மனைவியை கொன்றுவிட்டு சிறை சென்று திரும்பியவர் தாயை கொன்று எரித்தார்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்த கோவிலாங்குளம் பெரியகரிசல்குளத்தை சேர்ந்தவர் அழகம்மாள், 65. இவரது மகன் கண்ணன், 35. மனநிலை பாதிக்கப்பட்டவர்.
அவுஸ்ரேலியாவில் உயரம் பாய்தல் யாழ்.இந்துவீரன் இரண்டாமிடம். | |
அவுஸ்ரேலியா அல்பேட் பார்க்கில் நடைபெற்ற தடகள விளையாட்டுப் போட்டியில் யாழ். இந் துக்கல்லூரி வீரன் இரத்தின சிங்கம் செந்தூரன் 16 வயதுக் குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தல் நிகழ்வில் 1.95 மீற்றரைக் கடந்து இரண்டாமிடத் தைத்தட்டிக்கொண்டார். நேற்று மாலை இப்போட்டி நடை பெற்றது. இவர் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தலில் 1.92 மீற்றர் உயரம் பாய்ந்து சாதனை முறியடிப்புச் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வடக்கில் இருந்து சென்ற ஒரே ஒரு வீரர் இவர் ஆவார். இவரது இந்த வெற்றிக்குக் கல்லூரி அதிபர், விளையாட் டுத்துறைப் பொறுப்பாசிரியர் சுவாமிநாதன் மற்றும் பயிற்சியாளர் செ.றமணன் ஆகியோர் வழி அமைத்துக் கொடுத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. |
பாலச்சந்திரன் மே 19 இல் படுகொலை; தடய ஆய்வில் புதிய தகவல் |
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் 2009 மே 19ஆம் திகதி நண்பகல் அளவில் கொல்லப்பட்டுள்ளதாக தடயவியல் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த தகவலை சிறிலங்காவின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
|