளுக்­கு­ரிய தட­யங்கள் பெரும் பர­ப­ரப்பைஏற்படுத்தியுள்ளது

.வீமன்­காமத்தில் இரண்டு வீடுகளில் காணப்பட்ட வதை­மு­காம்­க­ளுக்­கு­ரிய தட­யங்கள் பெரும் பர­ப­ரப்பைஏற்படுத்தியுள்ளது

ad

ad