நவநீதம்பிள்ளை நீதியமைச்சர் ஹக்கீமை சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 25ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமை சந்திக்க விரும்புவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.