நீதிபதி அச்சுறுத்தல் விவகாரம்: அமைச்சர் றிஷாட் பிணையில் விடுதலை! 20 சட்டத்தரணிகள் சகிதம் ஆஜர்
மன்னார் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் இன்று நீதிமன்றத்தில் 20 சிரேஷ்ட சட்டத்தரணிகள் சகிதம் ஆஜரான அமைச்சர் றிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.