புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூன், 2016

இனவாதத்தால் ஈரோ 2016 ஆட்டத்தில் தான் விலக்கப்படுவதாக கரீம் பென்ஜமா குற்றச்சாட்டு

பிரான்சின் முன்னணி கால்பந்தாட்ட வீரரான கரீம் பென்ஜீமா, தேசிய கால்பந்துக் குழுவின் மேலாளர் இனவாதிகளுக்கு

ரொனால்டோ தலைமையில் போர்ச்சுகல் அணி!

யூரோவுக்கான போர்ச்சுகல் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரொனால்டோ தலைமையிலான இந்த அணியில் செட்ரிக்,

புலிகள் மீதான தடையை நீடித்தது அமெரிக்கா

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்பு இயக்க நிலையிலேயே தொடர்ந்தும் காணப்படுகின்றது எனவும் இதனால் புலிகளின் மீதான

போர்முடிவடையும்வரை ஈ.பி.டி.பிக்கு ஆயுதங்களை வழங்கியது அரசு- ஒப்புக்கொள்கிறார் கோத்தா

போர் முடிவடையும் வரை ஈ.பி.டி.பி.க்கு  அரசாங்கம் ஆயுதங்களை வழங்கியதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய தெரிவித்துள்ளார்

மலேசியாவில்சூ டு பிடிக்கின்றன இடைத்தேர்தல் பிரச்சாரங்கள் தேசிய முன்னணிக்காக மைபிபிபி களமிறங்கியது

சுங்கை பெசாரில் மும்முனை போட்டியும் கோலகங்சாரில் நான்கு முனை போட்டியும் நிலவும் வேளையில், இவ்விரு

கோபா அமெரிக்கா கால்பந்து அர்ஜென்டினா, சிலியை 2-1 கோல் கணக்கில் வீழ்த்தியது


45-வது கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற 16 அணிகளும் 4 பிரிவாக

யூரோ 2016 கால்பந்து போட்டியை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி; பிரான்ஸ் அதிபர் கவலை


2016-ம் ஆண்டிற்கான யூரோ கோப்பை கால்பந்துப் போட்டி பிரான்ஸில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) தொடங்குகிறது.

வெள்ளை மாளிகையில் ஒபாமாவை சந்தித்தார் பிரதமர் மோடி




அமெரிக்க வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

ஆப்கானிஸ்தான், கத்தார், சுவிட்சர்லாந்து நாடுகளில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ள பிரதமர் மோடி தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம்

தமிழீழ நீதியரசி சித்திராவின் வறுமைக்கு தீர்வு கிடைக்குமா?


வறுமையில் வாடும் முன்னாள் போராளியான வளர்மதி இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டு, புற்றுநோயினால் பீடிக்கப்பட்ட நிலையில் மிகவும் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

நயினை நாகபூஷணி அம்மன் ஆலயக் கொடியேற்றம்

 
 
 
article_1464769490-2.jpg
வரலாற்று சரித்திர பிரசித்தி பெற்ற நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், எதிர்வரும்

எதிர்வரும்ஐ 10ஆம் திகதி ஆரமபாகின்றது ஐரோப்பிய கிண்ணம் 2016

EURO 2016 உதைபந்தாட்ட போட்டி செய்திகள், கருத்துக்கள்
இந்தவருடம் ஆனி மாதம் 10ம் திகதியில் இருந்து 10 ஆடி வரை ஐரோப்பியகிண்ண உதைபந்தாட்டபோட்டி பிரான்ஸ்சில் நடைபெற இருக்கிறது.

7 ஜூன், 2016

மக்கள் நலக்கூட்டணியிலிருந்து விலகுகிறது தேமுதிக: அறிவிப்பு விரைவில் வெளியாகிறது

மக்கள் நலக்கூட்டணியிலிருந்து தேமுதிக விலகவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

கடவுச்சீட்டு தொலைந்ததால் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட இன்னல்

கனடா- விடுமுறைக்கு அரிசோனா சென்ற கீதை தர்மசீலன் குடும்பத்தினர் தங்கியிருந்த ஹொட்டேலில் கடவு சீட்டுக்கள் களவாடப்பட்டு விட்டது.

மார்ச் மாதத்திற்குள் கலப்பு நீதிமன்ற கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் ; ஜ.நா நிபுணர்

உள்ளக விசாரணைகளை நடத்துவதற்காக எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கலப்பு நீதிமன்ற கட்டமைப்பு உருவாக்கப்பட

மஹிந்த ராஜபக்ஷவும் , ரோஹித்தவும் வெலிக்கட சிறைச்சாலைக்கு சென்றது ஏன் ?

றகர் வீரரான வஸீம் தாஜுதீன்  கொலை செய்யப்பட்டது தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள

மெஸ்சி, ரொனால்டோவிற்கு இணையானவர் அல்ல நெய்மர்-பீலே சொல்கிறார்

பிரேசில் அணிக்காக விளையாடி வரும் மெஸ்சி மற்றும் ரொனால்டோவிற்கு நெய்மர் இணையானவர் அல்ல என்று கால்பந்து ஜாம்பவான்

பஸில் ராஜபக்ஸவுக்கு பிணை

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பஸில் ரஜபக்ஸ பூகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறைக்குச் செல்­லவும் தயார் -கோத்த­பாய

பொரு­ளா­தாரம் வீழ்ச்­சி­ய­டைந்தால் கட்­டி­யெ­ழுப்பி விடலாம். ஆனால் சமஷ்டி என கூறி நாட்டை துண்­டாடி விட்டால் ஒன்றும் செய்ய முடி­யாது.

ஆர்.கே.நகர் தொகுதியில் வீதி, வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்: அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன்; ஜெயலலிதா உறுதி

சட்டசபை தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து 6–வது முறையாக ஜெயலலிதா முதல்–அமைச்சர் பொறுப்பு ஏற்றார்.

கொஸ்கம ஆயுத களஞ்சிய வெடிச் சம்பவம் :வீடுகளை புனரமைக்க பிரதமர் உத்தரவு

கொஸ்கம, சாலவ பகுதியில் ஏற்பட்ட இராணுவ ஆயுதக் களஞ்சியசாலை அனர்த்தத்தினால் சேதமடைந்த வீடுகளை அரச நிதியை

ad

ad