கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான ஜெனட் தர்ஷினி இராமையா என்ற 32 வயதுப் பெண்ணும், அவரின் 11 வயது மற்றும் 12 வயது மகன்களுமே இதன்போது உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்கொலை செய்ததாயின் கைப்பையைச் சோதனையிட்டபோது "வாழ்வதற்கு வழியில்லை; பணமில்லை. அதனால் தற்கொலை செய்துகொள்கின்றோம்" என்று எழுதப்பட்டிருந்த கடிதமொன்றை காவல் அதிகாரிகள் எடுத்துள்ளனர்