புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஆக., 2012

திரைப்பட கலைஞர்களுக்கு விருந்தளித்த ஜெயலலிதா
தமிழக முதல்வர் ஜெயலலிதா தன்னுடன் நடித்த திரைப்பட நடிகர்- நடிகைகளை அழைத்து விருந்தளித்தார்.
மெல்லிசை மன்னர்கள் எம்எஸ் விஸ்வநாதன் - ராமமூர்த்திக்கு திரை இசைச்சக்கரவர்த்தி என்ற புதிய பட்டத்தை வழங்கி முதல்வர் ஜெயலலிதா கௌரவித்தார்.

இலங்கை இராணுவ பயிற்சி விவகாரம்! இந்திய பாராளுமன்றம் 7வது நாளாக இன்றும் முடக்கம்
நிலக்கரி ஊழல் பிரச்சனைக்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக கோரி பிஜேபி உறுப்பினர்கள் இன்றும் அமளியில் ஈடுபட்டதால் 7வது நாளாக பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் முடங்கின.
 இன்று கிளிநொச்சி கந்தசாமி கோவிலின்பக்தர்கள் புடைசூழ வீதியில் கந்தப் பெருமானின் முத்தேர் பவனி இடம் பெற்றது.


கிளிநொச்சி நகரின் அணிகலனாக விளங்கும் ஆலய வருடாந்த உற்சவம் நடைபெற்று வருகின்றது.
முதன் முறையாக இந்த


சிங்களப் படையினருக்கு இராணுவப் பயிற்சியளிப்பதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகங்களை செப். 4ம் நாள் விடுதலைச் சிறுத்தைகள் முற்றுகையிடப் போவதாக  விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
சிங்களப் படையினருக்கு இந்திய அரசு தமிழகத்திலோ அல்லது இந்தியாவின் பிற பகுதிகளிலோ பயிற்சி அளிக்கக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும்

கடலில் காவியமான அப்பாவுக்கு ஒரு கப்பல்
கடந்த இருவாரங்களாக மட்டக்களப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சில முன்னாள் போராளிகளைச் சந்தித்து அவர்களின் இன்றைய வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில், வெளிநாட்டில் உள்ள சில நண்பர்களின்

மட்டு. போதனா வைத்தியசாலை குளியலறைகளில் இஸ்லாமியச் சின்னங்கள்: முஸ்லிம்கள் கவலை
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குளியலறைகள் பலவற்றில் இஸ்லாமிய சின்னங்கள் பொறிக்கப்பட்ட தரையோடுகள் பொருத்தப்பட்டமை குறித்து அப்பிரதேச முஸ்லம்கள் கவலை

30 ஆக., 2012


பிரபாகரன் ஆயுத இரைச்சல்களும் மரணக் கூச்சல்களும் நிறைந்த போர்ச் சூழலில் பகையை எதிர்த்துப் படையை நடத்தும் ஒரு மாவீரன் - திருமாவளவன்
தமிழ்நாட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் விகடன்

கிழக்கில் சூடுபிடிக்கும் தேர்தல் பிரசாரம்! அரசின் நாடகம் தலைகீழாக மாறும் நிலை! அமைச்சர் ஹக்கீம்
கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாத காரணத்தினால் தான் தமிழ் பிரதேசங்களில் தேர்தல் மோசடிகளைச் செய்து, அமைச்சர் அதாவுல்லாவினால் களமிறக்கிய மூன்று வேட்பாளர்களும் வெற்றிபெற முடிந்தது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

சுன்னாகத்தில் குடிநீர்க் கிணறுகளில் எண்ணெய்க் கசிவுகள்!-ஆய்வின் மூலம் வெளியான அதிர்ச்சித் தகவல்
யாழ்.சுன்னாகத்திலுள்ள பொது மக்களது பல குடிநீர்க் கிணறுகளில் உள்ள நீரில் எண்ணைக்கசிவுகள் கலந்துள்ளது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இலங்கையில் காணாமல்போனவர்களின் நிலைகுறித்து பிரத்தியேக கவனம் செலுத்துங்கள்: நா.தமிழீழ அரசாங்கம் கோரிக்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 21வது கூட்டத் தொடரில், இலங்கைத் தீவில் காணாமல்போயுள்ளவர்களின் நிலைகுறித்து, பிரத்தியேக கவனம் செலுத்த வேண்டுமென, காணாமல்போனோருக்கான ஐ.நாவின் ஆய்வுக்குழுவிடம், நாடுகடந்த தமிழீழ

29 ஆக., 2012

 டென்மார்க்கில் நடந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் சுவிட்சர்லாந்து அணி வெற்றியீடி உள்ளது - லிஸ் யங் ஸ்டார்  அணி வீர்கள் நான்கு பேர் இந்த அணியில் இடம்பெற்று இருந்தனர்


செங்கல்பட்டு அகதி முகாம் முற்றுகைப் போராட்டம்: திருமாவளவன் உட்பட 500 பேர் கைது
பூந்தமல்லி அருகே கரையான்சாவடியில் உள்ள இலங்கை அகதிகள் சிறப்பு முகாமையும், செங்கல்பட்டு சிறப்பு அகதிகள் முகாமையும் மூடக்கோரி திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை இராணுவ அதிகாரிகளை திருப்பி அனுப்புமாறு மத்திய அரசிடம் ஞானதேசிகன் வேண்டுகோள்
நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவ  முகாமில்  பயிற்சி பெறும் இலங்கை இராணுவ அதிகாரிகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை முஸ்லிம் சமூகத்தை விற்க தலைமை முயல்கிறது: பைஸர் முஸ்தபா
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தை மறந்து இன்றைய தலைமை பணத்திற்காகவும் பதவிக்காகவும் முஸ்லிம் சமூகத்தை விற்பதற்கு தயாராகி விட்டது என பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

நிந்தவூரில் வாகன விபத்து: 6 பேர் ஸ்தலத்திலே பலி
அம்பாறை மாவட்டத்தில், நிந்தவூர் அட்டப்பளம் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டி மீது பஸ் ஒன்று மோதியதால், முச்சக்கர வண்டியில் பயணம் செய்த வாகன சாரதி உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகள் அழிந்துவிட்டார்கள் என்பது தவறான கருத்து!- அரியநேத்திரன் பயங்கரமான புலி: ஹிஸ்புல்லா உறுமல்
தமிழீழ விடுதலைப் புலிகள் எல்லாம் அழிந்துவிட்டார்கள் என்பது தவறான கருத்து தமிழ் கூட்டமைப்பிற்குள் இருக்கும் “அரியம்” என்கின்ற அரியநேத்திரன் பயங்கரமான புலி என கிழக்கு மாகாண சபைத்
கனடா - புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் நடத்திய ஒன்றுகூடல் -விளையாட்டு போட்டியில் சில காட்சிகள் 


புங்குடுதீவு பழைய மாணவா் சங்கம்(கனடா) அமைப்பினால் வழங்கப்பட்ட மூன்று லட்சம் ரூபா நிதி உதவியுடன் போரினால் தனது இடது காலை துடையுடன் இழந்து வறுமையில் வாடும் கார்த்திகேஸ்வரி அவா்களுக்கு சுயதொழில் செய்வதற்காக 455000பெறுமதியான

28 ஆக., 2012


செங்கல்பட்டு முகாமிலிருந்து 7 இலங்கைத் தமிழர்கள் விடுதலை! தமிழக அரசு உத்தரவு
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 7 இலங்கைத் தமிழ் அகதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் இவர்களின் குடும்பத்தாரும், ஈழத் தமிழ் ஆதரவு அமைப்புகளும், கட்சிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வாந்தி ௭டுத்த தங்கைக்கு மீண்டும் தூக்க மருந்தை வாயில் ஊற்றினேன்! முக்கொலை சந்தேகநபர்
தூக்க மருந்துக்கள் கலந்த பழச்சாற்றை அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கொடுத்தபோது அம்மா மளமளவென பருகிவிட்டார். அப்பாவோ கொஞ்சம் குடித்து விட்டு கசக்கிறது ௭ன்றார். புதுப் பழங்கள் ௭ன்றால் அப்படித்தான் இருக்குமென்று கூறவே அவரும் குடித்துவிட்டார்.

ad

ad