தண்ணீர் தர கர்நாடகம் மறுப்பு: தமிழக அரசியல் தலைவர்கள்-விவசாய அமைப்புகள் கண்டனம்
ஏற்கனவே குறுவை சாகுபடியை இழந்த தமிழக விவசாயிகள், கருகி வரும் சம்பா பயிர்களையாவது காப்பாற்றலாம் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் கர்நாடகம் கைவிரித்துவிட்டதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.