புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மே, 2013

அமெரிக்கா இலங்கை மீது குற்றச்சாட்டு! இரு நாடுகளுக்கிடையே இராஜதந்திர முறுகல
ஈரான் மீதான தடைகளை இலங்கை மீறுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர முறுகல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசனின் மருமகனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகியுமான குருநாத் மெய்யப்பன். கைது செய்யப்பட்ட குருநாத் மெய்யப்பனை மும்பை போலீசார் 25.05.2013 சனிக்கிழமை மதியம் மும்பை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டனர். இதையடுத்து வரும் 29ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. 
இந்த நிலையில் சென்னையில் உள்ள குருநாத் மெய்யப்பன் வீட்டில் 26.05.2013 ஞாயிற்றுக்கிழமை மும்பையில் இருந்து வந்த 4 பேர் கொண்ட மும்பை போலீசார் சோதனையை மேற்கொண்டனர். 


               டைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.பி.எல். போட்டிகளில் நடந்த சூதாட்டங்கள் தொடர்பான புலன் விசாரணையை டெல்லி, மும்பை, சென்னை என மூன்று மாநில போலீசார் தனித்தனியாக விசாரித்து வந்தனர். தனித்தனி எஃப்.ஐ.ஆர்.கள், கைதுகள், ரெய்டுகள் என



         ""ஹலோ தலைவரே... ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின் நான்காம் ஆண்டு நிறைவு சாதனை விழா அமர்க்களமா நடந்திருக்குது.''
ஊனமுற்ற பெண்போராளிகளை கொன்ற இராணுவம்: புது ஆதாரங்கள் !(படங்கள் இணைப்பு)
போரின் இறுதிக்கூட்டத்தில் இலங்கை இராணுவம் புரிந்த அட்டூழியங்கள் பல. பெண் போராளிகளை நிர்வாணப்படுத்தினார்கள். பல பெண் போராளிகளைக் கற்பழித்தார்கள். இன்னும் பல கொடுமைகளைச் செய்தார்கள். இவர்கள் பார்வையில் இருந்து ஊனமுற்றவர்கள் கூட தப்பவில்லை. 
வரலாற்று சிறப்பினைச் பதிவு செய்த தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாடு

ஈழவிடுதலைப் போராட்டத்தில் பெரும் வரலாற்று சிறப்பினைப் பதிவதாக தமிழீழ சுதந்திர சாசன முரசறைவும் அதனையொட்டிய
தீக்குளித்த பிக்கு சிகிச்சை பலனின்றி மரணம்!
கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் நேற்று தீக்குளித்த பிக்கு, இன்று சனிக்கிழமை இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜோர்தானில் இலங்கை தமிழ் பணிப்பெண் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டாரா?- பெற்றோர் சந்தேகம்
ஜோர்தானில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது பெற்றோர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கோவிலுக்கு சென்று திரும்பிய தந்தை, மகள், மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சாலை விபத்தில் பலி
சேலம் மாவட்டம், இடைப்பாடி தாலுகா இராயணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பரமணியம் மகன் சண்முகராஜ் (35). இவர் கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளி.

தவிர்க்க முடியாத சரித்திர சகாப்தம் டி.எம்.எஸ் : தமிழருவி மணியன்
பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜன் மறைவுக்கு காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,
ஒரே மேடையில் தி.மு.க-அ.தி.மு.க எம்.பி-மந்திரிகள் 
 
சேலம் கரூர் ரயில் போக்குவரத்து தொடக்க விழா சேலம் ஜங்க்சனில் நடந்தது.

டி.எம்.எஸ்ஸுடன் இணைந்து நான் பின்னணி பாடியது என் நினைவை விட்டு நீங்கா நிகழ்வாகும். 
முதலமைச்சர் ஜெயலலிதா 
முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  ’’தமிழக மக்களை தனது சிம்மக் குரலால் கவர்ந்த பிரபல திரைப்பட பின்னணிப் பாடகரும்,
ஏழுமலையான் கோவிலுக்கு 3 கோடி மதிப்புள்ள 10 கிலோ எடையிலான தங்கஆரம் காணிக்கை
 திருப்பதி ஏழுமலையானை பெயர் விவரம் வெளியிட விரும்பாத சென்னை பக்தர் ஒருவர் இன்று வி.ஐ.பி. தரிசனத்தில் சென்று சாமி தரிசனம் செய்தார். 

25 மே, 2013

T M Soundararajan – Singer of The People

A current Tamil film singer told me, “I hate TMS songs.” When I asked him the reason for his hatred, he could not name a proper one for it. He lamely said, “His songs remind me of the dust and heat of Tamilnadu.” I retorted: “You must have come to Tamilnadu only
டி. எம். சௌந்தரராஜன் (பிறப்பு மார்ச் 241923மதுரைதமிழ்த் திரைப்படத்துறையில் திரைப்படப் பாடகர் ஆவார். 2003இல் பத்ம ஸ்ரீ விருதை பெற்ற சௌந்தரராஜன் நாற்பது ஆண்டுகளாக தமிழ்த் திரைப்படங்களில் பாடி வருகிறார். இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி சில பக்தி பாடல்களையும் பாடியுள்ளார்.

வாழ்க்கைச் சுருக்கம் [தொகு]

சௌராட்டிரக் குடும்பத்தில் மதுரையில் மீனாட்சி ஐயங்கார் என்பவரின் இரண்டாவது மகனாக்ப் பிறந்தவர் சௌந்தரராஜன். பிரபல வித்துவான் பூச்சி சிறீனிவாச ஐயங்காரின் மருமகன் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்று திரையுலகில் நுழைந்தார். பல ஆண்டுகளாகக் கச்சேரி செய்து வந்த இவரை சுந்தரராவ் நட்கர்னி என்பவர் தனது கிருஷ்ண விஜயம் (1950) திரைப்படத்தில் "ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி" என்ற பாடலைப் பாடுவதற்கு ஒப்பந்தம் செய்தார். அதைத் தொடர்ந்து மந்திரி குமாரிதேவகிசர்வாதிகாரி போன்ற படங்களில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. தேவகி படத்தில் அவர் பாடி நடித்திருந்தார்.

T.M.செளந்தரராஜன் பாடிய சில பாடல்கள் : 

டி. எம். சௌந்தரராஜன்
பின்னணித் தகவல்கள்
இயற் பெயர்டி. எம். சௌந்தரராஜன்
பிறப்புமார்ச்சு 24, 1922(அகவை 91)
பிறப்பிடம்மதுரை,
சென்னை மாகாணம்,பிரித்தானிய இந்தியா
தொழில்(கள்)பாடகர்

பழம்பெரும் பின்னணிப்பாடகர்
டி.எம்.சவுந்தரராஜன் மரணம்

 


பழம்பெரும் பின்னணிப்பாடகர் டி.எம்.சவுந்தரராஜன்(வயது 91) இன்று மரணம் அடைந்தார்.  மூச்சித்தி ணறலால் சென்னை மந்தைவெளியில் உள்ள வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். 
1946 ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை அவர் திரைப்படங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
அவரது மறைவு குறித்த செய்தி அறிந்ததும் திரைத்துறையினர் அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பள்ளி பேருந்தில் தீ: 17 குழந்தைகள் பலி 
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் பள்ளி சிறுவர்களை ஏற்றி கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.  அந்த பேருந்து இஸ்லாமாபாத் நகரில்

 
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பி.சி.சி.ஐ தலைவர் சீனிவாசன் மருமகனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்
திருமலை தகவல் நிலைய உடன்பாடு! அமெரிக்க அதிகாரிகளிடம் விளக்கம் கோர இலங்கை அரசாங்கம் முடிவு
தகவல் நிலையத்தை அமைப்பது தொடர்பாக, திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்கா செய்து கொண்ட உடன்பாடு குறித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

ad

ad