வடமாகாண சபை தேர்தலில் டக்ளஸ் தனித்துப் போட்டி; தயா மாஸ்டரை வேட்பாளராக நிறுத்துகிறது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி!
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி கட்சி பெரும்பாலும் தனித்துப் போட்டியிடக் கூடும் என்று கொழும்பு நாளிதழ் ஒன்று செய்தி