-
9 நவ., 2012
: தேமுதிகவில் இருந்து 2 ஒன்றியச் செயலாளர்கள், ஒரு மாவட்ட துணை செயலாளரை நீக்கியுள்ளார் கட்சியின் தலைவரான விஜய்காந்த்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், இராதாபுரம் ஒன்றிய கழக செயலாளராக செயல்பட்டு வரும் பி. சுரேஷ், களக்காடு ஒன்றிய கழக செயலாளராக செயல்பட்டு வரும் ஏ. செல்லத்துரை மற்றும் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட
”சுவிட்சர்லாந் தின் ஜெனிவாவில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 700 பேரின் வங்கிக்கணக்கு
“”நாடே பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியுள்ள போது, சுமார் 700 இந்தியர்கள் ஸ்விஸ் வங்கிக் கணக்குகளில் வெறும் ரூ.6000 கோடியை பதுக்கியுள்ளனர். இந்த பட்டியல் மத்திய
குறித்த விபரங்கள் மத்திய அரசிடம் உள்ளது. இந்த பட்டியலை வெளியிட அரசிடம் உள்ள ஒரு சிலர் என்னிடம் கொடுத்துள்ளனர். அதன்படி சுவிஸ் வங்கியில் சுமார் 700 இந்தியர்கள் ரூ.6000 கோடி அளவுக்கு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்.
“”நாடே பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியுள்ள போது, சுமார் 700 இந்தியர்கள் ஸ்விஸ் வங்கிக் கணக்குகளில் வெறும் ரூ.6000 கோடியை பதுக்கியுள்ளனர். இந்த பட்டியல் மத்திய
புங்குடுதீவு-தகவல் களஞ்சியம்
புங்குடுதீவு-தகவல் களஞ்சியம்
(தொகுப்பு சிவ.சந்திரபாலன் ) நன்றி விக்கிபீடியா
(தொகுப்பு சிவ.சந்திரபாலன் ) நன்றி விக்கிபீடியா
புங்குடுதீவு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒரு தீவு ஆகும். யாழ் நகரில் இருந்து செல்லும் 18 மைல் நீளமுள்ள பெருஞ்சாலையின் மூலம் இத்தீவு யாழ்நகருடன் இணைக்கப்பட்டுள்ளது. குடாக்கள், முனைகள் என்பன அமையப்பெற்ற இத்தீவின் சுற்றளவு 21 மைல்கள்ஆகும். இது கிழக்கு மேற்காக 5.5 மைல் நீளமும், வடக்கு தெற்காக 3 மைல் அகலமும் கொண்டு தோற்றமளிக்கின்றது.
புலிகள் தளபதி பரிதி கொலையினை விசாரிக்க பிரான்ஸ் அரசு முடிவு!-தமிழீழ அரசு அழுத்தம்
தமிழ் பேசும் உளவுத்துறையினரும் குறித்த நாட்டின் அரசின் கீழ் களம் இறக்கப்பட்டுள்ளனர்
தமிழீழ விடுதலை புலிகளின் நீண்டநாள் உறுப்பினரும் தேசிய தலைவரின் மிக நெருக்கமான சகாவுமான ரீகன் என அழைக்கபடும் பரிதி Nadarasa Mathendharan alias Parithi அவர்கள் கடந்த இரவு பத்து மணியளவில் இவரது அலுவலகத்துக்கு முன் வந்து உந்துருளியில் காத்து நின்ற இரு மர்ம நபர்கள் இவரை சுட்டு கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
நிலத்திலும் புலத்திலும் போராடிய வீரத்தளபதி பரிதி!! டென்மார்க் வாழ் தமிழமக்களின் வீரவணக்கம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முகமாக 25 வருடங்களுக்கும் மேலாக மக்களோடு மக்களாய் நின்று நிலத்திலும் புலத்திலும் களமாடிய மாவீரர் பரிதி சிறீலங்கா அரசின் புலனாய்வுத்துறையின் நயவஞ்சகச் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இன்று மாலை வீரமரணம் தழுவிக் கொண்டார் .
தளபதி பரிதி இன்று பிரான்ஸில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வீரச்சாவடைந்துள்ளார்.
பரிதி என்றழைக்கப்படும் நடராசா மதீந்தரன் என்ற இயற்பெயரைக் கொண்டவரே இவ்வாறு வீரச்சாவடைந்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான பரிதி அவர்கள் சிறீலங்கா புலனாய்வுத் துறையினரின் நயவ
பிரான்ஸில் விடுதலைப்புலி இயக்க பொறுப்பாளர் பரிதி சுட்டுக்கொலை!
பிரான்ஸில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அனைத்துலக தொடர்பக பொறுப்பாளார் பரிதி என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்றிரவு பரிஸ் நகரில் இடம்பெற்றுள்ளது.
பரிதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை பரிஸ் நகர காவல்துறையினர் உறுதிப்படுத்தி உள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பரிதி மீது துப்பாக்கி பிரயோகத்தை செய்துள்ளனர் என்றும் இவர் மீது 3 குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பரிஸ் நகரில் உள்ள அனைத்துலக தொடர்பாக அலுவலகத்தில் வைத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பரிஸ் நகரில் இயங்கிவரும் குழு ஒன்று இவரை கொலை செய்திருக்கலாம் அல்லது சிறிலங்காவின் ஒட்டுக்குழுக்கள் இப்பாதக செயலை செய்திருக்கலாம் என நம்பபடுகிறது.
கடந்த வருடமும் பரிதி மீது தாக்குதல் நடத்தப்பட்டு படுகாயமடைந்திருந்தார்.
பிரான்ஸில் நீண்ட கலமாகச் செயல்பட்டுவரும், மற்றும் விடுதலைப் புலிகளின் முன் நாள் தளபதியுமான ரேகன் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என இணையம் அறிகிறது. சற்று முன்னர் நடந்த இத் துப்பாக்கி சூட்டில் ரேகன் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.
ரேகன் அவர்களுக்கு சமீபகாலமாக பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வந்தது. இந் நிலையில் இன்று சுமார் 1 மணித்தியாலத்துக்கு முன்னர் பேருந்து நிலையம் ஒன்றில் நின்றிருந்த அவரை நோக்கி 4 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
தமிழ் குழு ஒன்றினாலேயே இத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. சுட்டவர்கள தாம் பார்த்ததாக ஒரு தமிழர் கூறியுள்ளார் என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவராக இருந்த ரேகன் அவர்களுக்கு பரிதி என்னும் பெயரும் உண்டு. அவர் நீண்ட நாளாக தமிழ் தேசிய செயல்பாட்டாளராக இருந்திருக்கிறார் . இவரது இவரது கொலை தமிழினத்துக்கு பெரும் இழப்பாக அமைந்துள்ளது. ரேகனின் இறப்பு, மாவீரர் பட்டியலில் சேர்க்கப்படவேண்டிய ஒன்றாகும். மாவீரன் ரேகன் அவர்களுக்கு தனது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது இணையம்
ரேகன் அவர்களுக்கு சமீபகாலமாக பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வந்தது. இந் நிலையில் இன்று சுமார் 1 மணித்தியாலத்துக்கு முன்னர் பேருந்து நிலையம் ஒன்றில் நின்றிருந்த அவரை நோக்கி 4 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
தமிழ் குழு ஒன்றினாலேயே இத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. சுட்டவர்கள தாம் பார்த்ததாக ஒரு தமிழர் கூறியுள்ளார் என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவராக இருந்த ரேகன் அவர்களுக்கு பரிதி என்னும் பெயரும் உண்டு. அவர் நீண்ட நாளாக தமிழ் தேசிய செயல்பாட்டாளராக இருந்திருக்கிறார் . இவரது இவரது கொலை தமிழினத்துக்கு பெரும் இழப்பாக அமைந்துள்ளது. ரேகனின் இறப்பு, மாவீரர் பட்டியலில் சேர்க்கப்படவேண்டிய ஒன்றாகும். மாவீரன் ரேகன் அவர்களுக்கு தனது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது இணையம்
|
தளபதி பரிதி பிரான்ஸில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வீரச்சாவு
தளபதி பரிதி இன்று பிரான்ஸில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வீரச்சாவடைந்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான பரிதி அவர்கள் சிறீலங்கா புலனாய்வுத் துறையினரின் நயவஞ்சக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வீரச்சாவடைந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாரிஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்,
கடந்த வருடமும் இதே காலப்பகுதியிலேயே பரிதி பிரான்சில் வைத்து இவ்வாறு இனந்தெரியாத நயவஞ்சகரினால் கத்திக் குத்துக்குள்ளானார்.
இரவுவேளை இவர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தபோது அங்கே காத்திருந்த சிலர் இவரை கத்தியால் வெட்டியும் குத்தியும் உள்ளனர். மிகவும் ஆபத்தான நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்றும் இரவுவேளை அனுவலகத்தில் இருந்து வெளியேவந்தபோது நயவஞ்சகரினால் சூட்டுக்குள்ளாகி வீரச்சாவடைந்துள்ளார்.
எனவே அன்றும் இன்றும் இவரை இலக்கு வைத்து தாக்கியவர்கள் ஒரு குழுக்கள் தான் என அறியமுடிகின்றது.
மாவீரர் நாள் நெருங்கிவரும் இவ்வேளையில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் வீரச்சாவடைந்தமை ஈழத் தமிழர் மத்தியில் பேரிழப்பு ஆகும்.
கவுதமாலா நாட்டில் ஏற்பட்ட பயங்கரமானநிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து 48 பேர் பலியாகியுள்ளனர். பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் உயிர் பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகபதிவானது. இதனால் ஏற்பட்ட நிலசரிவைதொடர்ந்து மக்கள் அதிர்ச்சிக்குஉள்ளாகினர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)