புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2013

நவிபிள்ளையின் கருத்தினாலேயே சுவிஸ் இலங்கைத் தமிழர்கள் குறித்த தனது முடிவை மாற்றியது! திவயின
இலங்கையில் தமிழர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஐ. நா மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்திருந்த கருத்துகள் காரணமாகவே சுவிற்சலாந்து அரசு அங்குள்ள இலங்கை

ஜனநாயக கட்சி வேட்பாளர் இனம் தெரியோரால் மிரட்டல்.|

ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஒருவர் தமக்கு இனந்தெரியாத
நபர்களினால் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தித் தரக்கோரி யாழ் . மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை
08h

கழிவு வாய்க்கால் சீரின்மையால் யாழ். கஸ்தூரியார் வீதிக்கருகில் துர்நாற்றம்

முறையாக செப்பனிடப்படாமையால் கழிவு நீர் வீதியில் தேங்கிக் காணப்படுகின்றது.
இதனால் பிரதேச மக்களும் நகருக்கு வருவோரும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
யாழ். கஸ்தூரியார் வீதியிலுள்ள கழிவு வாய்க்கால் முறையாக செப்பனிடப்படாமையால் அப்பகுதி துர்நாற்றம் வீசுகின்றது. குறித்த வீதி காப்பெற் வீதியாக்கப்பட்டுள்ள போதும் வடிகால் சீராக்கப்படாமையால் இந்நிலையை எதிர்கொண்டுள்ளது.
யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதியாக இது இருக்கின்ற போதும் மாநகர சபை இதனை சீர் செய்யவில்லையென வர்த்தகர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
வடக்கில் நடமாடும் இந்திய புலனாய்வு பிரிவினர் குறித்து தயா மாஸ்ரர் பதட்டம் 
வடக்கில் தொடருந்து பாதை நிர்மாணிப்புகளில் ஈடுபட்டுள்ளவர்கள், துணிமணி விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் என இந்திய புலனாய்வு பிரிவை
இலங்கையின் மனிதாபிமான நடவடிக்கை பலப்படுத்தப்படும்!- பான் கீ மூன்
இலங்கையின் மனிதாபிமான நடவடிக்கைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பான் கீ மூன் தமது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்
தமிழ் அரசியல் கைதி பிரான்சிஸ் நெல்சனின் பூதவுடலுக்கு சிறீதரன் எம்.பி அஞ்சலி
2006ம் ஆண்டிலிருந்து களுத்துறைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து மரணித்த பிரான்சிஸ் நெல்சனின் பூதவுடல் முல்லைத்தீவு கருநாட்டுக்கேணியில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டிருக்கிறது.

தூக்குக் காவடி எடுத்து வந்து மயங்கி விழுந்த இளைஞன்: யாழில் சம்பவம்

கோவிலுக்கு நேர்த்தி வைத்து தூக்குக் காவடி எடுத்த இளைஞர்; மயக்கமுற்ற நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இன்று பிற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நவிபிள்ளையின் விஜயத்தின் பின் த.தே கூட்டமைப்பின் பிரிவினைவாத கருத்துக்கள் அதிகரித்துள்ளன: முஸாமில்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவீதம் பிள்ளையின் விஜயத்தின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அதிளவான பிரிவினைவாத கருத்துக்கள்

இஸ்மாயிலின் வீட்டுக்கு புகுந்த குழு தங்கத்தை கொள்ளையிடுவதற்கு இங்கு வந்ததா? கிரிஸ் தொடர்பான ஆவணங்களைத் தேடி வந்ததா?: ரணில்

சண்டே லீடர் பத்திரிகையின் இணை ஆசிரியர் மந்தனா இஸ்மாயிலின் வீட்டுக்கு புகுந்த குழு தங்கத்தை கொள்ளையிடுவதற்கு இங்கு வந்ததா அல்லது கிரிஸ் தொடர்பான

நாட்டில் உள்ள முஸ்லிம்களை தீவிரவாதிகளாக அரசாங்கம் சித்தரிக்கின்றது. அதன் உச்சகட்ட உறுதிப்பாடாகவே பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் உரையும் அமைந்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.
முஸ்லிம்கள் தீவரவாதிகள் என்பதை சிங்களவர்கள் மனதில் புகுத்தி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையினை தூண்டும் செயற்பாட்டினை அரசாங்கம் கைவிட வேண்டும். முஸ்லிம்களுக்கும்

மலையகம் என்ற ஒரு சமுதாயம், இலங்கையில் இருக்கின்றது என்பது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு தெரியப்படுத்தி இருக்க வேண்டிய கடமையிலிருந்து மலையக அரசியல் தலைமைகளும் புத்திஜீவிகளும் தவறி விட்டனர்.
 இது வேதனைக்குரிய ஒரு விடயமென்று கொழும்பு மாநகர சபை உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரசார செயலாளருமான கே.ரி.குருசாமி தெரிவித்தார்.

நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெறத் தவறினால், நீண்ட காலமாக நாம் மேற்கொண்டு வருகின்ற போராட்டங்களினுடைய, அல்லது தமிழ் தேசியத்தினுடைய வலு நிச்சயமாக குறைவடையும். ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டிய தேவை தமிழர்களுக்கு எழுந்துள்ளது. இதனை உணர்ந்துகொண்டு அவர்கள் அதனைச் செய்வார்கள் என நம்புகின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
வீரகேசரி வார வெளியீட்டுக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். (நேர்காணல்: எம்.நியூட்டன்.)
செவ்வியின் விபரம் வருமாறு:

லாச்சப்பலில் தேர் வீதி உலா

பிரான்சின் தலைநகர் பரிஸ் லாச்சப்பலில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத் தேர்த் திருவிழா  ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.


மக்களின் தன்னெழுச்சியான வரவேற்புடன் 8 வது நாளான இன்று பெல்ஜியத்திலிருந்து ஜெனிவாவை நோக்கிய நடைபயணம் Luxemburg ஐ சென்றடைந்துள்ளது.
இலங்கைத்தீவில் சிங்களப் பேரினவாதத்தால் அடிமைகளாக்கப்பட்டு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழினத்திற்கு நிரந்தரமானதும் நிம்மதியானதுமான வாழ்வுக்கு சர்வதேச சமூகம்
அமெரிக்க ஓபன்: லியண்டர் பயெஸ் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன்: லியண்டர் பயெஸ் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
செஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் நியூயார்க் நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆண்களுக்கான காலிறுதி இரட்டையர் போட்டியில் உலகின் 4-ம் நிலை ஆட்டக்காரர்களான இந்தியாவின் லியாண்டர் பயெஸ், செக்- ரிபப்ளிக்கின் ரடெக் ஸ்டெபானிக்குடன் ஜோடி சேர்ந்து விளையாடினர். 
 அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ்- சீனா வீராங்கனை லீ நா அரையிறுதியில் மோதுகின்றனர்.

நியூயார்க்கில் நடந்து வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ், மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், ஸ்பெயின் வீராங்கனை சுராஸ் நவரோவை எதிர்கொண்டார்


அஸிஸ்டென்ட் கதையை அலேக் செய்த முருகதாஸ்!

வழக்கமாக ஹாலிவழக்கமாக ஹாலிவுட் படத்தைத்தான் நம்ம ஊர் இயக்குநர்கள் காப்பி செய்து படம் எடுப்பார்கள். இதற்கு விதிவிலக்காக தன்னுடைய உதவி இயக்குநர் தன்னிடம் சொன்ன கதையை, பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சுட்டு படமாக்கத் திட்டமிட்ட கதைதான் இப்போது கலையுலகையே கதிகலங்க வைக்கும் ஹாட் டாபிக்.

‘துப்பாக்கி’ படத்தையடுத்து ஐங்கரன் மூவீஸ் கருணா தயாரிக்கும் படத்தில் விஜய், முருகதாஸ் இணைகிறார்கள். சென்ற வருடம் முருகதாஸிடம் உதவி இயக்குநராக இருந்த ஒருவர், இப்போது தனியாக படம் எடுக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். 
9ஆம் தேதி 'கோச்சடையான்' பட டிரைலர் வெளியீடு!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் வரும் 9ஆம் தேதி நடக்கிறது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்து அவருடைய மகள் சவுந்தர்யா அஸ்வின் இயக்கியுள்ள படம் ‘கோச்சடையான்’. இந்த படத்தின் டைரக் ஷன் மேற்பார்வையை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கவனித்துள்ளார்.
விருதுநகர் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்பு: வைகோ தகவல்!
விருதுநகரில் நடக்கும் ம.தி.மு.க. மாநாட்டில், கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
தண்டனை பெற்ற எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உடனேயே பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி, மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தண்டனை தீர்ப்பை எதிர்த்து 3 மாதங்களுக்குள் மேல் முறையீடு செய்தால், அதன் மீதான தீர்ப்பு வரும் வரை அவர் தனது பதவியை ராஜினாமா

ad

ad