இலங்கையில் குண்டுவெடிப்பு: 6 சிங்கள வீரர்கள் உயிரிழப்பு
இலங்கை முல்லை தீவுப்பகுதியில் 07.05.2013 செவ்வாய்க்கிழமை திடீர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 6 சிங்கள வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தற்செயலாக நடந்த விபத்து என இலங்கை இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.