புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 நவ., 2012

கவுதமாலா நாட்டில் ஏ‌ற்ப‌ட்ட பய‌ங்கரமானநிலநடுக்க‌த்தா‌ல் க‌ட்டிட‌ங்க‌ள் இடி‌ந்து ‌விழு‌ந்து 48 பே‌ர் ப‌லியா‌‌கியு‌ள்ளன‌ர். பல‌ர் இடிபாடுக‌ளி‌ல் ‌சி‌க்‌கியு‌ள்ளதா‌‌ல் உ‌‌யி‌ர் ப‌லி அ‌திக‌ரி‌க்கு‌ம் எ‌ன அ‌ஞ்ச‌ப்படு‌கிறது.இ‌ந்த ‌நிலநடு‌க்க‌ம் ரிக்டர் அளவுகோலில் 7.4 பதிவானது. இதனால் ஏற்பட்ட நிலசரிவதொடர்ந்து மக்கள் அதிர்ச்சிக்கஉள்ளாகினர்.


மெக்சிகோ நாட்டை ஒட்டியுள்ள மலபிரதேசமான கவுதமாலாவில் இரமாகாணங்களில் நிலநடுக்கத்தின் பாதிப்பஉணரப்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டவெளியேறி சாலைகளில் நின்றனர்.

இந்த நிலநடுக்கத்தினால் 48 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானவர்களகாயமடைந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை.

இதில், சான் மார்கோஸ் மாகாணத்தில் 40 பேரும், குவிட்சால்டெனன்கமாகாணத்தில் 8 பேரும் பலியாகியுள்ளனர் என்று அதிபர் மொலீனதெரிவித்தார். மேலும், மணல் குவாரி ஒன்றில் சிக்கியுள்ள 8 பேரமீட்பதற்கு தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர் சம்பஇடத்திற்கு விரைந்து உள்ளனர்.

ad

ad