புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூன், 2014

பிரேசில் எதிர் குரோசியா   3-1 (91 வது நிமிடம் )

13 ஆம்  நிமிடத்தில் பிரேசில் வீரர் மார்செல்லோ சுயபக்க கோலை போட்டுள்ளார். 29 வது நிமிடத்தில் நெய்மாருக்கு மஞ்சள் அட்டை .31 வது நிமிடத்தில் தண்டனை  எல்லை கோட்டுக்கு அற்று முன்னே கிடைத்த பந்தை கோல்கம்பதுக்குள் இடது மூலைக்கு உருட்டி அடித்தார் . காப்பாளரால்  கை நீட்டி தடுக்க முனைந்தார் .எட்டவில்லை போதாத தூரம் கோல் . 71 வது நிமிடத்தில் பிரெட் மீது போடபாட்ட  முறைகேடா ன ஆட்டத்துக்கு கிடைத்த பனால்டிஉதை  நெய்மார் அடிக்கிறார் .பந்துக்காப்பாளர் தடுத்தார் ஆனா ல்  போதாத கனதி தடுப்பு .தவறி வலது பக்க மூலைக்குள் சென்றது கோல் . நெய்மருக்கும் பிரேசிலுக்கும் அதிர்ஷ்டம் பிரேசில் 2-1 முன்னிலை  . 84 வது நிமிடம் நேயமர் மாற்றம் 91 வது நிமிடம் குரோசியா தனது முழுப்பலத்தையும் காடி  ஒரு  கோல் போட முயன்றது . பிறேசிலால் சமாளிக்கவே முடியவில்லை . எதிர்மாறாக எதிர்பாராமல் மற்றப் பக்கம் திரும்பிய பந்தை  வசதியாக   கோலாகினர் செல்சீ வீரர் ஒஸ்கார் 
களத்தில் ரொனால்டோ: காயத்தில் இருந்து விடுதலை 
news
காயத்தால் அவதிப்பட்டு வந்த போர்த்துக்கல் கால்பந்து அணியின் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஓரளவு குணமாகிவிட்டார் என்று தெரியவந்துள்ளது.
இலங்கை அரசு ஐ.நாவிடமிருந்து தப்ப முடியாது : இரா. சம்பந்தன் 
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு மேற்கொள்ளவுள்ள
நாட்டிற்காக வாய்ப்பை உதறி தள்ளிய மெஸ்ஸி 
ஸ்பெயின் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தும் தாய் நாட்டிற்காக விளையாடுவதையே விரும்புகிறேன் என்று மெஸ்ஸி அதை மறுத்துள்ளார்.
அஞ்சலிக்கு மறுப்பு பொசனுக்கு குடைபிடிப்பு- துணைவேந்தரின் இரட்டை முகம் 
யாழ்.பல்கலைக்கழகத்தில் வெகுவிமர்சையாக இன்றைய தினம் கொண்டாடப்பட்ட பொசன் பண்டிகையில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணம் கலந்து கொண்டதுடன் பொசன் பண்டிகை தீபத்தை ஏற்றி வைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார்.
நேர்செய்தி -உலகக்கிண்ணம் 2014
பிரேசில் எதிர் குரோசியா    1-1  (45  நிமிடங்கள் )

12 ஜூன், 2014


காவல்நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: எஸ்.ஐ. கைது: 3 போலீசார் தலைமறைவு
உத்திரப்பிரசேத்தில் ஹமிப்பூர் மாவட்டத்தில் உள்ள சுமேப்பூர் காவல்நிலையத்தில் இளம்பெண் ஒருவரை காவல்துறையினரே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். 

டைரக்டர் விஜய் - நடிகை அமலாபால் திருமணம்

டைரக்டர் விஜய் - நடிகை அமலாபால் திருமணம் வியாழக்கிழமை காலை சென்னையில் நடைபெற்றது. 
திருமண ஜோடிகளை பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், கிரேஷி மோகன், கிரேஷி பாலாஜி, ஜி.வி.பிரகாஷ், சைந்தவி பிரகாஷ், சதீஷ், பேபி சரத்,

பொள்ளாச்சியில் 2 மாணவிகள் பலாத்காரம்; பார்வையிட்ட சப் கலெக்டர் மயக்கம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த 2 பள்ளி மாணவிகள் மர்ம நபர்களால் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இதில்
உலகின் அதிகம் சம்பளம் பெறும் விளையாட்டு வீரர் - டோனிக்கு 8 வது இடம் 
உலகின் அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்களில் இந்திய கிரிக்கெட் அணியின் கப்டன் மகேந்திர சிங் டோனி 8 வது இடத்தில் உள்ளதாகவும், அவர் ஆண்டுக்கு
திருச்சி முகாமில் ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதம் 
news
 திருச்சி சிறப்பு முகாமில் ஈழத்தமிழர்கள் 3 பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
சிறப்பு முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இவ் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
 
இதில் தேவரூபன் (27), கேதீஸ்வரன் ( 33), புருசோத்தமன்
தென்மராட்சியில் இடம்பெற்ற கம்பன்விழா 
 தென்மராட்சி இலக்கிய அணியினரின் ஏற்பாட்டில் கம்பன் விழாவின் 2 ம் நாள் நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.
கும்பழாவளை பிள்ளையாருக்கு இன்று தேர் 
அளவெட்டி பகுதியில் அமைந்துள்ள வரலைற்றுச் சிறப்பு மிக்க கும்பழாவளை பிள்ளையார் கோவில் தேர்பவனி இன்று காலை ஆரம்பமானது.

இந்த வரலாற்று மிக்க பிள்ளையாரை தரசிக்க ஏராளமான பக்தர் கோடிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலககிண்ண போட்டிக்கு தாய்லாந்து சலுகை 
உலககிண்ண கால்ப்பந்தாட்ட போட்டிகள் இன்று கோலாகலமாக ஆரம்பிக்கவுள்ள நிலையில் கால்பந்தாட்ட இரசிகர்களுக்காக தாய்லாந்து அரசாங்கம் பல சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
உண்மையை கண்டறிய ஒத்துழைக்க வேண்டும் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையால் மேற் கொள்ளப்படவிருக்கும் விசாரணைகள் மூலம், உண்மைகளைக் கண்டறிவதற்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும்.

ரஸ்யாவில் இலங்கை தூதரக அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி, இரண்டாவது செயலர் படுகாயம்
ரஸ்யாவில் நேற்று மாலை நடந்த சம்பவத்தில், அங்குள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் எழுதுவிளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், இரண்டாவது செயலர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்தார்.

அனைத்துலக விசாரணையில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும் விசாரணைக்கு உள்ளாக்கப்படும்-நா.க.த.அரசாங்கம்
ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபையில் இடம்பெற்றிருந்த மோதற்களங்களில் பாலியல் வன்முறைகளைத் தடுப்பது குறித்தான உபமாநாட்டில், இலங்கைத்தீவின் த

பிரித்தானியா இலங்கை அகதிகள் 40 பேரை நாடுகடத்தவுள்ளது?
எதிர்வரும் வாரங்களில் பிரித்தானியாவில் இருந்து இலங்கை அகதிகளின் குழு ஒன்று நாடுகடத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

மலையகத்தில் கடும் மழையினால் மேல் கொத்மலை நீர்த்தேக்க வான் கதவுகள் திறப்பு- உதவிகளுக்கு தொண்டமான் அழைப்பு
மலையகத்தில் பெய்யும் கடும் மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் 4 12.06.2014 அன்று பிற்பகலிலிருந்து திறக்கப்பட்டுள்ளன.
கால்பந்து விளையாட்டை ஆரம்பித்து வைக்க முடக்குவாத நோயாளி 
பிரேசிலில் முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு செயற்கை கால் பொருத்தியுள்ள ஒருவர் வரலாற்று சிறப்பு மிக்க உலக கிண்ண கால்பந்து போட்டியை ஆரம்பித்து வைப்பார் என்

ad

ad