மேலும் குறித்த செப்புத் தொழிற்சாலை சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 10ஆவது சந்தேகநபரான, அப்துல்லா எனப்படும் கருப்பையா ராஜேந்திரனை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் பிரியங்க லியனகே உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தின் ஏனைய 9 சந்தேகநபர்களையும் நாளை தொடக்கம் ஜூன் மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலத்தைப் வழங்குமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.