புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூன், 2013


டெல்லி மேல்சபை தேர்தல்: ஜெயலலிதா முன்னிலையில் வேட்பு மனுவை தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர்கள்
டெல்லி மேல்-சபைக்கு புதிய எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு
பாராளுமன்ற தேர்தலில் சீட் கிடைக்கும் என ஜெயலலிதாவை சந்தித்துள்ளார் மாஃபா பாண்டியராஜன்: சந்திரகுமார் 
தமிழக சட்டசபையில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக எம்எல்ஏக்களின் பலம் 29ஆக இருந்தது. இதில் 6 எம்எல்ஏக்கள், அதிமுக அரசுக்கு ஆதரவாக திரும்பிவிட்டனர். இதனால் தேமுதிகவின் பலம் 23ஆக குறைந்தது.

சென்னை ஆர்.கே.நகரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை: வடசென்னையில் 3 நாளில் 16 கொலை
சென்னை கொருக்குப்பேட்டையை அடுத்த ஆர்.கே.நகர் பகுதியில் பிரபலமான ரவுடியாக இருந்து வந்தவன் கொத்தாலி ரமேஷ். புதன்கிழமை

12 ஜூன், 2013

நான் முன் வைத்த கோரிக்கைகளை முதல்வர் கனிவுடன் பரிசீலிப்பதாக கூறினார்: தேமுதிக எம்எல்ஏ பாண்டியராஜன்
சென்னை கோட்டையில் புதன்கிழமை ஜெயலலிதாவை சந்தித்த பிறகு விருதுநகர் தேமுதிக எம்எல்ஏ பாண்டியராஜன் செய்தியாளர்களிடம்
ஜெ.வை சந்தித்த விருதுநகர் தேமுதிக எம்எல்ஏ வீடு, அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு
விருதுநகர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் க.பாண்டியராஜன் ஜெயலலிதாவை சந்தித்தார். இதன்  எதிரொலியாக
ஜெயலலிதாவுடன் மாஃபா பாண்டியராஜன் சந்திப்பு! ஜெ. கையில் 7 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள்!
தே.மு.தி.க.வில் இருந்த 29 எம்.எல்.ஏ.க்களில் மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. சுந்தர்ராஜன், பேராவூரணி எம்.எல்.ஏ. அருண்பாண்டியன், திட்டக்குடி எம்.எல்.ஏ. தமிழழகன், ராதாபுரம் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன், செங்கம் தொகுதி எம்.எல்.ஏ. சுரேஷ்குமார் ஆகிய 5 பேர் கடந்த 5 மாதத்திற்கு முன்பு கோட்டைக்கு சென்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தனர். தொடர்ந்து சேர்ந்தமங்கலம் தொகுதி பெண் எம்.எல்.ஏ.

மாகாணசபை கூட்டமைப்பிடம் சென்றுவிடக்கூடாது என அரசு நெருக்கடி- செல்வம் குற்றச்சாட்டு

வடமாகாணசபை தமிழ் கூட்டமைப்பிடம் சென்றுவிடக் கூடாது என்பதற்காக சிறிலங்கா அரசு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தி வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு

ஜெயலலிதாவை அடுத்த பிரதமராக தேர்வு செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ; உயர் நீதிமன்றத்தில் வழக்கு

தற்போதைய நமது நாட்டு அமைச்சரவை முறை என்பது பிரிட்டிஷ் முறையாகும்.  நாட்டின் அனைத்துப் பகுதியைச் சேர்ந்தவர்களும் பிரதமர் ஆகும் வகையில் சம வாய்ப்பு அளிக்கும்

பரபரப்பான போட்டியில் நியூசிலாந்து வெற்றி: இலங்கையின் முயற்சி வீண்

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் மெத்யூஸ் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.இதன்படி இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்களாக குசல் பெரேராவும், டிpல்ஷனும் களம் புகுந்தனர்

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தலில், இயக்குனர் விக்ரமன் வெற்றி பெற்றுள்ளார்.


தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தலில், இயக்குனர் விக்ரமன் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தில் மொத்தம் 1,518 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

நிர்வாணப்படுத்தி துபாயில் வேலைக்கார பெண்கள் சித்ரவதை

women_s_torture_in_nepal_1அரபு நாடுகளில் வீட்டு வேலை செய்வதற்காக செல்லும் பெண்கள் சந்தித்து வரும் கொடுமைகள் பற்றி பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
எஜமானியின் சித்ரவதையால் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 29 வயது வேலைக்காரப் பெண் துபாயில் பரிதாபமாக

அத்வானி சமரசம் ராஜினாமாவை வாபஸ் பெற முடிவு ; அத்வானியின் கவலைகள் தீர்க்கப்படும் பா.ஜ.க

பிரான்சில் வேலை நிறுத்தத்தால் விமான போக்குவரத்து முடங்கும் அபாயம்

எந்த ஐரோப்பியரும் இனிப் பிரான்சில் தப்ப இயலாது!!!

பரிசின் வீதிகளில் செப்டெம்பர் முதல் வேக மாற்றம்!!! (காணொளி)

மனைவியுடன் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த கள்ளக் காதலனை கத்தியால் வெட்டிய கணவன்!
தியேட்டர் ஒன்றில் தனது மனைவியுடன் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த மனைவியின் கள்ளக் காதலனை அவளது கணவன் கத்தியால் வெட்டிய சம்பவம் ஒன்று யாழ். நகரில் இடம்பெற்றுள்ளது.

11 ஜூன், 2013

மாநிலங்களவைத் தேர்தல்! வேட்பாளர் மாற்றம்! ஜெயலலிதா அறிவிப்பின் பின்னணி தகவல்!
அஇஅதிமுக மாநிலங்களவைத் தேர்தலில் லட்சுமணன், சரவணப்பெருமாள், அர்ஜுனன், மைத்ரேயன், ரத்தினவேல் ஆகியோர் போட்டியிடுவார்கள்
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் உள்ளிட்ட குழுவினர் மீது தாக்குதல்
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் மீது இன்று மாலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ராஜினாமாவை திரும்ப பெற்றார் அத்வானி: ராஜ்நாத் சிங் தகவல்
பா.ஜ.,விலிருந்து விலகுவதாக அறிவித்த அத்வானி, தனது முடிவை வாபஸ் பெற்றுவிட்டதாக பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார். 
ராஜினாமாவை திரும்ப பெற்றார் அத்வானி: ராஜ்நாத் சிங் தகவல்
பா.ஜ.,விலிருந்து விலகுவதாக அறிவித்த அத்வானி, தனது முடிவை வாபஸ் பெற்றுவிட்டதாக பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார். 

ad

ad