18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் இன்றுடன் நிறைவடைந்த நிலையில்,
-
1 செப்., 2018
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் அமெரிக்காவில் தனது சிகிச்சையை முடித்துவிட்டு நாடு
கொடைக்கானலில் காருக்குள் நடிகையுடன் உல்லாசம் : வாலிபர் கொலையில் போலீசார் தீவிர விசாரணை
ஐதராபாத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் சூரிய நாராயணன். இவரது மகள் விஷ்ணுபிரியா. இவர், சென்னை திருவான்மியூர்
அவுஸ்ரேலியாவில் கைது செய்யப்பட்டவர் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் மருமகன்
ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில், இலங்கையைச் சேர்ந்த இளைஞன்
20 கிலோ தங்கக் கட்டிகளை உடலில் கட்டி வந்த இந்தியர் கட்டுநாயக்கவில் கைது
15 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுள்ள 20 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகளுடன் இந்தியர் ஒருவரை,
31 ஆக., 2018
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை 4-வது முறையாக விசாரணை
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை 4-வது முறையாக விசாரணை
படுகொலை செய்யப்பட்ட நித்தியாவிற்கு நீதி கோரி கிளிநாச்சியில் ஆர்ப்பாட்டம்
படுகொலை செய்யப்பட்ட நித்தியாவிற்கு நீதி கோரி கிளிநாச்சியில் ஆர்ப்பாட்டம்
திலீபனின் நினைவாலயத்தில் மீண்டும் மும்மொழிகளில் “புனிதம் காப்போம்” என பதாகைகள்
நல்லூர்
மகோற்சவம் நடைபெற்றுகொண்டு இருக்கும் இக்கால பகுதியில் தியாக தீபம்
இலங்கை இளைஞன் தீவிரவாத குற்றச்சாட்டில் அவுஸ்ரேலியாவில் கைது
பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புபட்டவர் என்ற குற்றச்சாட்டில் 25 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் சிட்னியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் எ
திட்டமிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களை காணாமல்போனோர் எனக் கூறுவதா? - தீபிகா உடகம சீற்ற
நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் குறிப்பிடுகையில் அநேகமானோர்
காணாமல்போனோர் எனக் குறிப்பிடுகின்றனர்.
அவ்வாறு கூறுவது பொருத்தமற்றது. தனிப்பட்ட காரணங்களுக்காக சிலர்
வேறெங்கேனும் செல்வதுண்டு. ஆனால் நாட்டில் திட்டமிட்டு வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களை காணாமல்போனோ |
சிங்களமயமாக்கல் முயற்சிகளை ஆவணப்படுத்தும் வல்லுனர் குழு! - வட மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றம்
வட மாகாணத்தில் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள
குடியேற்றங்கள் குறித்து 3 கோரிக்கைகளை முன்வைத்து வடமாகாணசபை உறுப்பினர்
து.ரவிகரன் கொண்டு வந்த பிரேரணை சபையில் நேற்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
வடமாகாணசபையின் 130 ஆவது அமர்வு நேற்று பேரவை |
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரக் கொடுப்பனவு! - காணாமல்போனோர் அலுவலகம் பரிந்துர
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரக் கொடுப்பனவுகளை அரசாங்கம் வழங்க
திட்டமிட்ட குடியேற்றங்களைத் தடுக்க எம்.பிக்களுடன் இணைந்து நடவடிக்கை! -சீ.வீ.கே.சிவஞானம்
வடக்கு மாகாணத்தில், சட்டவிரோதமாக வெளியிடத்தவர்களைக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற திட்டமிட்ட
சிங்களமயமாக்கல் முயற்சிகளை ஆவணப்படுத்தும் வல்லுனர் குழு! - வட மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றம்
வட மாகாணத்தில் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் குறித்து 3
30 ஆக., 2018
பதவி விலகினார் ஆறுமுகன்தொண்டமான் ; அனுஷியா, ஜீவனுக்கு புதிய பதவி
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் பதவியலிருந்து ஆறுமுகன் தொண்டமான்விலகியுள்ளார்.
மன்னார் நீதிவான் பிரபாகரனுக்கு திடீர் இடமாற்றம்
மன்னார் மாவட்ட நீதிவனாக கடமையாற்றிய ரீ.ஜே.பிரபாகரன், கொழும்பிற்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, அவருக்கு நேற்று மாலை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இன்றைய தினம் கொழும்பில் கடமையை அவர் பெறுப்பேற்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட நீதிவனாக கடமையாற்றிய ரீ.ஜே.பிரபாகரன், கொழும்பிற்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, அவருக்கு நேற்று மாலை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இன்றைய தினம் கொழும்பில் கடமையை அவர் பெறுப்பேற்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட நீதிவனாக ரீ.ஜே.பிரபாகரன் நியமிக்கப்பட்டு, மூன்று மாதங்களில் அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளின் விசாரணைகளை இவர் குறுகிற காலத்துக்குள் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.
எதிரணிக்குத் தாவிய 16 பேரின் பாதுகாப்பு நீக்கம்
அரசாங்கத்திலிருந்து விலகி, எதிரணியில் அமர்ந்துள்ள, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேருக்கு
மேலும் சரிந்தது ரூபாவின் மதிப்பு!
அமெரிக்கா டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்க வேண்டிய தேவை இல்லை! - ராஜித சேனாரத்
முல்லைத்தீவில் அரசாங்கம் எந்த சிங்கள குடியேற்றத்தையும் உருவாக்காது. அவ்வாறான எந்தத் தேவையும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)