முகப்பு
மடத்துவெளி
வயலூர் முருகன்
நூலகம்
நிலாமுற்றம்
மரணஅறிவித்தல்
புங்குடுதீவு
-
27 மே, 2019
வடக்கைப் பொறுப்பேற்ற புதிய பிரதி காவல்துறை மா அதிபர்
வட மாகாணத்திற்கான புதிய பிரதி காவற்துறைமா அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார்.
ரவி விஜயகுணவர்தன இன்று தமது கடமைகளை காங்கேசந்துறையில் உள்ள பிரதி காவற்துறைமா அதிபர் அலுவலகத்தில உத்தியோகபூர்வமாக அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
ad
ad