பயங்கரவாத விசாரணை பிரிவினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நேற்று (14) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் மூலம் பல புதிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.