இலங்கைத் தேசியக் கொடியை காண்பித்தமைக்கு லண்டன் HSBC வங்கி மன்னிப்புக் கோரியது
இலங்கையில் தமிழர்களுக்கெதிராக நடத்தப்பட்ட போரை இலங்கையின் தேசியக் கொடி நினைவு படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.லண்டனில் உள்ள HSBC வங்கிக் கிளையானது, இலங்கையின் கொடியைக் காட்டியதற்கு தமிழர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.